பொதுமக்களை தாக்கும் திமுகவினர்!
மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது!
அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்..
சட்டம் தன் கடமையை செய்யும்!
#ஆபாசநிதி
We've shared the dressing room for so many years and I know how much hard work has gone into everything you've achieved. Your commitment and professionalism have always set you apart.
Congratulations on a wonderful career. Best wishes! @ajinkyarahane88
Jinks, congratulations on a great career, buddy. You’ve done wonders for Indian cricket, and you can be very proud of your journey. The safest pair of hands in the slips and my favourite Test batting partner. Wishing you well always. God bless. 🤝🇮🇳
@ajinkyarahane88
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
தமிழ்நாடு முழுவதும் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எதிர்கொள்ளும் சிக்கல்களை களைந்து, விரைந்து சாதி சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தல்படி, நமது சமூகநீதித்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிடர் இனத்தவருக்கு இரண்டு நாட்களுக்குள் வட்டாட்சியராலும், பழங்குடியினத்தவருக்கு ஒரு வார காலத்திற்குள் கோட்டாட்சியராலும் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்
- தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மனுதாரருக்கு விவரத்தினை தெரிவிக்க வேண்டும்
- சான்றிதழ் கோரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமலிருக்கும் சான்றிதழ் வழங்கும் அலுவலர்களின் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு நமது துறை சுட்டிக்காட்டியுள்ளது.
வன்னி அரசு
அமைச்சர் - சமூகநீதித்துறை
தமிழ்நாடு
24.07.26
@CMOTamilnadu@ADWDtamilnadu@TN_Tribal_WD@TNDIPRNEWS
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
Thalapathy..!!
I pondered over what to say about this post but then I realised so much has been said already..so just wanted to say one thing..
People may say a 100 different things..
But at the end of the day ..
C.Joseph Vijay is our Chief Minister
And he’s here to stay..!!
Criticism is easy, but being elected as Chief Minister on the first attempt requires immense courage, determination, and an overwhelming love from the people of TN..!! Let’s honor this position of power.
Actions indeed speak louder than words. To those who constantly find faults, time will reveal the truth. Until then, let’s exercise a bit of patience, respect, and encouragement to see what he truly accomplishes.
I loveeeee youuu saaarrrr.. always have always will be a “Vijay Veriyan”
Thank you for meeting with us and spending so much time.!! Laughing about what I told him on the sets of “SARKAR” I knew then that this was his journey..
Always warm and humble..
We even got to discuss few women welfare related issues and I’m looking forward to see the amazing changes unfold for the people of Tamil Nadu..!! God bless you sir and may the people of TN flourish under your leadership ..!!
@CMOTamilnadu@actorvijay @jagadish_palanisamy
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
Some people don’t just tell stories. They become a part of our story.
#KBhagyaraj sir was one such soul. Through his work, he made us laugh, think and feel, becoming a cherished part of countless lives and memories.
His stories, characters and the emotions he gave us will continue to live on for generations.
Deeply saddened by his passing. My heartfelt condolences to his family, friends and everyone who loved and admired him.
Rest in peace sir. 💔🙏🏻