தவெக வென்றதில் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பல கெடுதல்கள் இருந்தாலும், ஒரு நல்லது முன்னாள் முதல்வரின் இன்றைய பிறந்தநாள் டம்மியாக போனதுதான். இதே திமுக ஆட்சியாக இருந்தால் இந்த நாளில் புனித ஹாஷ்டாக்குடன் இணைய உபிஸ் பண்ற அல்ப அலப்பறையும், தியாக பிம்பத்துடன் கழக ஹய்னாக்கள் எழுதும் பீத்தல் புனைவுகளுக்கும் அளவிருக்காது. எங்கு திரும்பினாலும் திருட்டு திராவிட திருவாளர்களின் புளுகுகள் பரவிக்கிடந்திருக்கும். தமிழர் இனத்தின் துரோக முகவரி, ஊழல் வரலாற்றின் முகம் பேசுபொருளாகாமல் நின்றிருப்பது ஒருவகையில் நிம்மதி.
#என்னஆட்டம்
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
#CMJosephVijay