மாநகராட்சிகளின் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட ஆலோசகர் டெண்டரை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.
தூய்மைப் பணியாளர்களின் உறுதியான போராட்டத்திற்கும், ஜனநாயக சக்திகளின் தொடர் குரல்களுக்கும் அரசு மதிப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மக்கள் குரலுக்கு தவெக அரசு என்றும் செவி சாய்க்கும்.
@CMOTamilnadu
@dhanyavalar மத்தவங்கள விட அண்ணாவ பத்தி நமக்கு நல்லா தெரியும், பொறுத்திருந்து பார்ப்போம். இது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை, அதில் நாம் கருத்து கூறுவது தவறு, அதனால் நமக்கு ஏற்படும் சங்கடங்களை பற்றி மட்டுமே அவருக்கு தெரிய படுத்த வேண்டும்.
உங்களின் சில செயல்களும் புகைப்படங்களும், உங்களையே உயிராக மதிக்கும் உங்கள் ரசிகர்களையும் தொண்டர்களையும் சொல்லொணாத் துயரத்திலும் சங்கடத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. அதை வைத்து மாற்றான்கள் உங்களின் குணாதிசயங்களையும் நாணயத்தையும் விமர்சித்து கேள்வி கேட்கும்போது, எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை,அதற்குப் பதில் கூறவும் முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில் இருக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேள்வி கேட்க எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், உங்களுக்காகவும் நமது கட்சிக்காகவும் இணையத்திலும் களத்திலும் தினமும் போராடும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று உரிமையோடு கேட்க எங்களுக்கு முழு உரிமை உண்டு. உங்களின் தனிப்பட்ட விருப்பங்களில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அதை பொதுவெளியில் பகிர்வதற்கு முன், உங்களை நம்பி களம் காணும் எங்களின் வலியையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் அண்ணா இந்த விவகாரத்தில் இதுவே எனது இறுதிப் பதிவு. உயிர் என்று ஒன்று இருக்கும் வரை உங்கள் பின்னால் தான் இருப்போம், கடைசி மூச்சு உள்ளவரை நம் தமிழக வெற்றிக் கழகத்திற்காக உழைப்போம்.
@TVKVijayHQ@actorvijay@CMOTamilnadu
@selhaka We cannot be Harsh on this regard , it’s just their personal , we are saying our view and difficulties , Anna will hear and consider if our thoughts are valid .
விஜய்... தரமான சம்பவகாரன்💥
50 வருடம் அரசியல் அனுபவம் மிக்க ஸ்டாலினைக் கொளத்தூரில் தோற்கடித்தது ஒரு சம்பவம் என்றால், அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத உதயநிதியை சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக்கிச் திணறடித்தது அதை விட தரமான சம்பவம்.பேச வார்த்தையின்றி உதயநிதி வெளியே ஓட... 75 ஆண்டு கால திமுக என்ற பழம்பெரும் பேரியக்கமே இன்று மக்கள் முன்பு கோமாளிக் 🤡கூடாரமாக அம்பலப்பட்டு நிற்கிறது!
பரம்பரை பலத்துல வந்தவன் இல்லடா நான், சொந்த உழைப்புல சரித்திரம் படைச்சவன்! இவ்வளவு தூரம் வரத் தெரிஞ்ச எனக்கு, இங்கிருந்து ஆட்சியை நடத்தத் தெரியாதா?
என் ஆட்சிக்காடா நாள் குறிக்கிற கோமாளி?
என்று உளரல்நிதி அஹ் பார்த்து கேட்ட மாறி இருந்துச்சு 🔥🔥🔥
Blast na 🔥🔥🔥🔥🔥
முக்கிய அறிவிப்பு 🚨🚨🚨
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை இனிமேல் 1091 என்ற அவசர உதவி எண் மூலம் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்! 🚨
#HBDCMJosephVijay | @TVKVijayHQ
📞✨
கேள்விகளுக்குப் பதில் சொல்லத் துப்பில்லை... எதிர் வாதங்களைச் சந்திக்கத் துணிவில்லை... ஆனால் வெற்று வசனங்களையும் முகமூடிகளையும் வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தவர்களின் வீழ்ச்சி இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
#ஓடிப்போன_உதயநிதி
இன்று சட்டமன்றத்தில் வாரிசுநிதியின் உண்மையான அரசியல் தகுதி என்ன என்பதை ஸ்டாலின் மகனே அம்பலப்படுத்தியுள்ளார். கலைஞரின் பேரன், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பிம்பங்களுக்குப் பின்னால் வெறும் வெற்றிடம் மட்டுமே இருக்கிறது என்பதை துணிவில்லாத கதறல்நிதியின் ஓட்டமே தமிழகம் முழுவதற்கும் வெளிச்சமாக்கியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே, விவாதக் களத்தை எதிர்கொள்ள முடியாமல், சட்டமன்றத்தை விட்டு ஓட்டம் பிடித்த எதிர்க்கட்சித் தலைவராக வாரிசுநிதி தனது பெயரை பதிவு செய்திருக்கிறார். போர்க்களத்தில் எதிரியைப் பார்த்ததும் புறமுதுகிட்டு ஓடும் ஒருவனைப் போல, உண்மைகளை எதிர்கொள்ள முடியாது அஞ்சி நடுங்கி, அவசர அவசரமாக வெளியேறியிருக்கிறார்.
ராஜ்மோகனின் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு கேள்வியும் சவுக்கடிகளாக விழுந்து அறிவாலயத்தின் அடித்தளத்தையே அதிர வைத்துள்ளன. பதில் சொல்ல முடியாதவர்கள் வழக்கம்போல் கூச்சலிட முடியாமல், ஓட்டம் பிடித்ததிலேயே வாரிசுநிதி பெரும் சத்தமிடும் ஓர் வெற்று குடம் என்பதை உதறல்நிதியே நிரூபித்துள்ளார்.
ஜனங்களின் நாயகன் 🖋️🖋️🖋️⚔️🤴
A King by People’s Choice. A Leader by Destiny’s Decree.From the sets of Naalaya Theerpu to the historic steps of Fort St. George. From a cinematic phenomenon to a people's leader.History shows Tamil Nadu’s loyalty is an impenetrable fortress. Once a leader is embraced, that bond survives every storm.
♥️♥️♥️
As of this moment, CM Vijay is the living, breathing pulse of Tamil Nadu.
Love you Anna 🫂🤍♥️♥️♥️
@CMOTamilnadu@actorvijay@TVKVijayHQ
From Sept 27 to May 10, they pushed us to the brink with relentless attacks and mental agony.we held the line for the man we believe in. Today,silencing everyone by a
Saying - Enga Annan dhaan da CM! turns every single tear into absolute power.What an incredible, sacred high