நெல்லை ரயில்நிலைய RMS க்கு எதிரே கார்நிறுத்த ₹30 Entry fee தென்னக ரயில்வேயின் பெயரில் வாங்கினார்கள் .SM திரு ஜோதிராஜன் பணத்தை திரும்பத்தரச்சொல்லி இனி நடக்ககூடாதென எச்சரிக்கவும் செய்தார். பாராட்டுகள்.எத்தனை ரயில் நிலையங்களில் இப்படி நடக்கிறதோ? @GMSRailway விசாரிக்கவும்.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
தமிழ்நாடு முதலமைச்சராகும் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்போருக்கும் வாழ்த்துகள்.
கடந்த திமுக ஆட்சியில் திரு.கோவி செழியன், திரு.அன்பில் மகேஸ் ஆகியோரிடம் கல்வித்துறை இருந்தது. கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து சமூகநீதி அடிப்படையில் மேலெழுந்து வந்தவர்களின் கைகளில் அத்துறை இருப்பதே நன்று. தவெக அமைச்சரவையிலும் அந்நிலை தொடர வேண்டும்.
தமிழ்நாட்டின் கல்வி வரலாறும் அரசியல் வரலாறும் வேறு வேறல்ல. கல்வியே நம் அரசியல். கல்விக்காகவே நம் அரசியல்.
#TVKVijayCM #TVKGovt
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
@amazonIN I am trying to order Oneplus Nord 6 but I am getting the some error. Is the product not available to deliver for some pin codes (Tamilnadu) or is it a bug?
SHOCKING EXPOSÉ: Brand new highway overbridge near Chidambaram on NH collapses into Kollidam river just days after "completion"!
This ₹6,431 crore "development" project under the BJP-led Centre's watch has turned into a nightmare for Tamil Nadu.
Taxpayer money looted, shoddy work, zero accountability — classic BJP corruption playbook!While Modi ji talks about "world-class infrastructure," bridges are sinking like their promises.
Kickbacks over quality? Scams over safety?Tamil Nadu is fed up. Time to call out the BJP scamsters! #BJPCorruption #BridgeCollapse #TamilNaduBetrayed #ModiGovtScam
நாம் எப்படிப்பட்ட எதிரிகளை பார்க்கிறோம்?
இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கிய அடுத்தநாள் மார்வாடி-பனியா கூட்டம் தனது வழக்கறிஞர் பெண்களை ரயில்நிலையத்திற்கு அனுப்பி, "..இந்தியை அழிப்பது நம் பண்பாட்டிற்கு ஆபத்தை கொடுக்கிறது... அதனால் மே17 மீது FIR வழக்கு பதிகிறோம்.. மார்வாடிகளே ஒற்றுமையாய் வாருங்கள்.. ஆதரவளியுங்கள்..." என வீடியோ போட்டது. நாம் அழித்த இந்தி எழுத்துகள் மீது மீண்டும் இந்தியில் பெயரை எழுதியது.
பின்னர் நேற்று, இந்திக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது டில்லிக்கு சென்று வழக்கு கொடுப்பதாக மிரட்டி வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த மாணவர்கள் கல்லூரிக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைப்பதாக பேசுகிறது செளகார்பேட்டை மார்வாடி கூட்டம்.
இந்த எதிரிகள் நம் ஊரில், நம் தமிழர்களிடத்தில் வணிகம் செய்து பிழைக்கக்கூடியவர்கள் . பெண் வழக்கறிஞர்களை அனுப்பி இதை செய்கிறார்கள். இந்த பெண்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்கள். பாஜகவின் அமர்பிரசாத் உடனான தொடர்புடையவர்கள் என தோழர்கள் தெரிவித்தனர். ராஜஸ்தானை சேர்ந்த மோனிகா ஜெயின் எனும் இந்த பெண்ணை, ஆந்திராவை சார்ந்த அமர்பிரசாத் கும்பல் இணைந்து இதை முன்னெடுக்கிறார்கள்.
தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இந்த மோனிகா ஜெயின் வீடியோக்களை இந்தியில் பதிவு செய்து வடநாட்டுக்கு பரப்புகிறது. தமிழ்நாட்டில் மார்வாடிகள் நெருக்கடிக்குள்ளாவதாக பொய் பிரச்சாரம் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் செய்கிறது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து தமிழருக்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்து பரப்பிக் கொண்டிருக்கிறது.
ஆனால், நாம் தமிழர் இதுபோன்ற அமைப்பினரை தமிழரல்ல, வந்தேறி என எதிர்ப்பு அரசியல் செய்வதில்லை. தமிழருக்காக போராடுபவர்களை தமிழரல்ல என கொச்சைப்படுத்தி பரப்புரை செய்வதும், மிரட்டுவதும், அவமானப்படுத்துவதுமான இழிவான வேலைகளை செய்கிறது.
ஒருபுறம் மார்வாடி-பனியா எதிரிகள் ஆர்.எஸ்.எஸ் பின்னனியில் தமிழருக்கு எதிராக வன்மத்தை செய்கிறார்கள்.
மறுபுறத்தில் போலி-தமிழ்தேசியவாதிகள் நம்மீது அவதூறுகளை பரப்பி பதுங்குகுழிக்குள் ஓடிவிடுகிறார்கள்.
எதிரியையும், துரோகியையும் திருப்பியடிக்காமல் தமிழினம் தப்பாது. மேதகு சொன்ன வார்த்தைகளை தமிழினம் மறக்கூடாது...
தோழமை அமைப்புகள், மார்வாடிகளின் இந்த திமிர்த்தனத்தை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.. இதை அடக்கிஒடுக்க ஒன்றுதிரள வேண்டுமென வேண்டுகோள் வைக்கிறோம் ..
Deleting tweets doesn’t change reality @AshwiniVaishnaw - you have made India a laughing stock. Quit the chair if you can’t do your job. Maybe join Galgotia as Professor of Spin?
I really want to thank China for calling out the scammers in Indian AI meet.
I, and millions of Indians are fed up of this jugaad mindset and typical desi chori chakari habits of people who are in some authority.
During my college days, I was so surprised that they barely teach anything in colleges and present gimmicks such as some robot or some water fuelled car as their research. They keep students busy in some 10 fests throughout the year and several childish competitions like robo wars.
These days, scam has taken a new shape. Every random mataben fatudas college has started AIML Engineering degree in campus. They selling dream of MS from USA or UK by that. Take any such college and they will certainly not have an AIML expert faculty to teach all this.
Students in India shine only by individual brilliance. They are not helped by the system, system is their biggest enemy & they have to fight at every point to win against it.
Reservation, high competition, low seats, expensive courses, bad hostels & food, megalomaniac HOD & jealous faculties, random grading system, negligible scholarships, low package, lesser options, pressure from college & family, and ultimately race again to go abroad, a technical student faces all this all alone. All against the system.
Tech education is not like some simple arts course that you offer to increase number of graduates & distribute degrees without them attending colleges. Tech degrees need fundings, strict monitoring, liberal thinking & atmosphere, and a great campus with state of art labs.
The money we spend on beautification of cities, putting “I ♥️ Bhandup” selfie points, VIP protocols, laadli yojana, subsidies, etc had a utility. We cannot just splurge when we have such conditions of higher education in India.
Scammers like that university won’t care. They care about admissions & incremental fees structure. Someone had to at least give them a warning against it, had to embarrass this “ecosystem”. So, happy that China did it.
இவ்வளவு சொத்து வெச்சிருக்கிற தலைமை நீதிபதிக்கு "இது போதும்... இனி நாம வீட்டுலயே உக்காந்து சாப்பிடலாம்"னு தோணலையே. தொடர்ந்த வேலை பார்த்து மேலும் பணம் சம்பாதிச்சிட்டுதானே இருக்காரு? ஆனா ஏழைங்க மட்டும் சாப்பாட்டுக்கு அரிசி கிடைச்ச உடனே உழைக்கிறதை நிறுத்திடுவாங்களா?
Do you remember Galgotia University?
Today they have shown their class yet again
They showcased this commercially available robot at AI Summit and labeled it "breakthrough in AI" model 😭
🤯👉 It costs around $2800 online which is roughly ₹2.5 lakh but as per DD News, the estimation worth of this presentation is ₹350 cr
Please stop embarrassing India anymore
Is it how we will challenge China and US?
First Tamil Nadu. Then Kerala. Now Karnataka. The pattern is clear and deliberate.
Governors refusing to read the speech prepared by state governments and behaving like party agents, undermining duly elected state governments.
As I stated earlier, the only solution now is to end the practice of commencing the first annual Assembly session with the #Governor’s address.
#DMK will consult like-minded opposition parties across India and pursue a constitutional amendment in the very next parliamentary session to abolish this obsolete and irrelevant practice.
"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!