Chaos erupts on @Emirates flight at San Francisco as many Indian passengers bound for India chose to disembark before departure after hearing Trump's #H1B EO!
@MaximeRivest This is intersting. Am using langchain and thinking move to dspy for prompt scalling and evals.
Finding hard to create gold sets . Can u tell if using dspy is a good for creating gold sets?
#UttarakhandTunnelCollapse#Groundreporting#journalism
ஏழை வாக்கு என்று தேர் ஏறும்?
எத்தனை உயிர்களை பலி கொடுத்தாலும், எத்தனை உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தினாலும், பல குடும்பங்களை நிர்கதி ஆக்கினாலும் நமது அரசு எந்திரங்கள் என்றுமே திருந்துவதில்லை
உயிர்களில் பணக்கார உயிர் ஏழை உயிர் என பேதம் பார்க்கும் இக்கொடுமை என்று தீரும்
உத்தராகண்ட் சில்கியாரா களத்தில் நான் கண்டதில் மிக மோசமாக நிகழ்வு இது
இவை எல்லாம் திட்டமிடப்பட கிரிமினல் குற்றங்கள்
கால்குலஸ் எவ்வளவு எளிமையாக விளக்கி இருக்கிறார்கள் பாருங்க. இந்த துறையில் ஆழமான அறிவு உள்ள ஒருவரால் மட்டுமே இதை எழுத முடியும். (1920 இல் வந்த புத்தகம்). தமிழில் இது போன்ற புத்தகங்கள் கணிதத்தில் வந்தால் எப்படி இருக்கும்.. (ஆங்கிலத்தில் இருக்கு என்று விட்டுவிடாமல் படிங்க)
யாருடையது காவிரி நீர் ?..
பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,
27 ஊழியர்களுக்கு நான் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்/இளைஞிகள்.
7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.
ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற இளைஞர் (கன்னடர்- மைசூர் - பிறந்து வளர்ந்தது - MBA பெங்களூரு பல்கலைக்கழகம்) சற்றுத் தயங்கி,
"சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக் கேட்கிறேன். கேட்கலாமா?" என்றார்.
அப்போது, இன்று போலவே காவிரி நீர்ப் பிரச்னை உச்சம்.
"கேளேன் நந்து" என்றேன். அவர் கேட்டது (ஆங்கிலத்தில்தான்)
"சார், கன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரியிலிருந்து தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?: என்று கேட்டார்.
""அதாவது KRS அணை பற்றிக் கேட்கிறீர்கள் இல்லையா" ? என்றேன்.
"அதுவும்தான்" என்றார். எனக்கு புரை ஏறிவிட்டது.
"காவிரியை விச்வேஸ்வரய்யா கட்டினாரா?" என்றேன்.
அவர் குழப்பத்துடன் "பின்னே" என்றார்.
அவரிடம் இருந்த குழப்பமே, மீதி இருந்த ஆறு MBAக்களிடமும் இருந்தது.
நான் உடனே சொன்னேன், "நந்து, இதற்குப் பதில் பின்னால் சொல்கிறேன். முதலில் உங்களுக்கு அரை நாள் விடுமுறை தருகிறேன். உங்கள் வேலையை நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கூகிள் இல் உட்காருங்கள். நான் இப்போது எழுதிக்கொடுக்கும் பத்து வார்த்தைகளைத் தேடி, விக்கிபீடியாவில் அவை எல்லாம் முழுதாகப் படித்து விட்டு, மாலை என்னிடம் வரவேண்டும்" என்றேன்.
"சரி சார்" என்றார். நான் எழுதிக் கொடுத்தேன்.
Cauvery River, Chola Kingdom, Kallanai, Karikaal Chola, Raja Raja Chola, Tanjore, Coorg, Upper Riparian State, Lower Riparian State, KRS Dam
மாலை தொங்கிப் போன முகத்தோடு வந்தார். "எல்லாம் படித்து விட்டேன். நீங்கள் சொல்ல ஏதும் இல்லை சார். சாரி" என்று சென்று விட்டார்.
"ஒரு நிமிடம்.... நந்து, நீங்கள் படித்ததையெல்லாம் உங்கள் மீதி நண்பர்களுக்கும் சொல்லுங்கள்" என்றேன்.
நான் மேலே சொன்னதை நம்புபவர்கள் நம்புங்கள். நம்பாதவர்கள், கர்நாடகாவில் யாரிடமாவது காவிரி பற்றிப் பேசிப் பாருங்கள்.
-----
நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.
குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.
அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள்தான் ஆனதுபோல இருக்கு.
ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்துகொண்டுதான் இருந்தது.
அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.
ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.
அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.
KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.
அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
(KRS அணையை தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்)
நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது.
நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.
புவியியல் வல்லுநர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது.
அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.
1/2
#NTKfightsforCauvery
Me: "Did you not make 750,000 dollars?"
Vivek Ramaswamy: "Not at the time I had applied for the [Soros] scholarship."
Me: "Yes you did Vivek. This is awkward for you because you did. I've got the tax returns in front of my face."
#receipts
New clip 😉👇🏽
Incredible cricket .. 6 test matches in the Summer has been a fantastic site .. test cricket is the best form of the game .. keep it alive ..all those who don’t want to play would have surely wanted to be on the turf at oval .. rethink everyone and get this best format at its best .. possible .. need to change outlook .. some teams and most importantly some player @bcci@ICC@ECB_cricket@cricketcomau
You don't know how insane it was to be this close to one of my heroes. I wanted to tell him how much I love him and tell him about how I showed Aalavandhan to American audiences who went nuts for it ❤️
#KamalHaasan#ProjectK
📸: Me
In January 2023, Sonu Jaiswal, a passenger on Yeti Airlines Flight 691, live-streamed on Facebook as the plane crashed in Nepal. All 72 people on board tragically died.
A quick summary of the reviews of French critics who saw OPPENHEIMER yesterday:
- Everyone agrees that the film is very dense, perhaps the most dense of Nolan's filmography, but that it remains easy to understand, unlike Tenet.
- Ludwig Göransson's score is so extraordinary that the film has been compared to an opera.
- Technically, the film is outstanding and highly inventive, which prevents it from being a basic biopic.
- The last hour is very divisive, but even people who don't like Nolan loved the first 2 hours.
- The film is not at all commercial and will have trouble topping the 300 million mark at the box office. Quite cold, no action and lots of long (but brilliant) dialogue scenes. One French critic compared it to The Social Network.
- As for the female characters, everyone agrees that Pugh's character deserved more development. Emily Blunt, on the other hand, is praised for her final arc.
- Cillian Murphy, Emily Blunt and particularly Robert Downey Jr have a good chance of winning an Oscar. But the whole cast is impressive, even those with very few scenes like Gary Oldman.
- This is Nolan's most politically relevant film.
Pakistan reporter: How long South Asia will see terrorism from New Delhi, Kabul, Pakistan, how long they will be at war
India's EAM Jaishankar: You are asking the wrong minister..It is the minister of Pakistan who will tell you how long Pak intends to practice terrorism
Watch:
In the year of #KGF and #RRR, my favourite ‘mass’ scene is one that featured Trisha and a few kings. May not have loved it as much as most of you, but #PS1 was something else!Only wish I had read the books a little earlier and not so close to release. Vikram in #CholaChola was🤯