இதுதான் 100% நிஜம். கலப்புத் திருமணங்களை அங்கீகரித்து அதற்கு உதவித் தொகையும் கொடுத்து அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் கொடுத்தக் கலைஞரை ஆதிக்க சாதியினர் தீய சக்தின்னுதானே சொல்லுவாங்க?
//1967 லிருந்து 2021 வரை திமுக 21 ஆண்டுகளும், அதிமுக 35 ஆண்டுகளும் ஆட்சி செய்த நிலையில், திமுகவை மட்டுமே தீய சக்தி என்று சொல்��ின்றனரே ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.!
நான் அவரது சந்தேகத்திற்கு கூறிய காரணங்கள்...
1. நில உச்சவரம்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, ஒரு குடும்பம் (கணவன் மனைவி) 15 ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் தீவிரமாக அமல்.!
உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்றதால், குத்தகை எடுத்து விவசாயம் செய்தவர்களுக்கு அந்த நிலம் சொந்தமாக்கப்பட்டது.!
நிலக்கிழார்கள் தங்களின் பாசமான அடிமைகள் பெயரில் எழுதி வைத்திருந்த நிலங்கள், அந்த அடிமைகளுக்கே சொந்தமானது.!
நிலச்சுவான்தர்களின் எதிரி, கலைஞர்.! தீயசக்தி No 1.
2. தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த இடங்களை அவர்களுக்கே பட்டா வழங்கி, ஓட்டு வீடு கட்ட திட்டம் கொடுத்தது.!
இது குடியானவர்களை அதாவது நிலச்சுவான்தார்களிடம் இருந்து நிலங்களை பெற்றுக் கொண்டவர்களை எரிச்சலூட்டியது.!
குடியானவர்களின் எதிரி, கலைஞர்.!
தீய சக்தி No 2.
3. குடிசைமாற்று வாரியம் அமைத்து நகர்ப்புறங்களில் குடிசையில் வாழ்ந்தவர்களுக்கு அடுக்கு மாடி வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தால் அனைவருக்கும் வீடு.
எங்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கு வீடா.!
பணக்காரர்களின் எதிரி, கலைஞர்.
தீய சக்தி No 3.
4. பேருந்துகளை அரசுடமையாக்கி கிராமப்புறங்களுக்கும் பேருந்துகளை இயக்கினார்.
பேருந்து முதலாளிகளின் எதிரி, கலைஞர்.
தீய சக்தி No 4.
5. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் தி ஹிண்டு, தினமணி, துக்ளக், விகடன், தினமல பார்ப்பணர்களை எரிச்சலூட்டியது.
பார்ப்பணர்களின் எதிரி, கலைஞர்.
தீய சக்தி No 5.
6. FCIக்கு எதிராக TNCSC ஆரம்பித்து நியாயவிலைக் கடைகளை திறந்து குறைந்த விலையில் அரிசி வழங்கி, குடியானவர்களிடம் கையேந்தும் நிலைமையை மாற்றியது.
குடியானவர்களுக்கு சங்கடம்.
குடியானவர்களி���் எதிரி, கலைஞர்.!
தீய சக்தி No 6.
7. எமர்ஜென்சியை எதிர்த்த ஒரே மாநில கட்சி திமுக, கலைஞர்.
இது தேஷியவாதிகளை எரிச்சலூட்டியது.
தேஷியவாதிகளின் எதிரி, கலைஞர.
தீய சக்தி No 7.
8. கல்வி வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட உரிமை, தகப்பன் சொத்தில் பெண்களுக்கு உரிமை, 8ம் வகுப்பு வரை பிறகு 10ம் வகுப்பு வரை படிக்கும் பெணுகளின் திருமணகுதவியாக ரூ. 10,000 வழங்குவது என்ற சட்டங்களை நிறைவேற்றினார்.
ஆண்களின் எதிரி, கலைஞர்.
தீய சக்தி No 8.
9. பெரியார் சமத்துவபுரம் அமைத்து பறையர், பள்ளர், அருந்ததியர்களோடு வேளாளர், முக்குலத்தோர், பார்ப்பணர், வன்னியர், கோணார், நாடார், உடையார் சமூக மக்களையும் ஒன்றாக வாழ வைத்தது.
ஆதிக்க சாதிகளின் எதிரி, கலைஞர்.
தீய சக்தி No 9.
10. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த ஆணையிட்டார்.
ஆதிக்க சாதிகளின் எதிரி, கலைஞர்.
தீய சக்தி No 10.
11. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட உரிமையை அதிகரித்து, வேளாளர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பை அதிகரித்தார்.
இது செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பண சமூக மக்களை எரிச்சலூட்டியது.
செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பணர்களின் எதிரி, கலைஞர்.
தீயசக்தி No 11.
12. இட உரிமை அடிப்படையில் இந்துக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் அறநிலையத் துறை அதிகாரிகளாக கோவில்களில் நியமித்தார், கலைஞர்.
இது, பறையர்களையும், பொம்பளைகளையும் கேட்டுத்தான் நாங்கள் முடிவெடுக்க வேண்டுமா என்று அறங்காவலர்களாக இருந்த செட்டியார், முதலியார், பிள்ள��, பார்ப்பண சமூக மக்களை எரிச்சலூட்டியது.
செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பணர்களின் எதிரி, கலைஞர்.
தீயசக்தி No 12.
இப்படி தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்களும், பெண்களுக்கான திட்டங்களும் வழங்கியதால் ஆதிக்க மனநிலையில் இருந்தவர்கள், கலைஞரை எதிரியாக பாவித்து, தீயசக்தியாக உருவகப்படுத்தி விட்டனர்.!
அந்த பலன்களை அடைந்த பயனாளிகளோ, தங்களுக்கு இந்த பயன்கள் கலைஞரால்தான் கிடைத்தது என்பதை உணராமல், ஊடகங்களின் பரப்புரைக்கு இரையாகி, அவர்களும் கலைஞரை கடிச்சு கொத�� ஆரம்பித்ததால்...
அவர்களுக்கும் கலைஞர் தீய சக்தியாக மாறி விட்டார்.!
உண்மையில், கலைஞர்...
தீயவர்களுக்கு மட்டுமே தீய சக்தி.!//
உதய்: குறுவை விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டும்..
விஜய்: அது குடுத்தாச்சு.. அரசியலே நாங்ங தான் சொல்லிக்கிற உங்களுக்கு எப்படி இது தெரியாம போச்சு.. தினமும் பேப்பர் படிச்சா இதெல���லாம் தெரியும்
உதய்: நீங்க குடுத்தது நிவாரணம் இல்ல.. அதுக்கு பேரு special package(தொகுப்பு திட்டம்)இது இரண்டுக்கும் வித்தியாசமே தெரியல… இதுக்கு பேப்பர் படிச்சா பத்தாது.. அத்தனை கட்சிகாரங்கள,விவசாயிகள கூப்பிட்டு பேசுனா தான் தெரியும்
Literally its like… காலர புடிச்சு வாட்டமா நிறுத்து பளார்னு விட்ட மாதிரி இருந்துச்சு😂😂
என்ன டீம்.,என்ன மேட்ச்னு தெரியாம வந்து அடி வாங்கிட்டு போகுது.😂
"வேட்டைக்காரன்" படத்தில் அவங்க அண்ணனுடன் நடித்த துணை நடிகையை வைத்து போலியாக உணர்ச்சி பொங்க அண்ணன் புகழ் பாட வைத்த�� அசிங்கப்பட்டிருக்கும் அணில் குஞ்சான்ஸ் . 🙄
அம்மா யாருனு தெரியுதா?
சமீபத்தில் மகனே, காவிரி தந்த மகனேன்னு அண்ணனை புகழ்ந்து வீடியோ போஸ்ட் பன்ன அம்மா தான் 😂😂😂😂😂😂🤣🤣
எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு ?
நீங்க வாங்கற ஐஞ்சு பத்துக்கு இது தேவையா ?🗣🗣
உதயநிதி ஸ்டாலினின் கருத்துகள் குறித்து "புண்படுத்தும் வகையில்" செய்தி வெளியிட்டதற்காக பகிரங்க மன்னிப்பு கோருவதுடன்
ரூ 100 கோடி இழப்பீடு வழங்கவும்
உதயநிதி சார்பில்
திமுக MP P வில்சன்,
NDTV நிர்வாக ஆசிரியர் ஷிவ்அரூர், India Today ஆசிரியர் அக்ஷிதா நந்தகோபால் ஆகியோருக்கு நோட்டீஸ்!