இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார்.
காரைக்குடியில் பெரியார் சிலையை நிறுவ கடைப்பிடிக்க வேண்டிய சட்டவிதிகளை சரியாக புரிந்துகொள்ளாமல் சலசலப்பு உண்டான சூழலில் அதிகாரிகள் இருவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது என்றும் #பெரியார் மண் !!!
தம்பிகளா ரசம் குறைவா இருக்காமே !!!
அண்ணனுக்கு இன்னொரு bucket ஊத்துவோமா🧐
எங்கள் தலைவர்களை அவமதிக்கும் தரக்குறைவான சங்கிகளுக்கு அவர்களது பாணியில் தான் பதில் தரவேண்டும்...நாகரீக அரசியல் வடையெல்லாம் வேகாது.
சமூகநீதி எமக்கு வெறும் சொல் அல்ல. வரலாறாய்த் தொடரும் செயல். பாலின சமத்துவம் போற்றிடும் இயக்கம், அரசியல் தளத்திலும் அதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
இது உங்கள் ஏரியா மகளிர் உடன்பிறப்புகளே,
தெறிக்க விடுங்க🌄
Welcoming our sisters to #JoinDmkITWing#ITWwomen
https://t.co/XRZEHI4xKE