Hey, long time! This bot is now repurposed into a wordle-style tamil song lyrics guessing game.
You guess the song from a lyrics snippet in 5 tries and with 3 clues.
Try it out: https://t.co/8XGrXvMRnA
Hey, long time! This bot is now repurposed into a wordle-style tamil song lyrics guessing game.
You guess the song from a lyrics snippet in 5 tries and with 3 clues.
Try it out: https://t.co/8XGrXvMRnA
Hey, long time! This bot is now repurposed into a wordle-style tamil song lyrics guessing game.
You guess the song from a lyrics snippet in 5 tries and with 3 clues.
Try it out: https://t.co/8XGrXvMRnA
Hey, long time! This bot is now repurposed into a wordle-style tamil song lyrics guessing game.
You guess the song from a lyrics snippet in 5 tries and with 3 clues.
Try it out: https://t.co/8XGrXvMRnA
ஹோய் மதுர வீரன் சாமி சாமி உள்ளதெங்க பாண்டி பூமி பூமி ஹோய் கையெடுத்து கும்பிடுவோம் கை கொடுக்கும் நம்பிடுவோம் மங்கலமாக கொலவ போடு பொங்கல படச்சு பூச போடு போடு ஹோய் (மதுர) மதங்கள் பல ஆனாலும் நோக்கம் அனைவருக்கும் ஒன்று அன்பும் கருணையும் இறைவன் தந
வேலன் வருவாரோடி வடிவேலன் வருவாரோடி வள்ளி மேல் மோகங் கொண்டு வேடனான வடிவேலன் வருவாரோடி... மானோடி வந்ததினால் நானோடி வந்தேனென்று தேனாகப் பேசி மையலானேன் என்ற வடிவேலன் வருவாரோடி... மங்கை மனதறிய எங்கும் துடர்ந்தலைந்து வேங்கை மரமாகி ஓங்கி வளர்ந்த வ
கனவா கனவாநான்காண்பது கனவா என் கண் முன்னே கடவுள் துகளா காற்றின் உடலா கம்பன் கவிதை மடலா இவள் தென் நாட்டின் நான்காம் கடலா சிலிக்கான் சிலையோஓ... சிறுவாய் மலரோஓ...
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா பூக்கள் எல்லாம் சுகமா உன் பொய்கள் எல்லாம் சுகமா அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
நண்டூறுது நண்டூறுது நரியூறுது நரியூறுது என்னானது ஏனானது ஏன் ஒரு மாதிரி ஆகுது காங்குது கதகதக்குது கனவோட தினம் குதிக்குது வர வர எனக்கு எனக்கு பருவக் கிறுக்கு புடிச்சிருக்குது
கண்ணை நம்பி பெண்ணை நம்பி வாழ்ந்த வாழ்க்கை போதுமே பாதை மாறிப் பயணம் போகக் கற்று கொண்டேன் பாடமே என்ன உறவோ ? என்ன பிரிவோ ? காதல் நாடக மேடையில் என்ன மாயம் என்ன ஜாலம் கன்னி பூவிழி ஜாடையில்
மனமென்னும் மாளிகை திறந்திருக்க மையிட்ட கண்கள் சிவந்திருக்க இரு கரம் நீட்டி திரு முகம் காட்டி தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – அந்த தூக்கமும் அமைதியும