நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.
நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
இவங்க கட்சி ஒருங்கிணைப்பாளரு நிதி கொடு ஒறவேனு பிச்சையெடுக்க,இவரு அண்ணாவ பகடிவதை செய்வதடுத்து,டெய்லி வேற பொழப்பு இல்லாம ரீச் பிச்சையெடுக்குறாரு🥺
யாரும் ஏதும் இவருக்கு வேலை தேடி கொடுக்க உதவுங்கள்🙏
#நாம்தற்குறிகட்சி