சோசியல் மீடியா முழுவதும் உடன்பிறப்புகள் ஆதாரம் கொட்டி கொடுத்துவிட்டார்கள். பொய் புழுகி என நிருபணமானதால் மானஸ்தனாக இருந்தால் நாண்டு கொண்டு.... See more..
அத விட்டுட்டு..
(MISA தடுப்புக்காவல் நகல்
இஸ்மாயில் ஆணைய அறிக்கையின் புகைப்படம்
சர்க்கரியா ஆணைய அறிக்கை - திரு. எம்.கே. ஸ்டாலின் MISA தடுப்புக்காவலில் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.)
பல்லாவரம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ. கருணாநிதியின் குடும்பத்தைச் சுற்றிய பணிப்பெண் துன்புறுத்தல் குற்றச்சாட்டு மீண்டும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுப் பணிப்பெண் தாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட புகார், அதில் தொடர்புடையவர்களாக கூறப்படும் நபர்கள், அவர்களின் அரசியல் மற்றும் பிரபல தொடர்புகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
அரசியல் செல்வாக்கு, அதிகாரம், சமூக நீதி, பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு நடுவில் உண்மை என்ன? குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டம் மற்றும் விசாரணை அமைப்புகள் வெளிப்படையாக செயல்பட வேண்டியது அவசியம்.
குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை, தொடர்புடையவர்கள் குற்றமற்றவர்களாகவே கருதப்பட வேண்டும்.
#Pallavaram #DMK #TamilNaduPolitics.
Emiliano Martínez, nominado al Balón de Oro 2026: el Dibu compite por el Trofeo Lev Yashin al mejor arquero de la temporada 🔥🇦🇷
📝https://t.co/HzW0kpHX6J
முதல்வரின் நாகரீகமற்ற, மடைமாற்றம் செய்யும் பொய்யுரை பற்றி CPI, CPM கட்சிகள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்திவிட்டன... இன்னும் தலைவர் எழுச்சித்தமிழர் மட்டும் கண்டனம் தெரிவிக்கவில்லை.. காரணம் இடைத்தேர்தலில் 2 சீட்டு விசிக-விற்கு கேட்டிருக்கிறார்கள்.. ஒரு அமைச்சர் கேட்டிருக்கிறார்கள்..
தலைவர் எழுச்சித்தமிழர் தன்னுடைய MP பதவியை ராஜினாமா செய்துவிட்டு ச.ம தேர்தலில் போட்டியிட்டு வென்று அமைச்சர் ஆவதுதான் king maker எழுச்சித்தமிழரின் திட்டம்.. இடைத்தேர்தல் வருவதற்கு முன்பு காட்டுமன்னார்கோயில் ச.ம உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்து அங்கு போட்டியிடுவதிதான் எழுச்சித்தமிழரின் திட்டம்..
"கோழி வளர்ப்பது கொஞ்சிவதற்கு அல்ல..
ஆடு வளர்ப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல"
இதற்காகத்தான் தவெக செய்கின்ற அட்டூழியங்களை, அயோக்கியத்தனங்களை, மொள்ளமாரித்தனங்களை, திருட்டுத்தனங்களை, தவெக பாஜக உறவை எழுச்சித்தமிழர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.. அமுதன் என்கிற பட்டியல் சமூக மாணவன் படுகொலையை 'கோஷ்டி மோதல்' என்று சொல்லியபோதும், பாரதி தாசன் என்கிற பட்டியல் சமூக மாணவனை விசிக-வே இழிவு செய்தபோதும், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் தவெக மண்ணள்ளிப்போடும்போதும்எழுச்சித்தமிழர் 'அமைதி அமைதி அமைதி.. அமைதியோ அமைதி' என்று ஷின் சான் modeஐ கடைபிடிக்கிறார்.. பதவிக்காக ஆசைப்படுபவனல்ல இந்த திருமாவளவன் என்று வீர முழக்கமிட்டதெல்லாம் பொய்யா தலைவா???
@thirumaofficial@vckitwingoffi@sinthanaivck
விசிக திருமாவளவன் அரசியலில் மிக மிக கேவலமான நபர் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்
அதை மீண்டும் மீண்டும் செய்து அம்பலமாகி யுள்ளார்..
அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இந்நிலம் தனிநபர்களிடமிருந்து விலை கொடுத்துப் பெறப்பட்டு, சட்டப்பூர்வமாக பதிவுத் துறையில் பத்திரம் பதிவு செய்யப்பட்டு திமுகவின் அறக்கட்டளைப் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்ட தனியார் பட்டா நிலமாகும்..
அந்த நிலத்தின் பழைய வருவாய் ஆவணங்களில் (A-Register) அது ரயத்வாரி மனை (Ryotwari Manai) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது...
அது சட்டரீதியான அனைத்துப் பரிமாற்ற உரிமைகளும் கொண்ட ரயத்வாரி மனை என்பதே அதிகாரப்பூர்வ உண்மை ...
இப்படியாக பொதுவெளியில் இருக்கும் உண்மையை மறைத்து
RSS க்கு நக்கி பொழைக்கும் விசிக வெறி நாய் கும்பல்களை வைத்து திருமாவளவன் திமுக மீது அவதூறு
பரப்பும வேளையில் பின்னாளில் இருந்து இயக்கி கொண்டுருக்கிறார்..
திருமாவளவன் மாதிரியான அரசியல் புரோக்கர்களை D stack கள் இவ்வளவு காலம் நம்பியது போல் இனிமேலும் இல்லாமல் இந்த அரசியல் பிழைப்புவாதியை அம்பல படுத்துங்கள் 😡😡..
#AnnaArivalayam #DMK #VCK_Fraud
#Thirumavalavan #ambedkarthidal..