TVK breaking all the narratives set by ADMK and DMK🔥🔥
@AadhavArjuna met farmers in Thiruvannamalai Cheyyar Melma and promised that all cases filed against them by the DMK government will be removed by the new TVK government 🔥
"இந்த பிரச்சனைய சரி பண்றதுக்காகவே நம்ம CM சார் புது டீமை உருவாக்கி இருக்காரு.."
முக்கிய இடங்களில் பள்ளி மாணவிகளிடமும், பெண்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் சிங்கப்பெண் சிறப்புப்படை மும்முரம்..
#Krishnagiri | #Singapen | #SpecialTaskForce | #PolimerNews
மக்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமல்ல, அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் இதுபோன்ற மக்கள் நலப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், மக்கள் பணிக்கான அரசியலின் உண்மையான வெற்றியாக நான் கருதுகிறேன்.
அதன்படி, இன்று (12.06.2026) எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், 2025–2026 ஆம் ஆண்டு எனது தொகுதி மேம்பாட்டு நிதி மொத்தம் ஒரு கோடியே 56 இலட்சத்தி 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், தலைவர் வைகோ அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர் நிதி ரூ.29 இலட்சம் மதிப்பிலும் கட்டப்பட்ட பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்தேன்.
திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜீயபுரம் மற்றும் அம்மன்குடி ஆகிய இரு இடங்களின் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு. சீ. ரமேஷ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை திட்ட அலுவலர் திருமதி.T. ஸ்வாதி ஸ்ரீ இ.ஆ.ப, அவர்கள் கழகத் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர். ரொஹையா திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் வெல்லமண்டி.சோமு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மணவை.தமிழ் மாணிக்கம் மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல் நிகழ்வாக,
1. காலை 8:30 மணிக்கு, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருச்சி மாநகராட்சி 54வது வார்டு வேடுவர் தெருவில் ரூ.17 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழ்ங்கினேன்.
அதன் பிற்கு,
1. காலை 9 மணியளவில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, 20வது வார்டு பூலோகநாதர் கோவில் தெருவில் ரூ.17 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்தேன்.
பிறகு, காலை 9:30
1. மணியளவில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15வது வார்டு சஞ்சீவி நகர் பகுதியில் ரூ.17 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்தேன்.
அதனைத் தொடர்ந்து காலை 10:30 மணியளவில்,
1. திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எழில்நகரில், இயக்க தந்தை தகைவர் வைகோ அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் ரூ.29 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
மேலும் காலை 11:30 மணிக்கு,
1. இதே திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குவலக்குடி ஊராட்சியில் உள்ள வீதிவடங்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.18 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்துவைத்து கல்வி வளர்ச்சிக்கு அர்பணித்தோம்.
நண்பகல் 12 மணிக்கு,
1. திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், குண்டூர் ஊராட்சியில் ரூ.17.80 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையமும் திறந்து வைக்கப்பட்டன.
பின்னர் மதியம் 1 மணிக்கு,
1. திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜீயபுரத்தில் ரூ.8 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் திறந்து வைக்கப்பட்டது.
பகல் 1:30 மணிக்கு,
1. அந்தநல்லூர் ஒன்றியம் அம்மன்குடியில் ரூ.10.60 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
மதியம் 2:15 மணிக்கு,
1. மணிகண்டம் ஒன்றியத்தில் சோமரசன்பேட்டையில் உள்ள சித்த மருத்துவமனைக்கு ரூ.2.25 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் அமைப்பை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தோம்.
மதியம் 2:30 மணிக்கு,
1. நாச்சிக்குறிச்சி ஊராட்சியின் இனியானூரில் ரூ.29 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மதியம் 3 மணிக்கு,
1. பாகனூர் ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.
இறுதியாக மாலை 4 மணிக்கு,
1. மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணுடையான்பட்டி ஊராட்சி சத்திரப்பட்டியில் ரூ.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சீரணி அரங்கம் திறந்துவைத்தேன்.
From an opponent to a friend over the years. It’s been a pleasure watching you bat and compete against you over so many years but more than that I value our friendship and shared perspectives on the game and beyond. I continue to cherish every time we speak or meet. Wishing you nothing but the best always brother. You’ve done your bit, you deserve to enjoy all of it now and put your feet up. Well done mate, life’s only just begun. ❤️ #KaneWilliamson
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி.
ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே.
மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி.
போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.
#NITIAayog VC Ashok Kumar Lahiri:
" I was very impressed when @CMOTamilnadu said TN wants to grow a $1.5 Trillion economy in 2035 . I have seen him in flesh and blood for the first time. Have seen him in movies and TV ”
During DMK government,
5 times NITI Aayog council happened.
But MK Stalin only attended 2 times.
2021 - Attended
2022 - Boycotted
2023 - Boycotted
2024 - Boycotted
2025 - Attended
When Stalin came to power immediately he attended the Niti Aayog Meeting.
When Stalin wants to capture power again in 2026, He attended the NITI Aayog meeting in 2025.
But the middle three years he straight away boycotted the meetings as if it is something Modi's personal home function.
Niti Aayog is a national level council meeting where the state governments have the chance to express their concerns and fiscal problems of their state.
But that meeting was Boycotted by Stalin 3 times.
How dumb this Stalin was. You just boycott a meeting and you expected the Prime Minister of India to do good things for the State Tamilnadu. How foolishly MK Stalin had ruled and deceived the people of Tamilnadu.
Vijay after taking charge he has boldly spoken his ideas and objectives clearly expressing his fiscal requirement and his concerns over the State.
Very good move by Vijay.
@CMOTamilnadu@TVKVijayHQ
Great gesture.