மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தாங்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
I extend my warm birthday greetings to the Hon’ble President of India,
Tmt. Droupadi Murmu Avl.
I wish her a long life, good health, and continued success in serving the people of our nation.
@rashtrapatibhvn@AIADMKOfficial
இந்த மனுஷனை எப்பிடிடா உங்களால்.....???? என்னுயிரே போனாலும் நீங்க தான் என் தலைவர்...ஐயா @EPSTamilNadu தான் எனக்கு தலைவர்.....உங்கள் பின்னால் உங்களுக்காக என்றென்றும் அதிமுக காரனாக மட்டுமே....! எடப்பாடியாரின் விசுவாசியாக.....! உங்கள் #மணவை_S_செல்வராஜ்
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/IXsAtoH2Uh
He installed and worshipped the Sengol in the Parliament.
You said it was a political move to win Tamil Nadu.
He had hosted China's President Xi Jinping in Mahabalipuram TN.
You called it as optics.
He organised Kashi Tamil Sangamam to celebrate Tamil language, art, dance, music, and cuisine, and to link Kashi with Tamil soil and spirituality.
You said it is plagiarism.
He highlighted the Saurashtra Tamil Sangamam as a way to reinforce "Ek Bharat Shreshtha Bharat."
You said he is imposing his own language and culture.
He wore traditional Tamil attire, veshti angavastram and Tamil style shawl and offered prayers at Ramanathaswamy, Rameswaram, Sri Ranganathaswamy Mandir Srirangam, and Gangaikonda Cholapuram.
You called him a show off.
He has repeatedly spoken of Tamil as one of the world's oldest living languages,calling it eternal and global, praising festivals like Pongal and Puthandu, and highlighted Tamil cinema and contributions of Tamil people to freedom struggle and nation building.
You mocked him and blamed him for always speaking in Hindi.
The Tamil Nadu elections are over.
Still he brought back your Chola era copper plates, known as the Anaimangalam copper plates, 11th century Chola inscriptions that were taken out of India around 1700 CE, being abroad for about 300 years.
In your hatred for the BJP which has never harmed you or wronged you personally, you overlook a leader who has done far more for Tamil Nadu than any of the film stars you have chosen.
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
Feel the difference…
Udhayanidhi Stalin ate the same meal served to students when he was a minister.
Current minister Aadhav Arjuna avoids the food served to students and chooses bread instead.
கானா பாடகர்கள் இருவரை ஆறுபேர் கும்பல் கொடூர ஆயுதங்களால் குத்தி படுகொலை நடவடிக்கை எடுக்காத பொய்க்கால் குதிரை அரசு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்துகிறேன்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது – அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 600க்கும் அதிகமான அம்மா உணவகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், தேவையான சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்து தரமான உணவு தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கிடவும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் பிறப்பித்திருக்கும் உத்தரவை மனமார வரவேற்கிறேன்.
மனிதர்கள் உயிர்வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவு அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமானதாக கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பசியைப் போக்கும் அட்சயப்பாத்திரமாக விளங்கியதை எவராலும் மறுக்க முடியாது.
ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்ந்த அம்மா உணவகங்கள், இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக, கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறையாலும், உபகரணங்கள் தட்டுப்பாட்டாலும் சந்திக்காத சிரமங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, அவை தொடங்கப்பட்ட நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்கி வைக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தில் புதியதாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்திருக்கும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அதனை மேம்படுத்த பிறப்பித்திருக்கும் உத்தரவை மனதார வரவேற்கும் இந்நேரத்தில், தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா உணவகங்களை திறந்து ஏழைத் தொழிலாளர்களின் பசியைப் போக்கிட உதவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu
மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்! மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்