NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
Birthday greetings to Samajwadi Party President Thiru. @yadavakhilesh.
The true strength of a political movement lies not merely in winning elections, but in preserving and advancing its founding ideals across generations. May the enduring bonds of our friendship continue to fortify our shared resolve, enabling us to overcome every challenge in our collective pursuit of social justice, democracy, and federal values.
Wishing you continued success in that endeavour, along with good health, happiness, and many more years of distinguished public service.
Dr J Loganathan IPS who said “We are not allowing, we will face the consequences” in Thiruparangundram Lamp issue.. was made to compulsory wait and now posted in Technical services..
Political games…
@TimonTheFire@DMKITwing
ஒரு முதலமைச்சருக்குண்டான அடிப்படை நாகரிகம்/கண்ணியம் என எதுவும் இல்லாத ஒரு பிரச்சார தொனி உரையை வழங்கி இருக்கின்றார் விஜய். அவரது பேச்சின் எந்த ஒரு இடமும் அந்தப்பதவிக்குண்டான தகுதியைக் கொண்டிருக்கவில்லை. இப்படித்தான் தொடர்வார் என்றால் இவர்தான் தமிழகத்தின் முதல் மோசமான முதல்வர்.
தன்னை யாரோ ஆட்சியமைக்க விடாமல் தடுத்ததாகத் திருச்சியில் மேடையேறி முதலைக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் விஜய்! உற்றுப் பார்த்தால், நாட்டின் அரசமைப்புச் சட்டம் (Constitution) என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை என்பது அவரது பேச்சிலேயே அப்பட்டமாகத் தெரிகிறது.
உண்மையிலேயே உங்களுக்குத் திராணி இருந்தால், ஆளுநரிடம் நீங்கள் அளித்த உரிமைகோரல் கடிதங்களை முதலில் மக்கள் மன்றத்தில் வெளியிடுங்கள்! எப்படியாவது பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்ற பதவிவெறியில் நீங்கள் அரங்கேற்றிய தகிடுதத்தங்களை நாடறியும்!
காரில் அரங்கேறிய அரசியல் அசிங்கம்: அமமுக உறுப்பினர் திரு. காமராஜ் அவர்களைக் காரில் வைத்து அவசரகதியில் கையெழுத்து வாங்கியதும், அந்தக் காணொளியை உங்கள் கட்சியினரே சமூக வலைத்தளங்களில் பரப்பி அது அம்பலமானதும் தான் உங்கள் நேர்மையா?
பச்சையான குதிரைபேரம்: இதுவரை தமிழ்நாடு அரசியலில் யாரும் செய்யத் துணியாத வகையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு அதிமுகவின் ஒரு தரப்பினரைச் சந்தித்து, அவர்களைக் கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கச் செய்த திரைமறைவு வேலைகளைச் செய்தது யார்? இதுதான் நீங்கள் மேடைதோறும் முழங்கும் நேர்மையின் இலக்கணமா?
இத்தனை அரசியல் தந்திரங்களையும், ஜனநாயக மாண்புக்கு எதிரான வேலைகளையும் செய்துவிட்டு, இப்போது திருச்சியில் ஏதோ 'அரசியல் புனிதர்' போலப் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விடுவதைப் பார்த்துத் தமிழ்நாடு சிரிக்கிறது!
முதல் நாளே மக்கள் தீர்ப்பை மதித்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று நெஞ்சை நிமிர்த்தி, அதிகாரப்பூர்வமாக அறிவித்த எங்கள் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசியல் அறம் எங்கே? முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த பின்பும் உங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பிறர் மீது நீங்கள் பழிபோடும் தரமற்ற அரசியல் எங்கே?
#TVKFails