3 Years passed after the most kind hearted and caring legend #SPB sir left us. He leaves a void in our nation that can not be filled. His melodious voice had an unparalleled ability to mesmerise people. You are missed for ever. Happy Birthday Sir🙏
#KSChithra#SPBalasubrahmanyam
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன்.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்.
If one were to count life by the happiness that they create around them and if age is calculated by the friends around you, my dear #ManiRatnam you are going to be a much older man today! A doyen of Indian Cinema who has touched the hearts of millions through his art and one who transformed dialogues into a lovely visual experience.
You have constantly pushed the boundaries of cinema unmindful of the scale of challenge by constantly learning. Today you are a master inspiring the next generation of filmmakers through whom your legacy shall reverberate perpetually. From Nayakan to #KH234, our journey together has been personally rewarding and enriching for me. Many more happy returns of the day and more to come my friend!
#HappyBirthdayManiRatnam
காலையில் எழுந்தால் ராஜா. குளிக்கும் போது ராஜா. வேலைக்கு செல்லும் போது ராஜா. மதிய உணவு ராஜா. மாலை வந்தால் ராஜா. இரவு வந்தால் ராஜா. தூங்கும் முன் ராஜா.
சோகம் மற்றும் மகிழ்ச்சிக்கு ராஜா.
இப்படி வாழ்க்கை என்னும் வலைப்பின்னலில் நம்மை காப்பாற்ற இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதுவன் ராஜா.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Happened to watch Thiyagarajankumararaja sir’s #Ninaivooruparavai from #ModernLoveChennai, What an abstract and creative way to approach a love story, magical visuals and technical brilliance at its finest form❤️❤️and added with excellent performances from the cast.Don’t miss it