தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்களின் 30 வருட கனவு
பல நூற்றாண்டுகளின் தாகம்
புரட்சியாளர் #அம்பேத்கர் அவர்களின் கனவு எளியோரின் அமைச்சர்...
அமைப்பாய் திரண்டோம்.!
அதிகாரம் வென்றும்.!
அங்கீகாரம் அடைந்தோம்.!
கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நமது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சமூகநீதி துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் #வன்னிஅரசு அவர்கள் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்...
ஈரோடு மாவட்டம் – சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி
திம்பம் மலை – காளி திம்பம் மலை கிராமம்
மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் #வன்னிஅரசு அவர்கள்,
பழங்குடியினர் நல இயக்குநரக இயக்குநர் திரு. அண்ணாதுரை அவர்களுடன் கிராம மக்களை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.
இன்று திருப்பதி சென்ற
பாதுகாப்புத்துறை நாடாளுமன்ற நிலைக் குழுவில் இடம்பெற்றுள்ள நமது தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் உள்ளிட்ட எம்.பி.க்கள் திருப்பதி ஏழுமலையான்
கோயிலில்....
தமிழ்நாடு அரசின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்...
கவின் ஆணவப்படுகொலை வழக்கில் விடுதலைச் சிறுத்தைகளின் தொடர் முயற்சியால் 10 மாதங்களுக்கு பின்னர் கொலையாளி சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டுள்ளார்...
தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் எக்ஸ் தள பதிவு
கோவை: ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகார்
பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் வீடியோ கால் வழியாக குறைகளைக் கேட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார் சமூக நீதித்துறை அமைச்சர் அண்ணன் #வன்னி_அரசு அவர்கள்
சோதனைகளைத் தாங்கும் உள்ளமும்
ஈகம் செய்யும் அர்ப்பணிப்பும் வளர வேண்டும்!
இசுலாமியப் பெருங்குடி மக்களால் போற்றப்படும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளில் இசுலாமியர்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்
கோவை சிறுமியை அடுத்து
மரக்காணத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.!
பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிர படுத்த வேண்டும்.!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை.!
பனையூர் பாபு அவர்களே நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் செல்லுங்கள் அது உங்கள் தனிப்பட்ட விருப்பம், விசிக'வில் இருந்து விலகுவதற்கு காரணமாக கட்சி தலைமையையும், தலைவரையும் தவறாக பேசிவிட்டு சென்றால் அது மிகப்பெரிய துரோகச் செயல்...
நல்லதல்ல..!
@PanaiyurBabu