தமிழக மக்களிடம் புரட்சித் தலைவருக்கு கிடைத்த வரவேற்பு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு கிடைத்த வரவேற்பு இன்று மக்கள் தலைவர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களுக்கு மக்கள் கொடுக்கின்ற வரவேற்பு இதுவே அடுத்தது ஆட்சியில் அமர்வதற்கு சாட்சி
#கழக_பொதுச்செயலாளர்_எடப்பாடியார்
இடைக்கால #பொதுச்செயலாளர்_எடப்பாடியார் வரவேற்க வழியெல்லாம் கட்டுக்கடங்காத தொண்டர்கள், அம்மாவின் கனவை நிறைவேற்ற தலைவன் வந்துவிட்டார் என்ற தொண்டனின் ஆர்வத்தையும்,அவனது வலிகளையும் புரிந்த நம் தலைவர், #தொண்டனிலிருந்துஓர்தலைவன் ஆனவர்,பாசமிகு தலைவனுக்காக @AIADMKITWINGOFL -யின் முயற்சி.
11.07.2022 அன்று நடைபெற்ற கழக செயற்குழு,பொதுக்குழுக் கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்கால பொதுச் செயலாளராக என்னை தேர்வு செய்துள்ள அனைவருக்கும் நன்றி! உங்களில் ஒருவனாக, கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பில் தொடங்கி,48ஆண்டுகளாக கழகப் பணியாற்றி வரும் என்னை,1/4
ஆயிரம் தடைகள் வந்தாலும் தொண்டர்களின் எண்ணம் நிறைவேறிய தீரும்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்களின் இயக்கம்
#கழக_பொதுச்செயலாளர்_எடப்பாடியார்
ஆயிரம் தடைகளை தாண்டி சரித்திரம் படைத்தவர் #எடப்பாடியார்
எத்தனை தடைகள் வந்தாலும் தொண்டர்களின் ஆதரவு ஆதரவோடு விரைவில் ஒற்றை தலைமை #கழக_பொதுச்செயலாளர்_எடப்பாடியார் என்ற குரல் ஒலிக்கும்
மக்கள் இயக்கமாம் "அஇஅதிமுக" பொன்விழா ஆண்டு காணும் இந்நன்னாளில் கழகத்தின் மாண்பையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக உருவாக்கப்பட்டுள்ள கழக #பொன்விழாபாடல்#AIADMK50
பொன்மனச் செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட பேரியக்கம், தொண்டர் படை சூழ கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன்கள் கட்டி காத்து வரும் மக்கள் இயக்கம்,இந்த பொன்விழா ஆண்டு தொடங்கி நூற்றாண்டு நோக்கி ……
#AIADMK50
*கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் கழகத்தின் பொன்விழா ஆண்டு நல்வாழ்த்துக்கள்*
#100ஆண்டுகள் ஆனாலும் நம் கழகம் ஓங்கி நிற்கும்
#AIADMK50
50வது பொன்விழாவை கொண்டாடிய மகிழ்ச்சியான தருணம்
நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன்.
அதற்கு சரியான பதிலைக் கூறி, (1/2)
மக்களை வஞ்சிக்கும் ஸ்டாலின் அரசே!
தேர்தல் வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, பெட்ரோல் & டீசல் விலை குறைப்பு, குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை மக்களை ஏமாற்றாமல் உடனடியாக நிறைவேற்று!
#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை திசைத் திருப்ப அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; இது அரசியல் காழ்ப்புணர்ச்சி.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
- எடப்பாடியார் 🔥🔥
#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களை வஞ்சித்தும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் மீது பொய்யான வழக்குகளை தொடுத்து வரும் திமுக அரசை கண்டித்து ... நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா