@JioCare Absolutely frustrated with Jio Fiber's support! I raised a service ticket 2 days ago for an outage, and it's stuck on "Assigning an Engineer" with zero updates or calls from your team.
My Request ID: SR00003DDWYF
#JioFiber#JioFiberDown
@SBICard_Connect I am offered with an increase in my credit limit without any charge. And as I am perfectly fine with my current credit limit, I have rejected the offer almost 50 times but still getting the calls at least twice every day. Please rectify this issue. #SBICard
கற்றதைப் பகிர்கிறேன்
சிங்கீதம் சொல்லும் சினிமாக் கலை
'அபூர்வ சிங்கீதம்' தொடரின் முன்னோட்டம்
#ApoorvaSingeetham From Tomorrow at 6 PM streaming exclusively on
➡️ https://t.co/Ps0UIsMnWz
➡️ https://t.co/mTXMkflNqt
@RKFI@turmericmediaTM@magizhmandram
Human is NOT a Resource. A human being is a tremendous possibility. With the right nurturing, they will Blossom into someone remarkable. #LabourDay#SadhguruQuotes
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!
பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!
சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!
“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல
நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!
பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன்
னேறவேண் டும்வைய மேலே!”
In one of the heartwarming incidents, Aayi Pooranam who works as a clerk at Canara Bank in Madurai has silently donated her 1.5 acre land worth Rs.7.5 crore to government for development of Kodilulam Higher Secondary School in Madurai in memory of her late daughter Janani. Hearing about this Madurai MP Su.Venkatesan personally visited her at the bank and honored her.
#1ShotNews | #Madurai | #AayiPooranam | #SuVenkatesan | #Tamilnadu | #TamilnaduNews