எந்தவொரு சலசலப்புக்கும் அடக்குமுறைக்கும் திமுக என்றும் அஞ்சாது! பாசிச தவெக அரசின் பொய் வழக்குகளுக்கும் கைது அச்சுறுத்தல்களுக்கும் திமுகவின் கடைக்கோடி தொண்டன் கூட ஒருபோதும் பயப்பட மாட்டான்.
சட்டமன்றத்திற்குள் நுழையக் கூடாது என்ற அரசியல் உள்நோக்கத்தோடு, பொய் வழக்கு புனைந்து கைது செய்யப்பட்ட மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களை, உயர்நீதிமன்றத்தின் கொட்டு உத்தரவுக்குப் பின் விடுவித்துள்ளது இந்த பாசிச தவெக அரசு.
நீதிமன்றத்தில் கிடைத்த இந்த வெற்றி, மக்கள் மன்றத்திலும் தொடரும்! நாளை சட்டமன்றத்தில் தவெக அரசின் பாசிசப்போக்கையும் அக்கிரமங்களையும் தோலுரித்துக் காட்டி, மக்களின் உண்மையான குரலாக மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவரின் குரல் என்றும் ஓங்கி ஒலிக்கும்!
#தொடைநடுங்கி_அரசு
पंजाब विधानसभा में आम आदमी पार्टी की सरकार ने E20 वापस लेने का प्रस्ताव पारित किया है। अब गोवा, गुजरात और जम्मू-कश्मीर में भी हमारे विधायक E20 वापस लेने का प्रस्ताव पेश करेंगे।
-@ArvindKejriwal जी, राष्ट्रीय संयोजक, AAP
#MarchAgainstForcedE20
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்களின் சட்டவிரோதக் கைதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திரண்டெழுந்த கழக உடன் பிறப்புகள்.
#தொடைநடுங்கி_அரசு
No More Forced E20. The People Deserve Transparency.
You can deploy thousands of police personnel, but you cannot hide from the people’s questions. Prime Minister Modi will have to answer.
#MarchAgainstForcedE20
मोदी सरकार ने जनता की आवाज़ दबाने के लिए हज़ारों पुलिसकर्मी तैनात कर दिए। लेकिन E20 के खिलाफ़ करोड़ों लोगों की आवाज़ बनकर सड़क पर डटे हैं अरविंद केजरीवाल जी।
#MarchAgainstForcedE20