எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி களத்திலே தனித்து நிற்கிறது. இங்கே பல ஆண்டுகள் அதிகாரத்தைச் செலுத்தி நிறைய பணத்தைச் சேமித்து பதுக்கி ஒதுக்கி வைத்திருக்கிற மற்ற அரசியல் கட்சிகள் மறுபடி அந்தப் பணத்தை முதலீடு செய்து அதிகாரத்தைத் தக்கவைக்க போராடும். ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடிகள் 40 கோடிகள் என்று முதலீடு செய்து அந்தத் தொகுதிகளை விலைக்கு வாங்க பார்க்கும். இந்தச் சூழலில் இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும் என்ற மகத்தான கனவோடு களத்திலே நிற்கிறோம் உங்கள் பிள்ளைகள்.
வாக்குக்குக் காசு கொடுக்கிற இந்த காலத்தில் ஒரு தொகுதியை வெல்ல 30 கோடிகள் முதலீடு செய்கிற ஒரு முதலாளி தன் லாப தேவைக்கு முதலீடு செய்வாரா? அல்லது மக்கள் சேவைக்கு முதலீடு செய்வாரா என்கிற கேள்வி அங்கே எழுகிறது. வாக்குக்குக் காசு கொடுக்கிற அந்த இடத்தில் தான் ஊழல் லஞ்சத்திற்கான விதை ஊன்றப்படுகிறது என்பது உங்கள் பிள்ளைகள் எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை; உண்மையும் கூட. அந்த இடத்திலே சேவை செத்து போகிறது. இப்போது இதை மாற்ற வேண்டும் என்று ஒரு பெருங்கனவோடு உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து களத்திலே நின்று போராடி வருகிறோம். 30 கோடிகள் முதலீடு செய்கிற வேட்பாளர்களுக்கு இடையில் போட்டியிடுகிற நாங்கள் அந்த வட்டி காசைக் கூட செலவு பண்ண முடியாத நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவையில்லை தன்னலமற்று உண்மையும் நேர்மையுமாகப் பணியாற்ற வேண்டும் என்கிற மனம் இருந்தாலே போதும் என்பதை நிரூபிக்கத்தான் தொடர்ந்து உங்கள் பிள்ளைகள் இந்த களத்திலே நின்று வருகிறோம். இம்முறையும் அதே கனவோடு நிற்கிறோம்.
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே!
பசி-பஞ்சம், ஊழல்-இலஞ்சம், கொலை-கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை வளக்கொல்லை, மது-மதப் போதை இவை ஏதுமற்ற ஒரு புதியதொரு தேசம் செய்வோம்! மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்! என்ற முழக்கத்தோடு களத்திலே நிற்கிறோம்.
எப்போதும் போல எமது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களால் இயன்ற நிதியைக் கொடுத்து எங்களை வலிமைப்படுத்தி இருக்கிறீர்கள். இம்முறையும் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த பிள்ளைகளுக்கு எங்கள் பெற்றோர், எங்கள் உடன் பிறந்தோர் இனமாகவும் பணமாகவும் வலிமையாகவும் வளமையாகவும் நீங்களே நின்றிருக்கிறீர்கள் இம்முறையும் நிற்பீர்கள் என்று உங்கள் பிள்ளைகள் அன்போடு கேட்கிறோம்.
https://t.co/GMxedJyCwb
திரள்நிதி திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற உதவியைச் செய்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்திவிடுங்கள். களத்திலே நின்று நம் இன முன்னோர்கள் கண்ட கனவை வென்று முடிப்போம் என்கிற உறுதியைத் தருகிறோம்.
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
புரட்சி எப்போதும் வெல்லும்!
நம் வெற்றி அதைச் சொல்லும்!
நம் இலக்கு ஒன்றுதான்!
இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்!
இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தேனி நாம்தமிழர் பொதுக்கூட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் வாகனத்தில் அருவாள் ,கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த தவெக குண்டர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது .
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத ஒரு தரம் கெட்ட கூட்டத்தை உருவாக்கி வருகிறார் விஜய் @TVKVijayHQ@tnpoliceoffl
@BBMPCOMM @BBMPAdmn @BBMPofficial
Sewage water has been overflowing at 2nd Cross, Venkatagiriyappa Layout, Basavanna Nagar Main Road, Hoodi - 560048 for over a month! This is causing serious hygiene problems. Please provide a permanent solution! #BBMP
தனது கருத்தியல் வலிமையாலும், அளப்பெரும் அறிவுக்கூர்மையாலும், எவரும் வெல்ல முடியாத தர்க்க ஆற்றலாலும், பன்னெடுங்காலமாகப் பெற்ற படிப்பறிவாலும், பட்டறிவாலும் தமிழ்த்தேசிய இனத்தின் அறிவுப்பெட்டகமாகத் திகழும் ஒப்பாரும் மிக்காருமில்லா பேராளுமை!
திராவிடத் திரிபுவாதங்களையும், வரலாற்றுப்புனைவுகளையும் ஒருசேர அடித்து நொறுக்கி, மண்ணுக்கும், மக்களுக்குமான தமிழ்த்தேசியம் எனும் மகத்தான கருத்தியலை ஆணித்தரமாக எடுத்துரைத்து, எதிரிகளைச் சிதறடிக்கும் வல்லமை கொண்டு, சமகாலத்தில் நம்மோடு வாழும் பெருமைகள் பலவற்றுக்குரிய பெருந்தமிழர்!
வீரத்தையும், மானத்தையும் இரு கண்களாகக் கொண்டு, அறம் போற்றி வாழ்ந்த தமிழ்ப்பேரினத்தின் சமரசமற்ற போர் மரபின் தொடர்ச்சியாக வழிவழியே வந்த தமிழ்த்தேசிய முன்னவர்களின் நீட்சியாய் திகழும் எங்களின் போற்றுதற்குரிய முன்னத்தி ஏர்!
தமிழ்த்தேசியம் எனும் ஒப்பற்ற கருத்தியலை நெஞ்சில் சுமந்து, அதனை வென்றுகாட்ட பெரும் காலம் செலவு செய்து, சிறிதும் தடுமாற்றம் அடையாது, துளியும் தடம் பிறழாது, வீரியம் குறையா வேகத்தோடு தொடர்ந்து பயணிக்கும் எங்களின் கொள்கை வழிகாட்டி!
தமிழ்த்தேசியத்தை தமிழர் நிலமெங்கும் ஆழ விதைத்து, அத்தத்துவத்தின் தந்தையாக விளங்கும் அறிவுப்பேராசான்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்!
எங்கள் அப்பா
பெ.மணியரசன்
அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் தமிழ்த்தேசிய இனம் பெருமிதம் கொள்கிறது. தமிழ்த்தேசியப் பிள்ளைகள் நாங்கள் புத்துணர்ச்சியும், பூரிப்பும் அடைகிறோம்!
தமிழ்த்தேசியம் எனும் இலட்சியக்கனவு ஈடேற, அப்பா பெ.மணியரசன் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ்ந்து, தமிழினத்திற்குப் பெருந்தொண்டாற்றி, அருஞ்சேவை புரிய பேரன்புகொண்டு வாழ்த்துவதில் பெரிதும் உளம் மகிழ்கிறேன்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@Tamizhdesiyam
ஆண்ட பரம்பரை அடிமை ஆவதா?
வீரத்தமிழினம் வீழ்ந்து போவதா?
மானத்தமிழினம் மண்டியிடுவதா?
விழுவது எல்லாம் அழுவதற்கு அல்ல
எழுவதற்கே!
இனப்படுகொலை நாளில்,
வைகாசி 04 | 18-05-2025
ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணிக்கு
கொடிசியா திடல் | கோயம்புத்தூர்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
நிதி அளிக்க: https://t.co/dvtzYazgGw
@tamiltalkies Fake news க்கு பொறந்த பரதேசி அது Editing News card -டா கபோதி
காசு fake cinema 📽️ reviews கொடுக்குற திராவிட எச்ச பொறுக்கி நாய் தானே நீ உன் புத்தி வேற எப்படி போகும்
ஆமா காதலிக்க நேரமில்லை படத்தை குடும்பத்தோட போய் பாத்தியாம் என்ன மேல் இடத்தில் இருந்து வந்த உத்தரவா ❓
@tamiltalkies இந்த fake news cardu daa நாதாரி 😂
இதை ஒரு பதிவுன்னு நீ போட அதை வேலை வெட்டி இல்லாத ஆயிரம் வெக்கங்கெட்ட நாய்ங்க லைக் பண்ணி வச்சிருக்குதுங்க பாரு 🤧
உங்களை எல்லாம்
@BBMPCOMM @BBMPAdmn @BBMPofficial
Sewage water has been overflowing at 2nd Cross, Venkatagiriyappa Layout, Basavanna Nagar Main Road, Hoodi - 560048 for over a month! This is causing serious hygiene problems. Please provide a permanent solution! #BBMP