Babasaheb would be so happy to see how dalits in the urban centres of tamilnadu are functioning. Thing to note here is, the dalit woman's 18-year old brother, Gowtham is heavily involved in this too. Majority of tamil dalits in urban centers are well known for clinging to every other ideology out there except ambedkarism, and we are seeing the effects of it.
டேய் @aloor_ShaNavas எப்போதும் முக்கீயமாக திமுக காலத்தில் தேசிய கீதம் இரண்டு முறை தமிழ் தாய் வாழ்த்து ஒரு முறை தான் பாட பட்டுள்ளது. திருமா அரசியலை முடிக்க வந்த DMK ஏஜென்ட் னு எல்லாருக்கும் தெரியும்.
https://t.co/FrC13vlfJD
This is a decades old myth.
Dr. B. R. Ambedkar never said SC/ST reservation in jobs and education should end after 10 years.
The 10 year limit in the Constitution applied only to reserved seats in Parliament and State Assembliesnnot to reservations in education or public employment.
Read the Constitution, not WhatsApp forwards.
@voiceoutDr Actually ivan tvk win pannathau nu romba nambuban...athanala vai lam vittan.ipo result vanthathu la irunthu thanga mudilaya...atha katharitu irukan..enga ethu kedachalum share panran...
Seeing whats happening for months and imo TVK is handling this NEET issue quite well atleast comparatively. No fake promises, not giving false hopes to aspirants, not just mouth talk, not creating confusions and tensions for own benefits unlike some parties and their blind supporters, not being impulsive, superficial and directionless unlike some NGO. Let the action speak, action must speak, should wait and see for now. I hope they handle this issue sensitively, don't give false hopes and confuse students. I also want them to support the aspirants in every way possible for now. That's very important!
இது ஒரு பக்கம்,இன்னொரு பக்கம் அண்ணா ஹசாரே போராட்டதில் இணைந்துள்ளார். இரண்டு நாட்களாக அரவிந்த் கேஜரிவால் போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார் . அவரோடு இணைந்து இருக்கிறார்கள் ஆனால் ராகுல் காந்தியை திட்டுகிறார்கள். போராட்டத்தை ராகுல் காந்தி அரசியல் ஆக்குகிறார் என்கிறார் சோனமின் மனைவி.
இன்னொரு பக்கம் சாதி வாரி இட ஒதுகீட்டிற்கு எதிராக பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் போராட்ட காரர்கள் பலர்.
CJP குழப்புகிறது.
“இதே நாளில் 1999, ஜூலை 23 அன்று திமுக அரசு மாஞ்சோலைத் தொழிலாளர்கள் (பெரும்பான்மையோர் தேவேந்திர குல வேளாளர்கள் , 1 வயது குழந்தை, 1 இசுலாமியர்) 17 பேரை மிகக் கொடூரமாகக் காவல் துறையை விட்டு திட்டமிட்டுக் கொலைசெய்துவிட்டு ‘பெண் போலீசாரைத் தீண்டியதால்தான்’ என்று அப்பட்டமாகப் பொய்சொன்னார் மு.கருணாநிதி. அதையே அண்மையில் கருணாநிதியின் தொண்டர் தொல்.திருமாவளவன் வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பட்டியல் சமூகத்தவர் கொல்லப்படுவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று”
Facebook post by Arivu Samoogam
In an Indian film industry where legends like Mammootty & Mohanlal Congratulated @dhanushkraja for winning national award, this old selfish & jealousy guy never congratulated him for once. One more award to surpass him.