மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
���ந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற ப�� பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்���ி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
நாம் சுழற்றிய உலகம்
தானே சுழல பழகும்
முக்கியத்துவங்கள் கைமாற��ம்
உலர்ந்த பூச்சரமாய்
அப்புறப்படுத்தல் நிகழத்துவங்கும்
முடிவுறுவது
விடுபடலென்ற புரிதல் வரும்
மனம் அமைதியுறும்
அலையொன்று
கரையேறி கரைந்து போக
எச்சத்தை
கடல் அமைதியாய் உள்ளிழுத்துக்கொள்ளும்.
🔐 𝗥𝗘𝗧𝗔𝗜𝗡𝗘𝗗: They gave us our first trophy, and they’re coming HOME to do it all over again. 🏆
Presenting, the first 1️⃣7️⃣ entrants of RCB’s #ClassOf2026, ready to #PlayBold and entertain the best fans in the world. ❤️
#ನಮ್ಮRCB#IPL2026
இவர் பேசுவது நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை தான், இ���்த நிகழ்ச்சி அதிமுக ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலச் சூழ்நிலையில் நீங்கள் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்க வேண்டியது இப்போது ஆளும் கட்சி தான் ஏனென்றால் வேறு நல்ல அரசியல் கட்சி என்று ஒன்று இல்லவே இல்லை. ஏனென்றால் இப்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய புதிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிய கட்சியின் கீழ் அடிமையாக உள்ளது.