Biggest beneficiary of a TVK government will be Andhra Pradesh. They already have a strong investment lobby to attract projects. While TVK is still figuring out what MoU is, Andhra will be pulling ahead in sector after sector 🫠
Biggest beneficiary of a TVK government will be Andhra Pradesh. They already have a strong investment lobby to attract projects. While TVK is still figuring out what MoU is, Andhra will be pulling ahead in sector after sector 🫠
*416 உதவி செயற்பொறியாளர்களுக்கான (AEE) பதவி உயர்வு குறித்த பட்டியல் கடந்த திமுக ஆட்சியில் மார்ச் 2026-லேயே வெளியிடப்பட்டு விட்டது! உண்மையைத் திரித்துப் பரப்பும் தவெகவினர்!*
தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) வரலாற்றில் முதன்முறையாக 300க்கும் மேற்பட்ட உதவி செயற்பொறியாளர் (AEE) பதவியிலிருந்து செயற்பொறியாளர் (EE) பதவிக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது எனப் பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை.
2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளுக்கான பதவி உயர்வு செயல்முறைகள், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த “seniority” தொடர்பான நீதிமன்ற வழக்கு காரணமாக தாமதமடைந்திருந்தன. இந்த செயல்முறை முழுவதும் தவெக அரசு பதவியேற்ற பிறகு தொடங்கப்பட்டது என்ற கூற்று தவறானது. பதவி உயர்வுக்கான அடிப்படை நடவடிக்கைகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து 2026 மார்ச் மாதத்திலேயே *திமுக ஆட்சிக் காலத்தில்* தொடங்கப்பட்டிருந்தன. பின்னர் வழக்கமான நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் ஜூன் 6 அன்று பதவி உயர்வு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
2000–2001:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Assistant Engineer (Electrical) பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் உள்துறை தேர்வு மூலம் நியமனங்கள் செய்யப்பட்டன. பின்னர் இந்த அதிகாரிகளுக்கிடையேயான seniority தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
2010:
இந்த seniority பிரச்சினை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல மேல்முறையீட்டு வழக்குகள் (Writ Appeals) தொடரப்பட்டன.
2018:
இதே விவகாரம் தொடர்பாக கூடுதல் மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
செப்டம்பர் 6, 2024:
சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு (Division Bench) இந்த seniority விவகாரத்தில் தீர்ப்பளித்தது.
2025:
உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் Special Leave Petition (SLP) தாக்கல் செய்யப்பட்டது.
மார்ச் 11, 2026:
உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. Assistant Engineers-ன் seniority தொடர்பான நீண்டகால சட்டத் தகராறுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பதவி உயர்வு செயல்முறையை முன்னெடுக்க வழிவகுத்தது.
மார்ச் 12, 2026:
அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசின் கீழ், TNPDCL 416 உதவி செயற்பொறியாளர்கள் (Electrical) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என பட்டியல் வெளியிட்டது.
ஜூன் 6, 2026
2026 சட்டபேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, தவெக அரசு ஆட்சியில் 416 பேரின் பட்டியலில் இருந்து 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர் (EE) பதவி உயர்வு மற்றும் பணியிட ஆணைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், "தகுதி உள்ள 416 பேரில் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவிஉயர்வு வழங்கப்பட்டிருப்பது ஏன்?" என்ற நியாமான கேள்வியும் இங்கு எழுகிறது!
Proof:
https://t.co/iZX5Of8ueO
https://t.co/LFtmpgFxEs
*416 உதவி செயற்பொறியாளர்களுக்கான (AEE) பதவி உயர்வு குறித்த பட்டியல் கடந்த திமுக ஆட்சியில் மார்ச் 2026-லேயே வெளியிடப்பட்டு விட்டது! உண்மையைத் திரித்துப் பரப்பும் தவெகவினர்!*
தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) வரலாற்றில் முதன்முறையாக 300க்கும் மேற்பட்ட உதவி செயற்பொறியாளர் (AEE) பதவியிலிருந்து செயற்பொறியாளர் (EE) பதவிக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது எனப் பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை.
2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளுக்கான பதவி உயர்வு செயல்முறைகள், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த “seniority” தொடர்பான நீதிமன்ற வழக்கு காரணமாக தாமதமடைந்திருந்தன. இந்த செயல்முறை முழுவதும் தவெக அரசு பதவியேற்ற பிறகு தொடங்கப்பட்டது என்ற கூற்று தவறானது. பதவி உயர்வுக்கான அடிப்படை நடவடிக்கைகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து 2026 மார்ச் மாதத்திலேயே *திமுக ஆட்சிக் காலத்தில்* தொடங்கப்பட்டிருந்தன. பின்னர் வழக்கமான நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் ஜூன் 6 அன்று பதவி உயர்வு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
2000–2001:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Assistant Engineer (Electrical) பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் உள்துறை தேர்வு மூலம் நியமனங்கள் செய்யப்பட்டன. பின்னர் இந்த அதிகாரிகளுக்கிடையேயான seniority தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
2010:
இந்த seniority பிரச்சினை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல மேல்முறையீட்டு வழக்குகள் (Writ Appeals) தொடரப்பட்டன.
2018:
இதே விவகாரம் தொடர்பாக கூடுதல் மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
செப்டம்பர் 6, 2024:
சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு (Division Bench) இந்த seniority விவகாரத்தில் தீர்ப்பளித்தது.
2025:
உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் Special Leave Petition (SLP) தாக்கல் செய்யப்பட்டது.
மார்ச் 11, 2026:
உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. Assistant Engineers-ன் seniority தொடர்பான நீண்டகால சட்டத் தகராறுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பதவி உயர்வு செயல்முறையை முன்னெடுக்க வழிவகுத்தது.
மார்ச் 12, 2026:
அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசின் கீழ், TNPDCL 416 உதவி செயற்பொறியாளர்கள் (Electrical) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என பட்டியல் வெளியிட்டது.
ஜூன் 6, 2026
2026 சட்டபேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, தவெக அரசு ஆட்சியில் 416 பேரின் பட்டியலில் இருந்து 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர் (EE) பதவி உயர்வு மற்றும் பணியிட ஆணைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், "தகுதி உள்ள 416 பேரில் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவிஉயர்வு வழங்கப்பட்டிருப்பது ஏன்?" என்ற நியாமான கேள்வியும் இங்கு எழுகிறது!
Proof:
https://t.co/iZX5Of8ueO
https://t.co/LFtmpgFxEs
Dedicated to the memory loss makkal.
@SVESHEKHER Thanks for reminding the people what kind of politics he did . He is a scam.
#annamalai_lies
Better stay away from PTR.🤣🤩
குத்து விளக்கு ஏற்றுவதற்கு Protocol இருக்கிறதா அதைப் பின்பற்ற வேண்டுமா என்பதெல்லாம் அடுத்த விஷயம். அன்றைய நாளின் பிரச்னை இந்த Frameல்தான் தொடங்கியது.
ஏற்கனவே ஒருவர் ரிப்பன் வெட்ட நிற்கும் போது பின்னாலிருந்து கையை நீட்டி வேறொரு கத்திரிக்கோலை வைத்து ரிப்பனை வெட்டுவது குறைந்தபட்ச அடிப்படை நாகரீகம் கூட இல்லாத செயல். அதனைச் செய்து விட்டு குழந்தை பிறந்து இத்தனை நாட்கள்தான் ஆகின்றன என சிம்பதி தேடுவதெல்லாம் என்ன வகையான மனநிலை என்று தெரியவில்லை.
நாங்கள் ஜெயித்தவர்கள் எங்காவது ஆணவம், தலைக்கணத்தோடு நடந்து கொண்டோமா என்கிறார் அமைச்சர் ஆதர் அர்ஜுனா. இந்த Frameல் நடந்ததற்கு என்ன பெயர் வைப்பீர்கள்?
வேண்டுமென்றால் 'அதிகப்பிரசங்கித்தனம்' என்று பெயர் வைக்கலாமா?
ஞாயிற்று கிழமைல இருந்து இந்த பகுதில கரண்ட் இல்ல. மக்கள் ரோட்டுல படுத்து தூங்கிட்டு இருக்காங்க. கரண்ட் இல்லாததால மளிகை கடைகள்ல பால் பாக்கெட் கூட கெட்டு போயிடுதுன்னு பொலம்புறாரு. ஆனா அந்த கவர்ச்சி நடிகனுக்கு எந்த கவலையும் கிடையாது. வீட்டுல ஏசி போட்டு தூங்கிட்டு இருப்பான்.
Dr J Loganathan IPS who said “We are not allowing, we will face the consequences” in Thiruparangundram Lamp issue.. was made to compulsory wait and now posted in Technical services..
Political games…
@TimonTheFire@DMKITwing