This Scene has a Fan Base of its Own. So many lessons to be learnt here. Empowering someone for life is more powerful than Helping Short Term...
Made my Day. Bookmark & Watch Fully Before Sharing on your Timeline 🔥🔥🔥
#FI
அண்ணன் சீமான் ஸ்டாலின் கிட்ட 100 கோடி பணம் வாங்கிட்டார்னு ஆதாரமே இல்லாம, பொய்யை பரப்புற Route mafiaவிடம் பொறுக்கி நாய் @jbismi_offl மீது
நாம் தமிழர் வழக்கறிஞர்கள் பாசறை மூலமாக நீதிமன்றத்தில் கட்டாயம் வழக்கு தொடர வேண்டும்! @_ITWingNTK
டெல்லி பிரதிநிதி என்பது பெரிய பொறுப்பு கிடையாது எனக் கூறும் நிர்மல் குமார் அவர்களே !
மத்திய அமைச்சருக்கு இணையான பொறுப்பு பெரிய பொறுப்பு இல்லையா ?
அதிகாரமே இல்லாத பொறுப்பிற்கு கூட தவெக கட்சியில் யாரும் இல்லையா ?
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
Saattai the father of TVK
சட்டசபையில் படம் காட்டிய விஜய்.! விஜய்க்கு எதிராக திரும்பிய குட்டி ஸ்டோரி.! 😂
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை பின் தொடரும் 😞
கண்ணை மூடிக்கொண்டு இந்தப் பாடலை ஒரு நிமிடம் கேட்டுப் பாருங்கள். கண்ணாளனே பாடலை சித்ரா அம்மாவைத் தவிர வேறு யாராலும் இந்த அளவிற்கு உணர்வுப்பூர்வமாகப் பாட முடியாது என்று நினைத்திருந்தேன்.
ஆனால், இந்தப் பெண் அதை உடைத்தெறிந்து, தன் குரலால் என்னை அப்படியே மூழ்கடித்துவிட்டார்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி மீன்பிடி தொடர்பான வேலைகளை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரித்து, முறையான தரவுத்தளம் (Database) ஒன்றை உருவாக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகள்!
இந்தத் திட்டத்தில், தொழிலாளர்களின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டு, கைரேகைகளும் பதிவு செய்யப்படுகின்றன. அவசரக் காலங்கள், விபத்துக்கள் நேரிடும் போது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அதே வேளையில் சமூக நல்லிணக்கத்தைப் பேணி சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் இந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு முறை மிக அவசியமான ஒன்றாகும்.
வெளிமாநிலத் தொழிலாளர்களின் வருகையை முறைப்படுத்தவும், மண்ணின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் உள்நுழைவு அனுமதிச் சீட்டு (Inner Line Permit - ILP) முறையின் ஒரு வடிவமாகவே எஸ்பி அவர்களின் இந்தச் செயல்பாடு அமைந்துள்ளது.
தற்போது சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டினம் ஆகிய அரசு மீன்பிடித் துறைமுகங்களில் இந்தத் தரவுத்தளப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட எஸ்பி அவர்களிடம் பேசி எங்களது வாழ்த்துகளையும், கோரிக்கையையும் முன்வைத்தோம். அப்போது, கடற்கரைக் கிராமங்கள் மற்றும் துறைமுகங்களோடு இதை நிறுத்திக் கொள்ளாமல், மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற அனைத்துத் துறைகளிலும், தளங்களிலும் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இந்தத் தரவுத்தளப் பதிவை விரிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தோம்.
முறையான நிர்வாகத்திற்கும், சமூகப் பாதுகாப்பிற்குமான இந்த வழிமுறை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையட்டும்!
@NaamTamilarOrg
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்