ஆங்கிலத்தில் தமிழை கலந்து பேசுகிறாரா? அல்லது தமிழை ஆங்கிலத்தோடு கலக்கிறாரா?இருமொழிகளையும் கலந்து பேசும் போக்கிற்கு எதிராக 'தனித்தமிழ்' இயக்கத்தவர்கள் நூறாண்டுகளாக செயல்பட்டுள்ளனர்.
நிதியமைச்சரின் ஆங்கில கலப்பு மொழிநடையை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள இயலாதென்பது அவரது இயலாமையை காட்டுகிறது. இப்படியாக ஆங்கில கலப்போடு பேசுவதை Unique -தனித்துவமானது என்கிறார். மொழி கலப்போடு பேசுவது 'தனித்துவமானதல்ல.. அது மொழியை கொச்சைப்படுத்துவதாக ஆகும். ஓரிரு முறை எதார்த்த நிலைகளில் பேசுவது வேறு. தமிழ் மொழி தான் தமிழ்நாட்டரசின் மொழி எனும் நிலையில், அமைச்சர் பொறுப்பேற்பவர், தனது மொழி நடையை தகவமைத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, ஒருமொழி நடையை தனித்துவமானது என்பது நகைப்பிற்குரியது.
அவரது கலப்பு மொழியை சுட்டிக்காட்டினால், அதை கவலையுடனும்,சுயவிமர்சனத்துடனும் ஏற்பது அவசியம். அவர் மக்கள் மன்றத்தில் பேசுகிறார், ஆகவே மக்களின் தாய்மொழியில் உரை நிகழ்த்தும் கடமை அவருக்குண்டு. அவரை அமைச்சராக்கிய மக்களின் மொழியை பேசவராது, இயலாதென்பது மாண்புக்குரியதல்ல.
முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் ஆங்கிலம், பிறமொழி கலக்காத தமிழில் பேச வேண்டும். அரசு நிர்வாகத்தில் தமிழே ஆட்சி மொழியாக, தொடர்பு மொழியாக அமையட்டும்.
சட்டசபையில் தனித்தமிழை பேசத்தெரியாதவர்களுக்கும், பேச இயலாதவர்களுக்கும் தனியே பயிற்சி முகாமை தவெக அரசு உருவாக்கட்டும். உலகளவில் அவரவர் தேசத்தில் அவரவர் தாய்மொழியிலேயே அரசு அலுவலகங்களில் உரையாற்றுகிறார்கள் என்பதை மறக்கக்கூடாது.
அமைச்சர்கள் தொடர்ந்து இருமொழி கலப்பாக பேசுவார்களெனில் மக்கள் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும்.
போன வருஷம் இதை சொன்னது நீங்க தானே ப்ரோ @actorvijay?
இப்போ மட்டும் எப்படி ப்ரோ வராத ஒரு மசோதா மீது இவ்வளவு அக்கறை ?
அதுவும் தமிழ்நாட்டோட ஜீவாதார காவிரி பிரச்சனையை விட இது முக்கியமா?
ஆச்சரியக்குறிகள் தான் பாவம். அவங்க தலைவரு மாத்தி மாத்தி உருட்டுவதற்கெல்லாம் முட்டு கொடுக்க வேண்டும்..!! வெற்றி முட்டு கொடுக்கும் திட்டத்தில் இதற்கு எதும் நாணியமெல்லாம் உண்டா?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
பாஜக எங்கே இருக்கிறதென மாண்புமிகு அமைச்சர் கேட்கிறார்?
பாஜக எங்கும் இருக்கிறது.
நீதிபதிகளாக இருக்கிறது.
அதிகாரிகளாக இருக்கிறது.
ஆளுநராக இருக்கிறது.
காவல்துறையாக இருக்கிறது.
திருப்பரங்குன்ற தீபத்தூணாக இருக்கிறது.
நீட் தேர்வாக இருக்கிறது.
மேகேதாட்டு அணையாக இருக்கிறது.
தனியார்மயமாக இருக்கிறது.
திருப்பதிக்கு பட்ஜெட்டை எடுத்துபோவதில் இருக்கிறது.
ஜெபமாலையை பட்ஜெட்டோடு சேர்த்து தூக்கிவருவதில் இருக்கிறது.
இந்த பட்டியல் நீளமானது..
பாஜக என்பது வெறும்கட்சியாக இல்லை, பாசிசமாக, அனைத்து துறைகளிலும் பாயாசமாக அமர்ந்திருக்கிறது.
கவனமாக செயல்படவில்லையெனில்,
பாஜக பயங்கரவாதம் தலைவிரித்தாடும். திருப்பரங்குன்றத்தில் உறுதியாக இல்லையெனில் 'பாய்சன் பாயாசம்' பந்திக்கு வரும்.
நேத்து 29 சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 110 கேள்விகள, கவன ஈர்ப்பு அப்றம் சிறப்பு கவன ஈர்ப்புல பேசனும்னு சபாநாயகர் கிட்ட குடுத்து இருக்காங்க, அத நேத்தே சபாநாயகர் துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு அனுப்பியிருப்பார்... அதுல ஒன்னு தான் எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதியோட வறட்சி நிவாரண கேள்வி.
கேள்வி என்னானு முன்னாடியே அனுப்பபட்டும் ஒரு மாநிலத்தோட முக்கிய பதவில இருக்கிற திரு.விஜய் எந்திரிச்சு சிறப்பு தொகுப்பு குடுத்தத நிவாரணம் குடுத்தோம்னு பேசுறாப்ள இதுல விவரம் தெரியாம அடுத்தவங்கள கிண்டல் வேற பண்றாப்ள... அதே கட்சிய சேர்ந்த திரு.செங்கோட்டையன் எந்திரிச்சு இல்ல நிவாரணத் தொகை "செப்டம்பர் வரைக்கும் பாத்துட்டு குடுக்கலாம்னு சொல்றாப்ள"
அப்போ விஜய் நிவாரணம் குடுத்தாங்களா இல்லையானு கூட தெரியாம சட்டமன்றத்துல நின்னு பேசிட்டு இருக்காப்ள. இத்தனைக்கும் நேத்தே கேட்கப்பட்ட கேள்விக்கு. 🤦♂️
#JUSTIN | "மக்கள் பணத்தை தொட மாட்டோம், இதற்கு முன்பு தொட்டவர்களையும் விடமாட்டோம் என சொல்கிறீர்கள்.
சனிக்கிழமை சனிக்கிழமை பனையூரில் நடக்கும் வாரச்சந்தையில் இதுக்கு முன்னாடி தொட்டவங்க எல்லாரும்தான் வந்துட்டு இருக்காங்க..”
- திமுக எம்.எல்.ஏ. ரகுபதி பேச்சு
#SunNews | #TNAssembly | #DMK | #TVK
Lok Sabha has passed bill to increase Supreme Court Judges today. This is another great step in the complete synchronization process of saffron corporate fascism.
When a copy of the Budget was placed before Lord Venkateswara at the Tirupati Temple, Madurai @SuVe4Madurai MP Su. Venkatesan strongly objected, saying that India is a secular country and questioned how the Budget could be placed at the feet of Lord Venkateswara.
Yet, in the same secular country, when a rosary and a statue of Jesus were brought into the Legislative Assembly, he did not raise any objection.
Similarly, @thirumaofficial who often describes any expression connected with Hindu traditions as being against secularism, defended the bringing of the rosary into the Assembly by saying that everyone has the right to practise and express their own faith.
Mr. K. Veeramani has, in the past, criticised the celebration of Ayudha Pooja and Saraswati Pooja in government institutions as being against secular principles. But today, there has been complete silence.
There was a time when even wearing a sacred thread on the wrist, applying vibhuti or kumkum on the forehead according to one's faith, or displaying Hindu religious symbols was portrayed as communal by @arivalayam . It was even argued that students should not come to schools wearing such religious symbols. Yet, no one questioned the display of another religious symbol inside the Legislative Assembly.
Let me be clear: I am not criticising the Finance Minister for carrying a rosary or making the sign of the Cross according to her faith. Every individual has the constitutional right to practise and express their religion.
My question is this: Why is every expression of Hindu faith consistently portrayed as communal or against secularism, while similar expressions of other religions are defended as matters of religious freedom?
I say this only to highlight the double standards and unequal treatment that many Hindus feel they are subjected to. The people of Tamil Nadu must reflect on whether the beliefs, traditions, and sentiments of the Hindu majority are being treated fairly.
When Hindus express their faith, they are often branded as communal or divisive. But when members of other faiths do the same, it is readily accepted as an exercise of religious freedom.
How can such unequal standards be justified?
People of Tamil Nadu, please reflect on this.
@BJP4India@BJP4TamilNadu@blsanthosh@ANI@pibchennai
Some people’s posts during DMK rule:
Dalit issues
Women’s safety
Drugs
Law & order
Corruption
The same people’s posts during non-DMK rule:
DMK’s past record on Dalit issues
DMK’s past record on women’s safety
DMK’s past record on drugs
DMK’s past record on law & order
DMK’s past record on corruption allegations
Selective outrage isn’t criticism it’s just partisanship.
@Normal0sborn Actually that fellow carrying jebamaalai is not at all an issue… but he wanted it have to fall on the camera angles…. That’s what Trojan horses do….
Finance Secretary responds to my question on why TVK government has announced a large number of PPP (Public-Private Partnership) model projects in budget
One answer :
விடுதி சேவை வழங்குவதுதான் அரசின் பணி
விடுதி கட்டுவது அரசின் பணி அல்ல
Pls see video and share your comments
The DMK absolutely will stand against delimitation. I know this for a fact because their history is rooted in state-rights. Tell your alliance partner to at a minimum to take the name of the BJP as the enemy. There was a time when TN looked up to you. Not any more.
தவெக_வை எதிரியாக பார்க்க விரும்பவில்லை நாங்கள்!
ஆனால்
பெரியார் திடலில் போலீசை குவித்து பாஜகவுக்கு ஆதரவாக விஜய் நின்றால்..,
இடைத்தேர்தல் சமயத்தில் பெரியாரிஸ்ட்_களை களத்தில் எதிர் கொள்ள வேண்டிய நிலை வரும் அவர்களுக்கு!
- மே 17 இயக்கம்