Good morning everyone
Shilpiraghwani in every glance ✨
Traditional vibes with a modern charm 💜🔥
Some beauties don’t need filters… just one look is enough. 😍
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
1977ல் வெளியான இயக்குநர் பாரதிராஜாவின் ‘16 வயதினிலே' திரைப்படத்துக்கு 62.5 மதிப்பெண்கள் அளித்திருந்தது விகடன். அதுவே இன்றுவரை ஆனந்த விகடன் விமர்சனக் குழுவால் அளிக்கப்பட்ட உச்சபட்ச மதிப்பெண்ணாக இருந்து வருகிறது.
#16Vayathinile | #AnandaVikatan | #RIPBharathiraja
மோடியை நொறுக்கிய கலைஞர்.!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் குஜராத் முதல்வராக இருந்த மோடியின் இரகசிய தூண்டுதலின் பேரில் சிலர் இந்தியாவில் இட ஒதுக்கீடு கொடுத்தது போதும் என்ற ஒரு வாதத்தை முன் வைத்தனர். இது சம்பந்தமாக டெல்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அவருக்கு மொழி பெயர்ப்பு செய்தவர் ஆ. ராசா.!
முதலில் மாநாட்டில் பேசியவர்கள் முடிந்த வரையிலும் கலைஞர் கருணாநிதியை கடுப்பேற்றினர். கடைசியாக கருணாநிதி பேச ஆரம்பித்தார்.! கலைஞர் சொன்னது இது தான். "இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு இந்தியா முழுவதும் இனி அனைத்து தேர்வுகளையும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்த வேண்டும். தேர்வுக்கு தயாராக 2 வார காலம் பயிற்சி அளிக்கப் படும். தேர்வில் தேறினால் மட்டுமே கல்வி வேலைவாய்ப்பு". அரங்கம் அரண்டு போனது.!
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த குஜராத் முதல்வர் மோடி, "20 ஆண்டு காலம் தாய் மொழியில் கல்வி கற்ற ஒருவரால் எப்படி 2 வார காலத்தில் வேற்று மொழியில் தேர்வுக்கு தயார் ஆகி வெற்றி பெற முடியும்?" என ஆவேசமாய் கத்தினார்.
அதற்கு கலைஞர் மெல்லிய சிரிப்புடன் சொன்னார், "20 ஆண்டு காலம் தாய் மொழியில் கல்வி கற்ற ஒருவரால் 2 வார காலத்தில் எப்படி வேற்று மொழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற முடியாதோ, அப்படியே தான் 2000 ஆண்டுகளாக ஒடுக்கப் பட்ட மக்களால் வெறும் ரெண்டு தலைமுறைக்கு மட்டுமே வழங்கப் படும் சலுகைகளால் சமூக நீதி தேர்வில் சமுதாயத்தை வென்று விட முடியாது.!"
மெய் சிலிர்த்துப் போன பிரதமர் வாஜ்பாய் வெகுநேரம் வரை கை தட்டிக் கொண்டே இருந்தாராம்..!
கலைஞர் Rocks 🔥
#WATCH | உங்களுக்கு திருஷ்டி தான் அதிகமா இருக்கு..சுத்தி போட்டா சரி ஆகிடும்..இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்த வீடியோவை பகிர்ந்து கவிஞர் சினேகனின் மனைவி கன்னிகா அஞ்சலி
#RIPBharathiraja#snehan#News18TamilNadu
"இதுவரைக்கும் யாரும் இந்த மாதிரி பதில் சொன்னதே இல்ல"
போக்குவரத்து துறை அமைச்சர் அலட்சியப்படுத்தியதாக தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுனர் சங்க கூட்டமைப்பினர் பேட்டி
#Minister#Parthiban#DriversUnion#Newstamil24x7
மத்திய பிரதேச ராஜ்யசபா தேர்தலில் காலியாக இருந்தது மூன்று இடங்கள். பாஜகவுக்கு இரண்டு, காங்கிரஸுக்கு ஒன்று எனும் அளவில் எம்.எல்.ஏக்களின் பலமும் இருந்தது. தமிழ்நாடாக இருந்தால் பிரச்சனை இல்லாமல் பெருந்தன்மையாக தேர்தல் முடிந்திருக்கும்.
ஆனால், இது வட இந்தியா. யுத்த பூமி.
பாஜக தனது சக்திக்கு மீறி மூன்றாவது வேட்பாளரை நிறுத்தியது.
காங்கிரஸ் ஒரு நாள் தாமதமாக விழித்துக் கொண்டு விட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தூக்காமல் பாஜக அந்த மூன்றாவது இடத்தை வெல்ல முடியாது. இருந்தும் அவர்கள் ஏன் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள் என்பது உறுத்தியதால், தங்களது எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலத்துக்கு கொண்டு சென்று பாதுகாக்க ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்கள்.
எம்.எல்.ஏக்களுக்கு டிக்கெட் போடும் வேலையில் காங்கிரஸ் பிசியாக இருந்த நேரத்தில், சிம்பிளாக காங்கிரஸ் நிறுத்தியிருந்த அந்த மூன்றாவது வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை ஏதோ காரணம் சொல்லி தள்ளுபடி செய்ய வைத்துவிட்டனர்.
அரசியல் சதுரங்கத்தில் நீங்கள் காய்களை நகர்த்தினால், நாங்கள் கட்டங்களையே நகர்த்துவோம் என்கிறது பாஜக.
இது அராஜகம்தான்! ஜனநாயகப் படுகொலைதான்!
இன்று காங்கிரஸுக்கு நேர்ந்தது நாளை யாருக்கும் நேரலாம்தான்!
காங்கிரஸ் கட்சியின் புதிய கூட்டாளியும், மாபெரும் ஃபாசிஸ எதிர்ப்பாளருமான தவெக தலைவர், முதல்வர் விஜய் நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் தலைநகரையே கிடுகிடுக்க வைக்கும் போராட்டம் நடத்துவார், நாம போய் பேட்டி எடுக்கலாம் என்று நமது டெல்லி நிருபர் தம்பி ஒருவர் ஆவலுடன் காத்திருக்கிறாராம்!
ஜனநாயகப் போரில் முதலமைச்சர் விஜயின் அறைகூவலுக்காக காத்திருங்கள்.
வெல்க ஜனநாயகம்.
வீழ்க பாசிசம்.
ஒரு அமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு முன் எதற்காக செல்கிறோம் என்று ஒரு ப்ரஸ் ரிலீஸ் கூட வெளியிடவில்லை, அவர்கள் ரீல்ஸ் போட்டு தான் வெளிநாடு சென்றதே தெரியும்..
தொழில்துறை அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த மேயர் பிரியா
#Chennai | #DMK | #MayorPriya | #Politics | #PolimerNews
பாஜகவை எதிர்த்து குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் வெற்றி பெற முடியாத காங்கிரஸ் கட்சி அத்தகைய வெற்றியை பெரும் மாநில கட்சிகளை பலவீனப்படுத்துகிறது.
காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை பாஜகவின் வெற்றிக்கு உதவுகிறது என பப்பு ராகுல் காந்தியை வறுத்தெடுத்துள்ளார் அகிலேஷ்
”பா.ம.கவுக்கு இங்க வேலையே கிடையாது, அவங்க வெறும் எம்.எல்.ஏ மட்டும்தான்.. ஆட்சி எங்க கிட்டதான் இருக்கு.. நாங்க சொல்றதை கேக்கணும்”.. அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரை த.வெ.க மாவட்ட செயலாளர் மிரட்டும் தொனியில் பேசியதாக பரவும் பரபரப்பு வீடியோ.!
#Viluppuram | #PMK | #TVK | #PolimerNews