26 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (4.07.2000) அன்று, நவீன தமிழகத்தின் தந்தை, அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு முயற்சியால் உருவாகி, சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள Tidel Park எனும் மென்பொருள் பூங்காவை இந்தியப் பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய் அவர்கள் திறந்துவைத்த நாள் இன்று!
For anyone travelling from Chennai to Trichy, Madurai or the southern districts, the next three months are going to be a nightmare.
Maintenance work on the Cauvery bridge near Odathurai, Trichy has brought traffic to a crawl. It now takes over an hour to cover just 2 km and that’s before even reaching the bridge.
The bigger question is why do highway authorities begin such massive maintenance works without planning proper alternate routes ? The public is paying the price for poor planning.
Fact Check for fun:
3 கி.மீ மாரத்தான் ஓடுன ஒரே முதல்வர் விஜய் அண்ணாதான்! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இன்று நடந்த மாரத்தான் போட்டியில் முதல்வர் விஜய் ஓடியது குறித்து கருத்து
ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் அதை முழுமையாக முடித்தார். பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே பயணம் செய்யக் கூடியவர் ஒமர் அப்துல்லா
ஹரியானா மாநில முதல்வர் நயாப்சிங் சைனி மாதத்திற்கு ஒரு மாரத்தான் போட்டியில் ஆவது கலந்து கொள்வார்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் என நிறைய முதல்வர்கள் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடியவர்கள்! Fit to core Chief ministers.
தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் எதிர்கால சந்ததிகளின் காதுகளுக்கு போய் விடக்கூடாது.அதற்கு தான் இது!
#CMVijay | #AdhavArjuna | #StartRunStopDrugs
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் இணையவழி கட்டிடத் திட்ட அனுமதி முறையை மேலும் வலுப்படுத்தி, திட்ட அனுமதிகளை விரைவாக வழங்குவது தொடர்பாக கட்டிட அமைப்பு சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
#CMDA#BuildingPlanApproval#ChennaiDevelopment#UrbanDevelopment
கடந்த 40 மணி நேரங்களாக இந்தியர்கள் வாழும் உலக நாடுெங்கும் இந்த பத்திரிகையாளரின், வீடியோ படு வைரல் ஆகிறது,
Shocking! | CM Vijay | TVK | Fake Political Narratives |அத்தனையும் பொய்யா? அதிர வைத்த பத்திரிகையாளர்
அத்தனையும் பொய்யா?
லிஸ்ட் போட்டு Fact Check
அதிர வைத்த பத்திரிகையாளர் சுரேஷ்குமார்
கன்னியாகுமரி - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணி அசதியால் கொட்டாவி விட்டதில் தாடை எலும்புகள் சிக்கி கொண்டதால் பேச முடியாமல் தவிப்பு.. சைகை மொழியில் உதவி கோரியவருக்கு கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தில் சிகிச்சை அளித்து சரி செய்த மருத்துவர்.. கையெடுத்து கும்பிட்டு பயணத்தை தொடங்கிய வடமாநில பயணி..!
#Kerala | #Palakkad | #Train | #Passenger | #Doctor | #Jaw | #Palakkad | #Yawn