முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதி அவர்களின் மூத்த மகனும், தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரருமான திரு.மு.க.முத்து அவர்கள் மறைந்த செய்தி வருத்தம் அளிக்கிறது.
அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருந்தலைவர் கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்களின் பிறந்தநாளில், கல்வி, விவசாயம், சமூகநீதி என தமிழகத்தை உயர்த்திய அவரது புகழை போற்றுவோம்!
#Kamarajar#kamarajarbirthday#கல்வியின்தந்தை
திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 25-ம் ஆண்டு வெள்ளி விழா, சமூக- சமத்துவ மாநாடு குறித்து; மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம், காளாப்பூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டேன்.
ஆகஸ்ட் 24 - ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 25-ம் ஆண்டு வெள்ளி விழா, சமூக- சமத்துவ மாநாடு குறித்து; மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டேன்.
நேற்றைய தினம், வரும் ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 25-ஆவது ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாட்டின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தின் காலாடி பச்சேரி பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடக்கவிருக்கும் 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தின் சிறுமருதூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றேன்.
ஜூலை 11, 2025, சிவகங்கை மாவட்டம் - காளையார்கோவில் பகுதியில் வைக்க பட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினேன்....
#MaveeranAlagumuthuKone
ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு குறித்து, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தில் உள்ள எஸ். புதூர் பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
நேற்றைய தினம், ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு குறித்து, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தில் உள்ள எஸ். புதூர் பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
நேற்று, திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 24 அன்று நடைபெறவுள்ள 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தின் முருக்கப்பட்டி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றேன்.
சிவகங்கை மாவட்டத்தில் 1980களில் என்னுடன் பயணித்த ஆற்றல்மிக்க செயல் வீரர், அருமை சகோதரர் திரு. ராக்கமுத்து அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மேலும், அவரது மனைவியிடம் ஆறுதல் கூறினேன்.
நேற்றைய தினம், ஆகஸ்ட் 24 அன்று திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு குறித்து, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
நேற்று, திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 24 அன்று நடைபெறவிருக்கும் 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தின் காட்டானுர் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றேன்.
நேற்று, திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 24 அன்று நடைபெறவிருக்கும் 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக-சமத்துவ மாநாடு தொடர்பாக, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, சிவகங்கை வடக்கு மாவட்டத்தின் காட்டானுர் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றேன்.
@TMMKofficial தலைவர் தமிழின வேந்தர் திரு. @JohnPandianTMMK அவர்கள், கழக நிர்வாகிகளுடன் இன்று சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்.
#HappyBirthdayDhoni
Your leadership, determination and sixes continue to inspire millions. Wishing you a glorious day like your helicopter shot! Continues to inspire generations across the world.
Congratulations...
#HappyBirthdayDhoni
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் (06.07.2025) அன்று தலைவர் தமிழினவேந்தர் டாக்டர் திரு. @JohnPandianTMMK அவர்கள் தலைமையிலும் , கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி. @priscillaTMMK அவர்களின் முன்னிலையிலும், திருநெல்வேலி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
சிவகங்கை திருப்புவனம் வழக்கில் பாதிக்கப்பட்ட அஜித்குமார் குடும்பத்தாரை இன்று நேரில் சந்தித்து, எனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்தேன். இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
நகை திருட்டு வழக்கில் தொடர்புடைய நிகிதா இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை? இவரை இயக்கியவர்கள் யார்? இதன் பின்னணியில் உள்ள மர்மங்கள் வெளிச்சத்துக்கு வர வேண்டும். திமுக அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. இனி இது போன்ற அநீதிகள் தமிழகத்தில் நடக்கவே கூடாது.
நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! மக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும்.
#JusticeForAjithkumar #NationWithAjith
இன்று சங்கரன்கோவில், நாலுவசன் கோட்டை பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தேன். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உடனிருந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு கட்சியின் வளர்ச்சியிலும், மக்கள் நலப்பணிகளை மேலும் தீவிரப்படுத்துவதிலும் முக்கியமான மைல்கல்லாக அமையும்.