மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (13.8.2026) சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 4,476 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,074 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 8 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 2,676 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,550 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டங்கள் தொடங்கி வைத்து, சிப்காட், டிட்கோ மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் 777.74 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 15 பணிகளைத் திறந்து வைத்து, 9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
#VettriTamilNadu
#WhereVisionBecomesVictory
Congrats to my friends @Cristiano & Georgina on their
wedding today in Portugal!
They’re a great couple, and I wish them a long and happy marriage together. Parabéns! 👏👏👏👏❤️
Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். 🙏
இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து கோவை கல்லூரி மாணவர்களின் ‘போதைக்கு எதிரான விழிப்புணர்வு’
பிரச்சார புகைப்படத்தை காண்பித்தோம்.
அம்மாணவர்களுக்கு அவரின் வாழ்த்துக்களையும்
நன்றியையும் தெரிவித்தார்❤️
@CMOTamilnadu
#JanaNayagan is now Kollywood’s highest grossing movie for 2026 surpassing Karuppu despite the entire HD film being leaked online. Sheer Vijay’s stardom!!
Jana Nayagan Movie 17 Days Total WW Collections!!
🌟Kollywood 2026 Highest Grosser⚡️⚡️⚡️
🌟70%~ Valued Recovery💥💥💥
🌟Thalapathy Vijay Mass 🔥🔥🔥
#ThalapathyVijay#JanaNayagan#JanaNayakudu
https://t.co/iN7Q9zwv4T
மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படக் கூடாது. எனவே, ஒன்றிய அரசு மேற்கொள்ளவுள்ளதாக உத்தேசிக்கப்படும் தொகுதி மறுவரையறையினை கைவிடவும், மக்களவையில் தற்போதுள்ள நிலையே தொடரவும் வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள், அனைத்து உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாகப் பாதுகாத்திடத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றிட ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் உரிமையினை நிலைநிறுத்திட அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (8.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு முதலமைச்சர் அன்பு அண்ணன் திரு. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது நல்லாட்சி தொடர வாழ்த்துக்கள். @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay