நல்ல விஷயங்களை
சொன்னால் கேட்டுக்கொள்வார்....!!
ஆட்சி அதிகாரம் இருந்தால் தானா...
புள்ளி விவரங்களை தனித்து எடுத்து சொல்வதில் இவருக்கு நிகரே இல்ல..!!!
தென்மாவட்டமே
#எடப்பாடியாரின் பின்னால்....🔥
"வரும் காலம் நமக்கானது"
@EPSTamilNadu#என்தலைவர்_எடப்பாடியார்
நாம் தோற்கவில்லை துரோகிகளை களையெடுத்துக் கொண்டிருக்கின்றோம் தோல்வியிலிருந்து மீண்டு மீண்டும் வருவோம் மிகப்பெரிய வெற்றியோடு அதிமுக தொண்டர்களே
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱💐
அண்ணாதிமுகவின் ஒரு இளம் வயது எம்எல்ஏவின் கேள்விகளுக்கே, முற்றிலும் இளம் அமைச்சரவை என்று கூறப்படும் தவெக அரசின் அமைச்சர்களால் பதில் கூறி தப்பிக்க முடியவில்லை...💯
கடைசியில் சபாநாயகர் தலையிட்டு காப்பாற்ற வேண்டிய நிலை!🤣
சட்டப்பேரவை கன்னிப் பேச்சிலேயே கலக்கிய சங்கரன்கோவில் அதிமுக எம்எல்ஏ டாக்டர் திலீபன் ஜெய்சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...✌️
#ADMK_TVL
@EPSTamilNadu@satyenaiadmk@AIADMKOfficial@AIADMKITWINGOFL
கோரிக்கை நிறைவேற்றக் கேட்ட விவசாயிகள் கைது செய்யப்படுவதா?
பச்சைத் துண்டு அணியும் விவசாயிகளின் வலிகள் எல்லாம் கோட் சூட் போடும் ரீல்ஸ் விவசாயிக்கு எப்படி புரியும்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
"போதிய தண்ணீர் இருந்தும் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது!" -
கழக பொது செயலாளர்
எடப்பாடி பழனிசாமி அவர்கள்
வருவது உபரி நீர் முழுமையாக அணை திறக்கப்படவில்லை எடப்பாடி யார் அவர்கள்
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
இன்று பேரவையில் ஒரே ஒரு முறை கொடுத்த பேப்பரை படித்து விட்டு, நாள் முழுக்க எதுவுமே பேசாமல் வழக்கம் போல திறுதிறுவென முழித்துக் கொண்டிருந்த முதல்வர் @actorvijay!
வெற்றி முட்டு கொடுக்கும் திட்டம் எப்படி செயல்படுத்துவது என யோசித்துக் கொண்டு இருந்தீர்களோ?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
#TNAssembly
காவிரி நதிநீர், மேகதாது அணை விவகாரம் தொடர்பான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று, தமிழக விவசாயிகளின் குரலாக, அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலித்து உரையாற்றிய மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly#AIADMK
கோவை புறநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் Se Ma Velusamy அவர்கள்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து
மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத; போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற த.வெ.க. அரசைக் கண்டித்து, திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
#ஜனநாயகன் புரடியூசர்க்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி கொடுத்த மாதிரி
#இன்னும் கொஞ்ச நாளில் மேக்கப் மேனுக்கு அரசு பதவி போட்டு கொடுப்பார்
மாண்புமிகு #எடப்பாடியார்..!!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பலமுறை எச்சரித்தும், அவரது எச்சரிக்கையை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல்,பள்ளிகளில் தொடர்ந்து அத்துமீறி நுழைந்து கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடும் தவெக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளையே கட்டுப்படுத்தத்
இந்தக் #கொடி வெறும் துணி அல்ல...
இது கோடிக்கணக்கான #தொண்டர்களின்_நம்பிக்கை!
இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கை!
இது புரட்சித் தலைவி அம்மாவின் மக்கள் பாசம்!
இந்தக் கொடி உயர்ந்து பறக்கும் வரை...
மக்களுக்கான எங்கள் பயணம் தொடரும்!
மீண்டு வருவோம்...
மீண்டும் வருவோம்...