மகிழ்ச்சி நிறைந்த இந்த இளையவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நாம் பதறவில்லையெனில், நாம் மனிதராக வாழ இயலுமா?
பார்த்தீபன்-திவ்யதர்சினி ஆகிய காதலர்கள் படுகொலையாகி உள்ளார்கள்...
பார்த்தீபனின் உடலில் குருதி வழிந்திருக்கிறது என்கின்றனர். பெண்ணின் குடும்பத்தால் தாக்கப்பட்டார் பார்த்தீபன். சில மணிநேரத்தில் திவ்யதர்சினியும் தூக்கில் பார்த்திபனோடு தொங்குகிறார் என்றால் இது தற்கொலையா? காவல்துறை தற்கொலை எனச் சொல்வதாக தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒருவேளை தற்கொலையெனில் தூண்டியது யார் என அறிவது காவல்துறை வேலையில்லையா?
காயத்துடன் இருக்கும் பார்த்தீபன் கொலை செய்யப்படவில்லையென சொல்ல முடியுமா?
சொந்த மகளை, மகனை படுகொலை செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்குகிறது சாதி.
இந்த சாதியை குடி என்கிறது போலித்தமிழ்த்தேசியக் கூட்டம். சாதி சொன்னால் தான் தமிழனா இல்லையா என்பேன் என்கிற இந்த போலிகள், தற்போது வாய்மூடி கள்ளமெளனத்தோடு கடந்து செல்வார்கள். இந்தக் கொலைகளையும் தெலுங்கு சதி என எழுதி வைப்பார்கள். இவர்களுக்குள்இருக்ககும் சாதிவெறிதான், மனச்சிதைவு நோயாக ஆணவபப்டுகொலையாக வெளியாகிறது.
போலித்தமிழ்த்தேசியம் ஏன் மிக ஆபத்தானது என்பதை இந்த சமயங்களில் புரிந்து கொள்ள இயலும்.
இதுவே விடுதலைப் புலிகள் ஆண்ட தேசமாயிருந்தால் சாதிய வன்மத்தை பரப்புபவர்களை குழிதோண்டி புதைத்திருப்பார்கள்.
கேடுகெட்ட இந்திய சனநாயகத்தில், அதிகாரவர்க்கமே சாதியாக விஷமேறிக்கிடக்கிறது.
புலிகளின் ஆட்சியில், சாதியற்ற தமிழன் தமிழீழத்தை நிர்வாகம் செய்தான் , சாதி அங்கே ஒழிந்தது. இங்கே இந்துத்துவ அதிகாரவர்க்கத்தின் கீழ் சாதி வளர்த்தப்படுகிறது. இதனால் தான் இந்தியா இருக்கும்வரை இந்து மதம் இருக்கும், இந்துமதம் இருக்கும் வரை சாதி இருக்குமென்றார் தந்தை பெரியார். பெரியாரை நிராகரித்தவனும், அண்ணலை மறுத்தவனும் மிருகமான சாதியவாதியாக அலைகிற நாடாகிப்போனது தமிழ்நாடு.
சாதி ஒழிந்த தமிழ்த்தேசம் படைக்க ஒன்றாவோம்.. இளைஞர்களை கொன்றழிக்கும் சாதியவாதிகளை வேரறுப்போம்
.
மயிலாடுதுறையில் ஆணவ படுகொலை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா?
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை ஒட்டியுள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த பார்த்திபன்(வயது-20), வன்னியர் சமூகத்தை சேர்ந்த பிரியதர்ஷிணி(வயது -19) இருவரும் காதலித்து வந்தனர்.
கவின் ஆணவபடுகொ*** பற்றி பேசாத ஆட்களே இல்லை
ஆனால் இரண்டு பேரையும் கொண்ணு Hanger ல தொங்க விட்டுட்டு போய் இருக்காங்க
தவெகன்ஸ் எழுதி வச்சிகோங்க
நீங்க செஞ்ச அனைத்தும் உங்களை நோக்கி இன்னும் கூர்மையாக வந்து சேரும் 👍👍
கொஞ்சமாச்சும் ஈவு இரக்கத்தோடு செயல்படுங்க 👍👍 நன்றி
நம்பிக்கை இருக்கட்டும்...
ஆனால் உயிரைப் பணயம் வைக்கும் அளவுக்கு அல்ல.
குருட்டு நம்பிக்கை சில நேரங்களில் திரும்பப் பெற முடியாத இழப்பை ஏற்படுத்திவிடும். 💔
#Awareness#VijayMannai
#SheepDetective - Nalla oru wholesome aana oru product koduthurukanga. Nan sheep detectives nu peru parthathum aadu theduvanga pola. Ivanga summa Inga hype pannitu irukanga nu ninaichan but story ae vera maari irunthuchi. Neriya edathula humour nalla work aairunthuchi. Sheep ku dub pannirunthavanga nalla pannirunthanga. Kolai kaaran yaru nu kandupidichathuku apram antha character take care pandra scene aagatum apram antha kutti sheep ooda scenes ellam romba nalla irunthuchi. Konjam touching ah vum irunthuchi
Kandippa intha padatha paarunga. Mudinja kudumbathooda paarunga. Kolanthaigalukum romba pudikum ungalukum romba pudikum nu nambaran
*சினிமாவை மிஞ்சிய பரபரப்பு,🛑 பல லட்சம் மதிப்பிலான குட்கா பொருளுடன் சிக்கிய ஆளுங்கட்சி நிர்வாகி*
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாய்க்கால் மேடு தில்லைநகர் நெல்லை ஸ்டோர் உரிமையாளர் தமிழக வெற்றி கழக நிர்வாகி 10 லட்சம் மதிப்பீட்டில் போதை பொருட்கள் குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த போது காவல்துறையினர் தகவல் தெரிந்து அவர்களை விரட்டிப் பிடிக்கும் போது மெயின் அக்யூஸ்ட் டிரான்ஸ்போரத்தில் காரை மோதி விட்டு தப்பி ஓட்டம் இரண்டாவது குற்றவாளியான தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நெல்லை ஸ்டோர் உரிமையாளர் இல்லத்தில் 150 கிலோ பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியது. ஆளுங்கட்சி நிர்வாகிய இச்ச சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது...
எங்கள் வீட்டில் நடந்தது
காலையில் எந்திரிச்சு வெளிய வரப்ப
எங்க டிரைவர் தம்பி
அண்ணா நைட் யாரோ compound எகிரி குதிச்சு parking area ல
சரக்கடிச்சு சாப்டு போயி இருக்காங்கனு படபடப்புடன் சொன்னார்
உடனே நானும் கொஞ்சம் serious a
CCTV தோண்டி பார்த்தா இந்த பயபுள்ள சிக்கி இருக்கு...