Tamil Nadu is not waiting for the future, we are building it.
From single-window approvals and faster clearances to AI cities, green hydrogen, advanced manufacturing, and the space economy, Tamil Nadu is creating an ecosystem where innovation meets execution.
Under the visionary leadership of Hon’ble Chief Minister C. Joseph Vijay Sir, we are committed to making Tamil Nadu the investment and innovation powerhouse of India.
The future is here. Invest in Tamil Nadu.
#TamilNadu #Industries #CMJosephVijay
@grok@polimernews மாண்புமிகு @CMOTamilnadu அவர்கள் இதை கவனிக்க வேண்டும்.
இது தற்காலிக தீர்வு மட்டுமே.
நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தண்ணீர்…
இன்று நமக்கு எளிதாக கிடைக்கிறது என்பதற்காக அதன் மதிப்பு குறையாது.
ஒரு நாளைக்கு பெட்ரோல் இல்லாமல் வாழ முடியும்,
ஆனால் ஒரு நாளும் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது.
இன்னும் பல இடங்களில் மக்கள் குடிநீருக்காக கிலோமீட்டர்கள் நடக்கிறார்கள்.
பல விவசாய நிலங்கள் வறண்டு போகின்றன.
நீர்நிலைகள் ஆகாயத்தாமரை, கழிவுகள், ஆக்கிரமிப்புகள் காரணமாக மூச்சுத்திணறிக் கிடக்கின்றன.
அதனால்தான் நான் எங்கு சென்றாலும் ஒரு விஷயத்தை மட்டும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன் —
“நீரை காப்பாற்றுங்கள்… நீர்நிலைகளை உயிர்ப்பிக்குங்கள்…”
ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் சீரமைப்பது வெறும் வேலை இல்லை.
அது வருங்கால தலைமுறைக்கான பொறுப்பு.
“மழை பெய்வது நம்ம கையில் இல்லை…
ஆனால் பெய்யும் மழையை சேமிப்பது நம் கையில் தான் இருக்கிறது.”
நான் செய்து வரும் ஒவ்வொரு நீர்நிலை சீரமைப்புப் பணியும்,
ஒவ்வொரு மரநடுகையும்,
ஒவ்வொரு விழிப்புணர்வு பயணமும்
ஒரே நோக்கத்திற்காக —
“தண்ணீர் பஞ்சமில்லாத எதிர்காலம்.”
நீரை வீணாக்காமல் பயன்படுத்துவோம்.
மழைநீர் சேமிப்பை கட்டாயமாக்குவோம்.
நீர்நிலைகளை காப்போம்.
இயற்கையை காப்போம்.
ஏனெனில்…
“நீர் இருந்தால் தான் நாளை இருக்கும்.”
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
#SaveWater #EveryDropCounts
@IndianTechGuide It's already banned in India.
The main question is "Why did India ban polymarket and Kalahi?"
1. The government can't collect from winning
@PttvNewsX இது போன்ற நிகழ்வுகள் 200 ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் செய்திருக்க முடியாது.
ஆனால் தவெக வெறும் இரண்டரை ஆண்டுகளில் கட்சி ஆரம்பித்து, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ஆட்சியை அமைத்து, ஆதரவு அளித்த கட்சிகளுக்கு அங்கிகாரம் கொடுத்தது.
@sunnewstamil இதுனால சாதாரண மக்களுக்கு எதாச்சும் பயன் இருக்கா. நிறைய மருத்துவமனை கட்டப்படுவதன் மூலம் நல்ல மருத்துவம் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா.
ஏற்கனவே தமிழகத்தில் எத்தனை மருத்துவமனைகள் உள்ளன.
பதில் சொல்லு @grok
@CMOTamilnadu@TVKVijayHQ Hey @grok
Totally 2.90 cr divided by 40 cars - 7,25,000 per car.
Ithu enna model . Actual price enna. Government ku itha discount price la vaangirka. Illa actual price a vida athikamana price kuduthu vaangirkka
@Kanimozhi_tvk இது மன்னர் ஆட்சி கிடையாது. மக்கள் ஆட்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இப்படிப்பட்ட செயல் கண்டிக்கத்தக்கது.
எங்கள் தலைவரின் முகத்திற்காக மட்டுமே உங்களுக்கு இந்த பதவி.
உங்களை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க தெரிந்த எங்களால் அதை பிடிங்கி கொள்ள தெரியும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகள் எவ்வாறு போலியாக பேராசிரியர்களை கணக்கு காட்டி அரசையும், மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி வந்தது என்று அறப்போர் இயக்கம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அம்பலப்படுத்தியதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இது குறித்து மேலும் விவரங்களுக்கு இந்த https://t.co/ExNlhUftmd காணொளியை பாருங்கள்.
இது குறித்து அறப்போர் இயக்கம் புகார் அளித்ததை அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. போலி பேராசிரியர்கள் மீது பெயரளவுக்கு ஒரு FIR போடப்பட்டுள்ளது. ஆனால் இது வரை அவர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. போலி பேராசிரியர்களை கணக்கு காட்டி மோசடியாக அங்கீகாரம் வாங்கிய எந்த தனியார் பொறியியல் கல்லூரிகளும் தண்டிக்கப்படவில்லை. கடந்த வருடம் நடந்த ஆய்வின் போது வீடியோ ரெக்கார்டிங் செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் சார்பாக அழுத்தம் கொடுக்கப்பட்டதை அடுத்து ஆய்வுகள் முழுவதும் வீடியோ ரெக்கார்டிங் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோக்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறப்போர் கேட்டிருந்தது. ஆனால் இன்று வரை அந்த வீடியோக்கள் வெளியிடப்படவில்லை.
இந்த முறை தற்பொழுது ஆய்வு துவங்கி இருக்கிறது. கடந்த முறை உத்தரவில் இருந்த வீடியோ ரெக்கார்டிங் தற்பொழுது உத்தரவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பல்வேறு அரசியல்வாதிகளுக்கு சொந்தமான தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதால் இந்த கல்லூரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்பொழுது மீண்டும் அவர்கள் மோசடி செய்யும் விதமாக ஆய்வு குறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன. வெளிப்படைத்தன்மையுடன் ஆய்வுகள் நடக்குமா என்று தற்பொழுது சந்தேகம் எழுகிறது.
புதிதாக பதவி ஏற்ற TVK அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம் என்று உறுதி அளித்துள்ளதால், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடைபெறும் ஆய்வுகளில் அவர்களது வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறோம். ஆய்வுகளை வீடியோ ரெக்கார்டிங் செய்து அரசு இணையதளத்தில் வெளியிட உத்தரவிடுவீர்களா முதலமைச்சர் விஜய் அவர்களே!
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
இளம் தலைமுறையினரின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள TVK அரசு அவர்களின் கல்வித்தரத்தை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான இந்த வேலையை எந்த அரசியல் பாகுபாடும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பான அறப்போர் whatsapp குழுவில் இணைய - https://t.co/XjRAPT91bp
உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.
மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.
மாமக்கள் போற்றுதும்!
மாவீரம் போற்றுதும்!