சாதி, மதம், மொழி, இனம் என எந்த வேறுபாடும் இல்லாமல் 'அனைவரும் இந்தியர்; அனைவருக்கும் சம உரிமை' என்ற அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கையைப் பாதுகாப்போம். நாட்டின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் ஜனநாயகத்தையும் காப்போம். சமூகநீதியை நிலைநாட்டுவோம். ஒவ்வொரு குடிமகனுக்கும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வோம்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
#IndependenceDay
#JaiHind
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு கண்டனத்திற்குரியது!
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 28, 2026) நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான 'தமிழ்த்தாய் வாழ்த்து' முதன்மையாகப் பாடப்படாமல், மூன்றாவதாகப் பாடப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அவமதிப்பாகும்.
குறிப்பாக, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான 'நீராரும் கடலுடுத்த' என்ற பாடலை எழுதிய பேராசிரியர் மனோன்மணியம் பெ. சுந்தரனார் அவர்களின் பெயர் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே, இப்பாடல் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆளுநர் மாளிகையின் உத்தரவுப்படி வந்தே மாதரம் முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்படும் என்ற துணைவேந்தரின் அறிவிப்பு மாநிலத்தின் சுயேச்சை உரிமையை மீறும் செயலாகும்.
மாநிலப் பாரம்பரியத்தையும் தமிழ் உணர்வையும் மதிக்காமல் ஆளுநர் மாளிகை தன் அதிகார போக்கைக் காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய நடவடிக்கைகளைத் தமிழக அரசு ஒருபோதும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழ்த்தாய் வாழ்த்துக்குரிய முதல் மரியாதையை நிலைநாட்ட வேண்டும் என ஆளுநரை வலியுறுத்துகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கைதுக்குக் கடும் கண்டனம்.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் குறிப்பாக நீட் தேர்வில் நடைபெறும் தொடர் குளறுபடிகள், முறைகேடுகளுக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி காவல்துறையினரால் குண்டுக்கட்டாக இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் இந்த அராஜக நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயக நாட்டில் தங்கள் குறைகளை எடுத்துரைக்கும் மாணவர்களுக்காகக் குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகளை, பிரதமர் இல்லத்திற்குச் சென்று முறையிட முயன்றதற்காகவே காவல்துறையைக் கொண்டு அடக்குமுறை செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகளின் ஜனநாயகக் குரலை நசுக்கும் ஒன்றிய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும், பேச்சு சுதந்திரத்தையும் அப்பட்டமாக மீறும் செயலாகும். மாணவர்களின் எதிர்காலத்தைப் பறிக்கும் நீட் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
#BanNeet
Chennai, Tamil Nadu: On Left parties support to TVK, TN Congress President K. Selvaperunthagai says, "It's a good we are welcome it our national leader spoke to CPI CPM that I know..''
Tamil Nadu’s Verdict is a Message for the Future.
Tamil Nadu has chosen change in its politics.
This is not just an ordinary election result…
It is the expression of an entire generation’s mindset.
Leader Rahul Gandhi has always stood as the voice of democracy and the face of politics that respects the people’s mandate.
Likewise, the massive support given by the people of Tamil Nadu is being seen as a clear endorsement of Thalapathy Vijay’s political rise and the new political hope created by Tamilaga Vettri Kazhagam.
What is emerging in Tamil Nadu today is not the growth of just another political party…
It is the rise of a new-generation political movement driven by youth, middle-class aspirations, and people longing for change.
At the center of this movement stands Vijay’s honest political voice and the powerful people-connect built by Tamilaga Vettri Kazhagam.
At this crucial moment, the stand taken by the Indian National Congress is not about power politics…
It is about respecting the democratic will of the people.
Tamil Nadu’s message today is loud and clear:
An end to arrogant politics.
A beginning for people-centric politics.
The Congress party, which has consistently stood for social justice, secularism, and democratic values at the national level, also respects the political aspirations of Tamil Nadu’s new generation.
Those who cannot accept the people’s verdict may continue to debate politics.
But those who respect the people’s mandate are the ones who create history.
Tamil Nadu’s future is safe in the hands of its people.
And Congress will remain at the heart of this transformation.
At the same time, in this new political chapter of Tamil Nadu,
Thalapathy Vijay and Tamilaga Vettri Kazhagam are emerging as a major political force.
The people have initiated this change.
The responsibility to transform it into history now belongs to all of us.
@RahulGandhi@kharge@kcvenugopalmp@priyankagandhi@girishgoaINC@actorvijay@TVKVijayHQ@INCTamilNadu
#Democracy #PeopleMandate
#VoiceOfThePeople
#TamilNadu #TVK
#TamilagaVettriKazhagam
#ThalapathyVijay
#Vijay
#Congress
#IndianNationalCongress
#RahulGandhi
#TNPolitics
#ChangeForTamilNadu
#YouthPolitics
#PeopleFirst
#TamilNaduElection
Chennai, Tamil Nadu: Tamil Nadu Congress President K. Selvaperunthagai says, "Tomorrow, the Tamil Nadu Congress Committee will hold a dharna against the Governor as well as the Union Government because they are not inviting the TVK to form the government. This is a murder of democracy."
Chennai, Tamil Nadu: On giving support to the TVK, Congress In-Charge Girish Chodankar says, "They have asked us to be a part of the government. We have accepted that."
Chennai, Tamil Nadu: On DMK leader Saravanan calling the INC backstabbers, National Secretary of AICC, Nivedith Alva says, "Who is he? He is not a Congress leader, he is a DMK leader. Yeah, that’s okay, we don’t need to reply to everything. We will let you know as things are worked out and will disclose it when the time comes. That’s why I said, speak to Girish."
Chennai, Tamil Nadu: Tamil Nadu AICC Secretary In-Charge Suraj Hegde says, "We are trying to keep all the secular forces together, and the mandate is for secular forces, we want to go along with that. That is the idea. I think this is also moving in the same direction; even TVK has said it will follow the same line, so hopefully they can continue doing it..."
#WATCH | Chennai | On TVK chief and actor Vijay, Deputy Chief Minister of Karnataka, D. K. Shivakumar says, "Vijay is an immature politician. He doesn't know maturity. I think he might have that TMC with him, that's all. The Indian National Congress is not with him. He might have TMC with him. The Indian National Congress is with DMK...The alliance will have a two-thirds majority..."
At the CEC Meeting for Tamil Nadu at 24, Akbar Road, New Delhi.
Under the leadership of Shri Mallikarjun Kharge and Shri Rahul Gandhi important discussions were held charting the path ahead for Tamil Nadu election.
Focused, united, and committed to taking our vision to the people.
Shri Ghulam Ahmed Mir, General Secretary, AICC; Shri Subhankar Sarkar, President, West Bengal PCC and Shri BP Singh, Member, Screening Committee(West Bengal) addressed the media at AICC Office, 24 Akbar Road, New Delhi, today.
கடந்த (09.03.2026) மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து வெற்றி சான்றிதழை பெற்ற இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திரு. ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி., அவர்கள் இன்று சென்னை, சத்தியமூர்த்திபவனில் என்னை சந்தித்து, வாழ்த்துப் பெற்றார்.
#WATCH | Chennai, Tamil Nadu: On seat-sharing talks with DMK, Tamil Nadu Congress president K. Selvaperunthagai says, "There's no confusion. Negotiations take place in every election, and each party will demand more seats, and a settlement will eventually be reached. The same will happen here. We're asking for a few more seats, and a settlement will be reached. There are no problems. Negotiations are ongoing. The DMK and Congress, the INDIA Bloc Alliance, is a natural alliance, an ideological alliance. Where's the disagreement? In every election, all parties, even smaller ones, demand more seats. We'll ask for whatever we need. Our Chief Minister, Stalin, will certainly consider it. There's no problem; everything is running smoothly."
On TVK, he says, " We did not speak to TVK. Who said we spoke to TVK? I am the PCC president. My high command also did not give me any direction to speak to them directly or indirectly. We do not have any backdoor politics..."