நான் கலைஞர் கருணாய்நிதி பற்றி ஓரளவு நன்கு படித்து இருக்கிறேன் அரசியலில் அவர் கற்றரிந்த வித்தைகள் 1000
ஆனால் ஊழல் என்று வந்து விட்டால் அப்பேற்பட்ட கருணாநிதியே 10 ரூபாய் பாலாஜியின் கால் தூசிக்கு சமம்...!!!
Truth is Bitter😭😭😭
Couldn't even hold Andhra Pradesh as a single state, it's split into two now😭😭😭
Apparently they will erase TN from it seems😹😹.
Take care before it becomes 3.
Tirupati is the alms that our Tamils gave to the Telugus . It is not Balaji who is there, it is my grandfather Murugan !
పైతియకర పుండ Golti kaa Koduka 🤬🤬
#TamilGodMurugar
‘செயலே சொல்’ என்று அடரமைதியுடன் செயல்படுபவர், மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். ஆனால், ஆளுநர் உரை நிகழ்த்தும் நாளன்றுகூட முதல்வர் பேச வேண்டுமென அதி உயர் அறிவுடன் பேட்ஜ் அணிந்து வந்தனர், அவதூறு கழக எம்.எல்.ஏ.க்கள். அதுவும் யார் தலைமையில்?
நக்கல் நையாண்டியும் குள்ளநரி பேரமும்தான் அரசியல் என்று நம்பும் ஒட்டகபேர உதயநிதி தலைமையில்.
நடக்காத ஒன்றினை நடந்ததாக வதந்தி வாந்தி எடுக்கும் தி.மு.க., இப்போது ஒட்டக பேரம் நடத்தி, நம் வெற்றித் தலைவரின் மனசாட்சி உள்ள மக்களாட்சியைக் கவிழ்க்க முயன்றது, முச்சந்திக்கு வந்துவிட்டது.
நம் வெற்றித் தலைவரின் மக்களரசுக்கு நாள் குறித்த நரித் தந்திரக்காரர்கள் இப்போது எங்கே ஒளிந்துகொண்டுள்ளனர்? நானே முதல்வர் என்று நாகூசாமல் பேசிய நயவஞ்சகக்காரர்கள் எங்கே ஒளிந்துகொண்டுள்ளனர்?
வாயத் திறங்க என்று சொல்லி வன்மம் பொழிந்த உதயநிதி, ஊரு விட்டு ஊர் இல்லை நாடு விட்டு நாடா? எங்கே போய் உறங்கிக் கொண்டிருக்கிறார்? வதந்தியை வாந்தியாக எடுத்தவர், இப்போது வாயைத் திறந்து ஒட்டகபேர உண்மையை உரக்கப் பேசுவாரா?
தீயசக்தி தி.மு.க.வின் ஊழல் வண்டியின் சாரதிகளும், திகார் கூஜாக்களும் தங்கள் நாராச வாயைத் திறந்து பேசுவார்களா? அதற்குத் தகுதிதான் உண்டா?
இந்த ஒட்டகபேரக் கூட்டத்தைத் தமிழக மக்கள் ஓட ஓட விரட்டப் போவது உறுதி.
#உதய்பேரம்
Thiruvalluvar - Tamil
A.P.J. Abdul Kalam - Tamil
C. Rajagopalachari - Tamil
C.V. Raman - Tamil
Ramanujan - Tamil
Viswanathan Anand - Tamil
A.R. Rahman - Tamil
Kamaraj - Tamil
Bharathiyar - Tamil
Sundar Pichai - Tamil
TN CM @TVKVijayHQ - Tamil
India is nothing without Tamils..🙏🏻
ஊரை அடித்து உலையில் போட்ட உத்தமர்களுக்கு, மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைந்ததில் இருந்தே ஐம்புலன்களிலும் பொறாமைப் புகையும் கண்ணீரும் பொங்கி வழிகின்றன. அ.தி.மு.க.வுடன் மறைமுகமாகத் திட்டம் போட்டு, மக்கள் விரும்பும் முதல்வர், நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சி அமைந்துவிடாமல் தடுக்கப் பார்த்தனர். இறுதியில் தடுமாறித் தோற்றனர். தகிடுதத்தம் வெளியாகித் தலைகுனிந்தனர்.
இயல்பாக நம் வெற்றித் தலைவரின் தலைமையை நோக்கி, அனைத்துக் கட்சிகளில் இருந்தும் அலையலையாக வரத் தொடங்கும் அரசியல் பேரெழுச்சி கண்டு, தி.மு.க.விற்குப் பித்துப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதுடன் சம்பந்தமின்றித் தொடர்புபடுத்தி, குதிரை பேரம், ஒட்டக பேரம் என்றெல்லாம் கூவுகின்றனர்.
குள்ளநரிக் கூட்டத்தின் குதர்க்க அரசியல் தலைகுப்புறக் கவிழ்ந்து வருவதால் இப்போது நம் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சியைக் கவிழ்க்கும் கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கயமைத் தனத்தின் வெளிப்பாடாகத்தான் நமது மக்களரசுக்கு மூன்று மாதம், ஆறு மாதம் என்றெல்லாம் மேடைக்கு மேடை மேனாமினுக்கித்தனமாக முழங்கி வருகின்றனர்.
இதோ இன்று, அல்லுசில்லு அடியாட்களை வைத்து, த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் கோடிக்கணக்கில் பேரம் பேசியது அம்பலமாகி உள்ளது. தோல்விக்குப் பயந்து ஊரை விட்டு ஓடி, திக்கித் திணறிக் கரையேறிய அரசியல் கயமை சக்தி ஒன்றின் பின்னணி இயக்கத்தால்தான் இந்தப் பேரம் நடந்ததாகக் குட்டு வெளிவரத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இதுவரை சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பவள விழா பாப்பாவின் பசப்பு அரசியலும் பத்தாம்பசலித்தன அரசியலும் பாசிச அரசியலும் பாயச அரசியலும் பாய்சன் அரசியலும் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சமாகும் பகல்கொள்ளை போல, ஒவ்வொரு மோசடி அரசியல் முயற்சியும் அம்பலப்படத் தொடங்கியுள்ளது.
மோசடி முகமூடி கழன்று விழத் தொடங்கி உள்ளதால், மக்குத்தனமான காரணங்களைச் சொல்லி, மனு கொடுக்கும் நாடகத்தை வேறு தொடங்கியுள்ளனர். இவர்களின் இந்த மூளை கெட்ட மோசடி ஆட்டத்திற்கு, நம் தமிழக மக்களே வெகுண்டெழுந்து முற்றுப்புள்ளி வைத்து, மொத்த அரசியல் வாழ்வையும் முடித்து வைக்கப் போவது உறுதி.
#உதய்பேரம்
We were once proud nationalists, and our forefathers gave their blood for this country's freedom. But after seeing India's role during the genocide of Tamils in Sri Lanka, we chose to identify ourselves first and foremost as Tamils.
4 arrested in Chennai for allegedly trying to bribes TVK MLA by offering ₹35 crores to vote against a proposed no-confidence motion against TN Assembly speaker.
Police press release names former DMK Minister V Senthil Balaji and his brother Ashok Kumar.