உஷாரா இருங்க மக்களே...!!!
வீடுகளை குத்தகைக்கு எடுத்து வசிக்கும் நபர்கள், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் உரிமையாளருக்கு தெரியாமல் அந்த வீடுகளை மூன்றாவது நபருக்கு அடமானமாக வைப்பது அல்லது விற்பனை செய்வது போன்ற மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ்நாடு
50 years (Golden Jubilee) of Women in Tamil Nadu Police 1973-2023
All India Police Special Shooting Competition for Women Police Personnel - 2024
Inauguration today 15.06.2024 at 4 PM.
Venue: Rajarathinam Stadium, Egmore, Chennai.
Watch online at https://t.co/yAOqaoA0RT
#Shootingcompetition2024 #Othivakkam #CommandoSchool #Womenpolice #TNPolice
#Chennaisafestmetroforwomen
பிளெக்ஸ் பேனர்களுக்கு தடை !!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது, இதை மீறுவோர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
#tnpolice#tanrange
அதிரடி நடவடிக்கை !!!
கர்நாடகா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 800 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா பறிமுதல் செய்தும் 5 நபர்களை கைது செய்து சிறப்பாக பணி புரிந்த தஞ்சை சரக தனி படையினரை தஞ்சாவூர் சரக காவல் துறை துணை தலைவர் திருமதி A.கயல்விழி IPS., அவர்கள் பாராட்டினார்.
#tnpolice
முதலிடம்!!!
டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கைரேகை நிபுணர் தேர்வில் முதலிடம் பிடித்த தஞ்சை மாவட்ட கைரேகை உதவி ஆய்வாளர் J.அமலா அவர்களை தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத்தலைவர் திருமதி A.கயல்விழி IPS., அவர்கள் வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்தார்.
#tnpolice#tmtkayalvizhiips
துரித நடவடிக்கை !!!
தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் துரித நடவடிக்கை எடுத்து இரு சக்கர வாகனம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
#TNPolice#tanrangepolice#tmtkayalvizhiips
தஞ்சாவூர் சரகத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்து தலைமை காவலரிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற 71 தலைமை காவலர்களுக்கு தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி A.கயல்விழி IPS., அவர்கள் வாழ்த்தி பணி உயர்வு வழங்கி ஆணை பிறப்பித்தார்.
#tanrangepolice#tmtkayalvizhiips
கஞ்சா மற்றும் குட்கா கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டவர்களை அதிரடியாக கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த தஞ்சை சரக தனிப்படையினருக்கு தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி A.கயல்விழி IPS., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
#rotanjore#TNPolice#Tmtkayalvizhiips