இந்த ஆணவப் படுகொலைக்கு இது வரை திமுக தலைவர் மட்டுமே பேசியிருக்கார்.
வேறு எந்த அரசியல் விலை மாந்தர்களும் வாய் திறக்கவில்லையே ஏன் ?
அவர்களின் சமூக நீதி எங்கே போனது.
மகிழ்ச்சி நிறைந்த இந்த இளையவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நாம் பதறவில்லையெனில், நாம் மனிதராக வாழ இயலுமா?
பார்த்தீபன்-திவ்யதர்சினி ஆகிய காதலர்கள் படுகொலையாகி உள்ளார்கள்...
பார்த்தீபனின் உடலில் ��ுருதி வழிந்திருக்கிறது என்கின்றனர். பெண்ணின் குடும்பத்தால் தாக்கப்பட்டார் பார்த்தீபன். சில மணிநேரத்தில் திவ்யதர்சினியும் தூக்கில் பார்த்திபனோடு தொங்குகிறார் என்றால் இது தற்கொலையா? காவல்துறை தற்கொலை எனச் சொல்வதாக தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒருவேளை தற்கொலையெனில் தூண்டியது யார் என அறிவது காவல்துறை வேலையில்லையா?
காயத்துடன் இருக்கும் பார்த்தீபன் கொலை செய்யப்படவில்லைய��ன சொல்ல முடியுமா?
சொந்த மகளை, மகனை படுகொலை செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்குகிறது சாதி.
இந்த சாதியை குடி என்கிறது போலித்தமிழ்த்தேசியக் கூட்டம். சாதி சொன்னால் தான் தமிழனா இல்லையா என்பேன் என்கிற இந்த போலிகள், தற்போது வாய்மூடி கள்ளமெளனத்தோடு கடந்து செல்வார்கள். இந்தக் கொலைகளையும் தெலுங்கு சதி என எழுதி வைப்பார்கள். இவர்களுக்குள்இருக்ககும் சாதிவெறிதான், மனச்சிதைவு நோயாக ஆணவபப்டுகொலையாக வெளியாகிறது.
போலித்தமிழ்த்தேசியம் ஏன் மிக ஆபத்தானது என்பதை இந்த சமயங்களில் புரிந்து கொள்ள இயலும்.
இதுவே விடுதலைப் புலிகள் ஆண்ட தேசமாயிருந்தால் சாதிய வன்மத்தை பரப்புபவர்களை குழிதோண்டி புதைத்திருப்பார்கள்.
கேடுகெட்ட இந்திய சனநாயகத்தில், அதிகாரவர்க்கமே சாதியாக விஷமேறிக்கிடக்கிறது.
புலிகளின் ஆட்சியில், சாதியற்ற தமிழன் தமிழீழத்தை நிர்வாகம் செய்தான் , சாதி அங்கே ஒழிந்தது. இங்கே இந்துத்துவ அதிகாரவர்க்கத்தின் கீழ் சாதி வளர்த்தப்படுகிறது. இதனால் தான் இந்தியா இருக்கும்வரை இந்து மதம் இருக்கும், இந்துமதம் இருக்கும் வரை சாதி இருக்குமென்றார் தந்தை பெரியார். பெரியாரை நிராகரித்தவனும், அண்ணலை மறுத்தவனும் மிருகமான சாதியவாதியாக அலைகிற நாடாகிப்போனது தமிழ்நாடு.
சாதி ஒழிந்த தமிழ்த்தேசம் படைக்க ஒன்றாவோம்.. இளைஞர்களை கொன்றழிக்கும் சாத���யவாதிகளை வேரறுப்போம்
.
மயிலாடுதுறையில் ஆணவ படுகொலை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா?
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை ஒட்டியுள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த பார��த்திபன்(வயது-20), வன்னியர் சமூகத்தை சேர்ந்த பிரியதர்ஷிணி(வயது -19) இருவரும் காதலித்து வந்தனர்.
கவின் ஆணவபடுகொ*** பற்றி பேசாத ஆட்களே இல்லை
ஆனால் இரண்டு பேரையும் கொண்ணு Hanger ல தொங்க விட்டுட்டு போய் இருக்காங்க
தவெகன்ஸ் எழுதி வச்சிகோங்க
நீங்க செஞ்ச அனைத்தும் உங்களை நோ��்கி இன்னும் கூர்மையாக வந்து சேரும் 👍👍
கொஞ்சமாச்சும் ஈவு இரக்கத்தோடு செயல்படுங்க 👍👍 நன்றி
நம்பிக்கை இருக்கட்டும்...
ஆனால் உயிரைப் பணயம் வைக்கும் அளவுக்கு அல்ல.
குருட்டு நம்பிக்கை சில நேரங்களில் திரும்பப் பெற முடியாத இழப்பை ஏற���படுத்திவிடும். 💔
#Awareness #VijayMannai