கரூர் சம்பவம் துயரமானது அதுக்கு எல்லாருமே காரணம்.
மாற்றி மாற்றி ஒருவரையொருவர் குற்றம் சொல்வது சரியாகாது தான்.
ஆனால் யாரெல்லாம் காரணமாக இருக்கலாம் என்பது தான் CBI விசாரணை போயிட்டுஇருக்கு.
ஆனால் ஒன்னு மட்டும் உண்மை, இதை வைத்து அரசியல் மட்டுமே செய்யும் மற்ற கட்சிகள், இவர் மட்டும் தான் தான் அந்த மக்களின் தேவையை வலியையும் உணர்ந்து சம்பவம் நடந்தது முதல் இன்று அரசு வேலை வரைக்கும் தொடர்ந்து கவனித்து கொண்டு இருக்கிறார்.
அவர்களின் இறுதி வாழ்வு வரை பார்த்துக்கொள்வார் என்று உறுதியும் அளித்திருக்கிறார். That is accountability.
அவருக்கு Guilt யே இல்லனு சொல்றதெல்லாம் எந்த வகையில் எடுத்து கொள்வது தெரியல.
இனிமே மேடையில் நல்லவர்கள் வேஷம் போட்டு மக்களை ஏமாற்றி, அதிகாரத்துவ அரசியல் செய்து கொண்டு இருந்த கூட்டம் திரும்ப வரவே கூடாது.
கேப்டன் அவர்கள் எதற்காக கட்சி ஆரம்பித்தாரோ, அதை இன்றைக்கு விஜய் அவர்கள் செய்து காட்டிவிட்டார்.
இனிவரும் காலங்களில் நல்லவர்கள் மூலம் மக்கள் நலன்பெறும் ஆட்சி மட்டுமே அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏
To add a context to such low brains from #DMK, Even #TVK keep taking loan of 2200 Cr every 50 days, that sums up only to 80000 Cr for 5 years which is 7.5X lesser than what #DMK had been taking loans.
#DMK was taking loans of 16600 Cr on an average every 50 days.
திருட கடன் வாங்கும் அரசையும், திட்டத்துக்கு கடன் வாங்கும் அரசையும், மக்கள் தெரிந்துகொண்ட தேர்தல் 2026.
After 40 years in darkness, hope finally arrives.
Forty long years of struggle living without electricity has ended for Dalit residents of #Theerthakadu village near Madurai's #Vandiyur as @TANGEDCO_Offcl started installing electricity poles in the locality. Five families would get power supply in the Phase-I of the electrification work.
The development comes months after the #TNIE highlighted the plight of the village in a report titled ‘Red tape: Dalit families live in dark for 40 years in Tamil Nadu’, published on February 13, 2026.
Keep doing great work @CMOTamilnadu
Gist from India today's article:
Barely a month into office, Tamil Nadu Chief Minister Vijay’s promise of clean governance is already visible in the state’s largest spending area - public works.
One of his earliest directives ended restricted or pre-fixed tenders, opening all civic contracts to competitive bidding. This move aims to eliminate cartelisation, rigged bids, and alleged commission-based awards, resulting in substantial savings for the exchequer.
Greater Chennai Contractors Association president Rama Rao noted that similar works, previously awarded at 10% above estimates (e.g., a ₹25 lakh tender executed for ₹27.5 lakh), are now being taken up for as low as ₹16 lakh.
Financial expert Venkateswara Rao Patakota praised the shift, saying Vijay is moving from a "40% commission culture" to zero bribes. He called it a potential model for India, noting: "Tamil Nadu is lucky. The state voted for Vijay without taking money, and they are getting the benefit."
Was in Negombo, Srilanka last week shopping in a hyper market owned by a Srilankan Tamil. Knowing we are from Tamilnadu he immediately asked how our CM was doing and congratulated us for putting an end to almost a century old binary politics he says his family in Tiruchirapalli already feels the refreshing changes that are so productive in terms of administration and hope it continues.
Keep mocking all you want, the PR of this government is the people.
PERIOD.
For years, your birthday meant waiting for a first look, a teaser, a trailer, or the announcement of a new film. It became a ritual we all looked forward to.
This year feels different.
For the first time in over a decade, there isn’t a new character being introduced to the world. Instead, we are witnessing something far more significant. You are reintroducing yourself, not as a hero on screen, but as a leader stepping into a new chapter of service and responsibility.
This year, we celebrate a new look for a brand new journey, and we are all here rooting for you. 🤗
என்றென்றும் நம் நெஞ்சில் குடியிருக்கும் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️
#HBDThalapathyVijay
@CMOTamilnadu