Ajith - Vijaykanth star-night issue
Therinja matter dhan irundhalum
enna gethu man @Akracingoffl ..
Always has a clear, genuine perspective that sets him apart..
Padam varalanu kaduppu mayira irudhalum,indha madhiri oru video paartha,ellam parandhu poyittu❤️😭
Mohanlal's acting showed mostly anger& realisation of this mistake, But Ajith's acting shows the realization of losing his life & career because of his actions ( true intent of the scene) 📈
#AjithKumar
Heartfelt Condolences to Shri Ajith Kumar Garu and Family
I am deeply saddened to learn about the passing of Smt. Mohini Mani Garu, beloved mother of renowned actor Shri Ajith Kumar Garu.
I pray that her soul attains eternal peace. May Shri Ajith Kumar Garu find the strength to overcome this profound loss .
I extend my heartfelt condolences to him and his family.
- @PawanKalyan@PIB_India@IPR_AP@pibvijayawada@pibchennai
My deepest condolences to Actor and Racing Champion Thiru Ajith Kumar and his family on the sad demise of his beloved mother, Smt. Mohini Mani. Praying for strength and peace for the family to bear this immense loss. May her soul rest in peace. Om Shanti.
My deepest condolences to Ajith Kumar sir and his family on the demise of his beloved mother Smt. Mohini Mani. Praying for strength and peace for the entire family in this grieving situation . May her soul rest in peace 💔🙏
My heartfelt condolences to Ajith sir and his family members on the loss of his mother. May God give you the strength to overcome this difficult time. My prayers 🙏🏽
#RIP
நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனத�� ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
Dear #ajith so sorry to hear of the passing of your mother. Condolences to the family and pray for strength in this sad phase of your life.🙏🙏may she be in peace.
தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி திரைக்கலைஞர் அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் அம்மா மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத் தாயாரின் மறைவால் ஈடுசெய்யவியலாத ப���ரிழப்பைச் சந்தித்து நிற்கும் அன்புச்சகோதரருக்கு இத்துயரிலிருந்து மீண்டுவர துணைநிற்கிறேன்.
அம்மா மோகினி மணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!