சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?
அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?
பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
கழகம் யாரோ���ு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?
1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!
அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழ���் திரு. @EPSTamilNadu அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!
எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!
எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!
இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.
இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.
இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!
-தலைமைக் கழகம்
@AIADMKOfficial
The only guy who knows the real face of vijay decided to stay away from him..! Boycotting his oath ceremony!!
Bro making his mom proud on Monther's day
இந்த நாயை நாம் விட்ற கூடாது …
@NewsTamilTV24x7 அடிச்சி துரத்த வேண்டும்…
இவன் தான் தற்குறிக்கு WAR ROOM ஆக செயல்பட்டுள்ளான்…
Also Report அடிச்சி விடுங்க
அண்ணே @EPSTamilNadu வெற்றி தோல்வி எல்லாம் உழைத்த உங்களுக்கு நன்கு புரியும்...
உங்க பேரை கூட உச்சரிக்காமல் உங்களை நமது கட்சியை பலவீனப்படுத்த வேண்டும் என நினைத்த தற்குறிக்கு ஆதரவு அளித்துவிடாதீர்கள்....
ஆமாம் பிஜேபி ஆட்கள் நமக்கு வாக்களிக்கவில்லை ஆனால் உங்களை நம்பி வாக்களித்�� 1கோடிக்கும் மேலான மக்கள் வாக்கு அளித்து உள்ளனர். அம்மக்களுக்கு நீங்கள் தான் தலைவர்...
இவரை நம்பாதீர்... மீண்டும் மீண்டும்..
பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் தேர்தலுக்கு முந்தைய நாள் தற்குறி பேசிய பேச்சிற்கு அப்புறம் நீங்க கூட்டணி வைங்க வைக்காம போங்க அது உங்களின் முடிவு... கட்சியின் முடிவு...