Dangerous electric pole with tangled live wires is located directly near our house gate During heavy rain it sparks and creates serious risk to children tuition students, and residents. Kindly shift this pole immediately before any accident happens 9042478133 Manali
@CMOTamilnadu
'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும்.
நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.
இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான்.
வாய்மையே வெல்லும்!
வாழ்க தமிழ்!
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
@TVKVijayHQ Congratulations on your win! 🎉 Wishing you success in your new responsibilities. Clean rivers must remain a top priority for a better future. #TVKVijay#CleanRivers
@TataTech_News@grok 2040-ல் ஜெ.ஆர்.டி. டாடா இருந்திருந்தால், பசுமை இந்தியாவுக்கும், ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக இருப்பார். தொழில்நுட்பத்தை மக்கள் நலத்துக்காக பயன்படுத்த சொல்வார்.
#JRDTata#AskGrok#EngineeringABetterWorld
The Union Govt's wholly misdirected focus appears centred on an ephemeral political ideology that seeks to subjugate diverse identities into a ‘One nation, One profile for 1.4 billion people’ fallacy, instead of actually improving people’s lives and livelihoods. Such prioritisation, of political ambition over core governance responsibilities, creates the risk of an economic catastrophe. This fallacy is a colonial hangover, afflicting every Delhi govt (though coalition governments have been noticeable exceptions)
Read my op-ed in TNIE
Time for Karnataka to completely get rid of Hindi from our schools. Two language policy is enough.
Number of schools teaching Hindi in Karnataka should be exactly equal to number of schools teaching Kannada in Hindi states.
@CMofKarnataka@Madhu_Bangarapp#StopHindiImposition
Heavy rain lashed #Madurai last night
Huge trees and EB poles fell down. 10 hour power cut in palace road area near Tirumalainayakar Mahal. Water logging in Goripalayam, Tallakulam, and periyar. Transport banned through grider bridge in Maninagaram as usual
#Chennai #ChennaiRains