DMK supporters's old mindset: Fight nationally, Stalin will handle TN.
Current reality:
🔇 Total silence on National issues
🔇 No questions on Modi-Israel, CBSE, or NEET
Most people don't even know these pan-India issues are happening anymore. BJP happy annachi! 🤦♂️
DEI TVK😭
பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா?
இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்.
கரூர்ல மக்கள் இறந்ததுக்குப் பிறகு, கரூர்ல இருந்து ஃப்ளைட் பிடிக்க ஓடிப் போன உங்க அண்ணனைப் பார்த்து பத்திரிகையாளர்கள், "30 பேரு இறந்துட்டாங்க... அதுக்கு பதில் சொல்லிட்டு போங்க"ன்னு கேட்டாங்க.
காதுலேயே வாங்காம, ஓடு... ஓடுனு ஓடிப் போய், பனையூர்ல 4 நாள் ஆள் அட்ரஸே இல்லாம ஒளிஞ்சுட்டு, 4 நாள் கழிச்சு "நான் வீட்டிலயோ, ஆபீஸ்லயோ தான் இருப்பேன்"ன்னு வீடியோ போட்டாருல உங்க அண்ணன்...
அவருக்கான சரியான BGM-தான் இந்தப் பாட்டு.
“கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முயன்றது திமுக அரசு. அப்போதைய முதல்வர் அன்றே மருத்துவமனைக்கு சென்றார். கூட்டத்தில் பங்கேற்றவர் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார். இப்போது பழியை திமுக மீது சுமத்துகிறார்கள்” - திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்
#KarurStampede | #CMVijay | #KarurCase | #TKSElangovan | #DMK
‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
#CauveryWater #TNFarmers