“Therein lies danger for Jawaharlal and for India,” he wrote. “For it is not through Caesarism that India will attain freedom, and though she may prosper a little under a benevolent and efficient despotism, she will remain stunted and the day of the emancipation of her people will be delayed..The phrase that leaps out from ‘The Rashtrapati’ is not “despotism” but “stunted.” It was not that India might become authoritarian. It was that India might cease to grow."
Two stalwarts whose vision of our Republic was so progressive it could have only come out of a genuine love and loyalty to this land and her ppl, warned about personality cults.
Must must read to understand India in the past 15 years and the future of Tamilnadu in the upcoming years. A beautiful article that painfully captures what many of us are feeling since May 4.
Oh, my beloved Tamilnadu 💔
2.18 நிமிடத்துல மொத்த பட்ஜெட்டும் ஓவர் !
பாஜக அரசிடமிருந்து வர வேண்டிய நிதி என்பது கூட இல்லை.
குறைந்தபட்சம் பாஜக-வின் A1 அடிமை எடப்பாடி அரசு கூட அதை தெளிவுபடுத்தியது.
ஆனால் புதியதாக வந்த அடிமை பெயரை கூட சொல்லவில்லை. ஆதலால் தான் இது அடிமை நாயகன் விஜய் அரசு.
பாஜகவின் அடிமை தேர்வில் விஜய் வென்றார் !
ஆடியோ ஸ்டோரிகளின் Google Drive Link – பதிவின் இறுதியில் உள்ளது
ரம்யா வாசுதேவன் என்ற பெயர், Spotify-யில் ஆடியோக் கதைகள் கேட்கும் பலருக்கும் பரிச்சயமானது. அலுவலக வேலையையும் பார்த்துக்கொண்டே, முழுக்க முழுக்க ஆர்வத்தின் பேரில் இதுவரை சுமார் 2,500 எபிஸோட்களை உருவாக்கியிருக்கிறார். இவருடைய கதைகள் Tamil Short Stories - Under the Tree என்ற பெயரில் Spotifyல் இருக்கிறது. அதன் லிங்க்
https://t.co/V2MWB17n6g
அதில் மட்டும் சுமார் 250 ஆங்கில Motivational புத்தகங்களின் சுருக்கங்கள், 950 தமிழ் சிறுகதைகள், அதோடு சிறுவர் கதைகள், ஆன்மீகத் தொடர்கள், வாழ்க்கை அனுபவங்கள் என பல்வேறு வகையான பதிவுகள் கலந்து கட்டி உள்ளன.
இது அவருக்கு ஒரு தொழில் அல்ல; வியாபார நோக்கம் ஏதும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு Passion (அதை பைத்தியம்னு கூட சொல்லலாம்). அவருக்கு இது ஒரு Passion Project. இந்த முயற்சியில் செலவுதான் அதிகம். நேரம் என்பது தான், நான் சொல்லும் பெரிய செலவு.
இருந்தாலும், "நான் படிச்சதை, எனக்குத் தெரிந்ததை, இவங்களும் கேட்டு விட மாட்டாங்களா?" என்ற ஒரே நோக்கத்துடன் தொடர்ந்து செய்து வருகிறார். அபாரமான அறிவும், அதைவிட அபாரமான அர்ப்பணிப்பும் கொண்டவர்.
அவர் என்னுடைய நண்பர் என்பதை விட நான் அவருடைய Well Wisher என்பது சரியாக இருக்கும். ஒருமுறை அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தபோது, நல்ல சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் சிரமத்தைப் பற்றிப் பேசினார். "பத்து கதைகள் படித்தால், ஒன்றோ இரண்டோதான் மனதைத் தொடுகிறது" என்றார்.
அதன்பிறகு, அன்று அவரிடமிருந்து 10 சிறுகதைத் தொகுப்புகளை வாங்கி வந்து, தேர்வுக்குப் படிப்பது போல படித்தேன்.
திரும்பக் கொடுக்கும் போது, சில கதைகளை பரிந்துரைத்து ஒரு ஷீட்டில் எழுதியும் கொடுத்தேன். அவருக்குப் பிடித்த சில கதைகளை சொல்லவும் செய்தார்.
அவருடைய அனைத்து எபிஸோட்களும் என்னுடைய Google Drive-ல் தான் இருக்கின்றன. அந்த வகையில், சொன்னால், நான்தான் அவருடைய "Database Administrator"!
இன்றைய காலத்தில், புத்தகம் வாசிக்கும் பழக்கம் பலரிடமும் (99%) குறைந்து வருகிறது. காரணம் என்னவென்று யாருக்குமே தெரியவில்லை. ஏதோ ஒரு அவசரம். ஒரு நிமிட வீடியோவைக் கூட ஓட்டிப் பார்க்கும் மனநிலையில் பெரும்பாலோர்.
புத்தகம் என்று வரும் போது, புத்தகத்தை எடுத்தவுடனே ஃபோனில், ஒரு Notification... அதைத் திறந்தால் இன்னொரு Link... அங்கிருந்து ஒரு Video... பிறகு இன்னொரு செய்தி... கடைசியில், புத்தகம் எடுத்த இடத்திலேயே அமைதியாகக் கிடந்து விடுகிறது!
அதனால்தான், சிலருக்கு ஆடியோ வடிவம் மிகவும் வசதியாக இருக்கிறது. நடக்கும்போதோ, பயணத்திலோ, வீட்டுப் பணிகளைச் செய்யும்போதோ கூட கதைகளைக் கேட்க முடிகிறது.
ஆடியோவைக் கேட்கவும் ஒரு மனநிலை வேண்டும் (நான் சில கதைகளைக் கேட்க ஆரம்பித்து, மனது எங்கெங்கோ போய், ஆடியோ முடிந்த விஷயமும் நடந்திருக்கிறது. ஆனால் எப்படியும் நல்ல கதையை ஒரு முறை கேட்டே தீருவோம்). கேட்ட கதைகளை தேடிக் கண்டுபிடித்து படித்தும் இருக்கிறேன்
ரம்யா வாசுதேவகனின் பெரும்பாலான எபிஸோட்களும் TED Talks பாணியில் சுருக்கமாக வடிவமைக்கப்பட்டவை. TED Talks-இல் ஒரு பேச்சு பொதுவாக 18 நிமிடங்களுக்குள் முடிவடைய வேண்டும் என்ற வழிகாட்டுதல் உள்ளது.
அதற்கு மேல் சென்றால், மனித மூளை இயல்பாகவே கவனத்தை வேறு விஷயங்களுக்குத் திருப்பத் தொடங்கும் என்பதுதான் அதன் அடிப்படை சிந்தனை.
அவருடைய ஆடியோ ஸ்டோரிகளின் Google Drive Link-ஐ கீழே இணைத்துள்ளேன்.
கேட்கும் ஆர்வம் உள்ளவர்கள் பதிவிறக்கம் செய்து, நேரம் கிடைக்கும் போது கேளுங்கள்.
https://t.co/Nqym9I2b5c
Offer your comments also.
.
Entrance for premier engineering institutes - IIT JEE
TN has an issue with it? No
Entrance for premier management institutes - CAT
TN has an issue with it? No
Entrance to medical colleges - NEET
Why does TN have an issue with it nu aaramchu raabit hole ku ulla ponum. Povoma?+
Funerals ல இந்த media பண்ற கூத்து ஒரு புறம்னா, நம்ம மக்கள் அதுக்கு மேல இருக்காங்க..🙄
பாக்யராஜ் நினைவு கூட்டத்துக்கு ஏன் நேர்ல வரலனு ஊர்வசிய திட்டின மாதிரி, பாடகி ஸ்வேதா மோகன போயி நீங்க ஏன் ஜானகி இறுதி சடங்குக்கு போகல நேர்லனு திட்டி வச்சிருக்காங்க.. இப்ப Swetha “நான் லண்டன்ல ராஜா சார் ஷோல இருக்கேன், முழுக்க Numbness ஓட, ஒவ்வொரு வரியவும் ஏத்துக்கிட்ட Assignment ஐ முடிக்கணுமேன்றதால, Video Call ல ஜானகி அம்மா Ambulance ல போறத பார்த்து, ஆசீர்வாதம் வாங்கிட்டு, அவங்க பாடல்களை ரொம்ப கணத்தோட பாடி Musical tribute குடுத்துட்டு இருக்கேன்.. தயவுசெய்து மேற்கொண்டு hurt பண்ணாதீங்க”னு இந்த show க்கு வந்த Audience போட்ட Insta Video வ பகிர்ந்து விளக்கம் கொடுத்துருக்காங்க..
Just see how cruel we’ve become.. Mob Mentality யா எவ்ளோ மோசமா போயிக்கிட்டு இருக்கோம்னு தான் இது காட்டுது.. நான் என்ன Go Through பண்ணிட்டு இருக்கேன், நான் அவங்க வீட்டுக்கு Video call பண்ணேன்னு ரொம்ப personal details ஐ கூட share பண்ற கட்டாயத்துக்கு தள்ளி உங்க Moral policing அ பண்ணிருக்கீங்கனு சொன்னா கூட பெருமை தான் படுவானுக அந்த Psychos instead of feeling guilty..
Meanwhile the way Raja comforted her and was waiting patiently was 💙
I have never imagined in my life that I will get totally irritated by seeing Vijay, the man who I once enjoyed seeing in big screen...
#சொப்பனத்திலும்கண்டிட்டில்லாசாரே
‘பயந்து ஓடிய விஜய்யின் முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னம்’
- முன்னாள் அமைச்சர் சிவசங்கர்.
அரசியல் விமர்சனங்களில் இப்படி ஒரு கவித்துவமான வரியைக் கேட்டு நீண்டநாட்களாகிறது.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் @mkstalin நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இன்று கரூரில் பேசும் போது ஆணவத்தோடு கொளத்தூரில் 5 நிமிடம் பேசினேன் முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டு விட்டேன் என்று சொல்லும் முதல்வர் அவர்களே, தேர்தலுக்கு முன் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க சார்பாக இந்த விஜய் தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சொன்ன உங்களுக்கும் 127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா?
கரூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு 12.30 மணிக்கு விஜய் வருவார் என்று உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிகை பேட்டியில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா ? 7 மணி நேரம் கால தாமதமாக கரூர் வந்து 20 நிமிடம் தாங்கள் பேசிய காணோளியை நினைவுபடுத்தி
41 பேர் இறப்பிற்கு யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களை போன்று பழிவாங்கும் எண்ணம் இருந்தால் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பார் ஆனால் மு.க.ஸ்டாலின் அரசியலில் எப்போதும் கண்ணியத்தை கடைப்பிடிப்பவர்.
தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் இரண்டும் ஊழலில் ஒன்றுதான் என்று கரூரில் பேசிய CM sir, தீர்ந்து போன கட்சியில் ஊழல் செய்தவர்களை தொடர்ந்து உங்கள் கட்சியில் சேர்த்து கொள்வது தூய சக்தியா? அல்லது தூர்நாற்ற சக்தியா?
CM sir, இது ஜனநாயக நாடு. மக்கள் தான் எஜமான்கள். விரைவில் காலமும் மாறும்! காட்சிகளும் மாறும்! ஆட்சியும் மாறும் !
@CMOTamilnadu@actorvijay@arivalayam@Udhaystalin
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
ஒரு அரசனாக தோத்துட்டீங்க ஸ்டாலின் சார்....
இன்னைக்கு எழுதினாதான் அது ரொம்ப சரியா இருக்கும்...
கரூரில் இன்னைக்கு விஜய் பேசிய பேச்சை கேட்டேன்...
கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தினார்...
இந்த கரூர் சம்பவத்தின் போது கூட எந்த ஒரு அரசியல் தலைவரும் தான் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று நாகரீகமாக இந்த விஷயத்தை கையாண்டார்....
ஆனால் இந்த ஐந்து வருடத்தில் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய ஒரு தவறு இருக்கிறது... அதை இன்றைக்கு சொல்ல வேண்டும் சுட்டிக் காட்ட வேண்டும் என்று காத்து இருந்தேன்...
எல்லா குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள் எல்லோருக்கும் நான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் சொன்னார்... காலை உணவு நான் முதல்வன் திட்டங்கள் மூலமாக அதை செயல்படுத்தியும் காட்டினார் அதில் எந்த மாற்றமும் இல்லை...
ஆனால் விஜய் தாமதமாக வந்த கரூர் கூட்ட நெரிசலில், 11 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்து போனார்கள்....
செந்தில் பாலாஜியிலிருந்து தமிழக அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்து பல உயிர்களை காப்பாற்றினார்கள்...
ஆனால் தாமதமாக வந்ததோடு மட்டுமல்லாமல், வேனில் இருந்த விளக்குகளை ஆன் ஆப் செய்து, விஜய் வந்ததால் அங்கே காத்திருந்த மக்கள் முண்டியெடுத்து ஏற்கனவே காத்திருந்த மக்கள் கூட்டத்தோடு சேர, காலையிலிருந்து தண்ணீர் இல்லாமல் காத்திருந்த மக்கள் திடுமென கூட்டமும் சேர 41 உயிர் பலிகள்.... அதில் குழந்தைகள் 11 பேர்....
எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மனிதன் சறுக்கி விடுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்டாலின் அவர்கள் அந்த பதினோரு குழந்தைகளுடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணமான விஜய் அவர்களை முதல் குற்ற பத்திரிக்கையில் அவர் பெயரை இடம் பெற செய்யவில்லை...
41 பலிக்கு மிக முக்கிய காரணி ... அன்றைக்கு தாமதமாக வந்த விஜய் அவர்கள்... ஆனால் FIR இல் பெயரை சேர்க்கவே இல்லை....
ஒரு நேர்மையான அரசன் வீழ்ந்த இடம் அது தான்.... அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எவ்வகை அழுத்தங்கள் வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும்...
ஒரு அரசனாக 41 உயிருக்கு மிக முக்கியமாக 11 குழந்தைகள் உட்பட அந்த மரணத்திற்கு காரணமான விஜய் அவர்களின் பெயரை சேர்க்கவில்லை...
மு க ஸ்டாலின் எனும் முதலமைச்சர் ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் தோற்றுப் போன இடம் அதுதான்.
அன்று பெயர் சேர்க்காத காரணத்தினால் தான் இன்று
திரு விஜய் அவர்கள்... என்னைப்போல ஓப்பனாக பேச முடியுமா? தில் இருக்கா?திராணி இருக்கா? என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய கேப் விட்டு இருக்கிறார்.....
இதில் திராணி என்பது முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தும் சொல்...
உங்க நாகரிக அரசியலுக்கான விலையை நீங்க அனுபவிக்கிறீங்க... நீங்க மட்டும் அனுபவிக்கல... தமிழக மக்களும் அனுபவிக்கிறார்கள்....
மிக முக்கியமாக 65% மக்கள்...
அப்பாவி மக்கள் 41 பேர்...
அவங்களுக்கு நீங்க உண்மையா இல்ல... இன்றைக்கு மட்டுமல்ல ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிரடி அரசியலை தான் விரும்பினார்கள்...
ஸ்டாலின் சார். கரூர்ல 11 குழந்தைகளுக்கு நீங்கள் உண்மையாக இல்லை....
அதற்கான பலனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்... அப்ப அதுக்கு காரணமானவங்க?
ஜெயலலிதாவின் முடிவு எல்லோரும் அறிந்தது தான்.
எல்லாத்துக்கும் ஒரு எதிர்வினை உண்டு....Dot
நேற்று உயர்நீதிமன்றத்தில் விஜய் அரசு தாக்கல் செய்த மனுவில், அன்று நரேஷ் என்பவர் வீட்டில் 2 phone மட்டுமே பறிமுதல் செய்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் அதே 7 ஆம் தேதி பாலிமர் மற்றும் news tamil 24*7 நரேஷ் வீட்டில் கத்தை கத்தையாக பணமும், கணக்கில் வராத பணமும் பறிமுதல் என்று breaking news போட்டனர்.
சிங்கப்பூர் நபர் குறித்து விஜய் அரசு தனது மனுவில் குறிப்பிடவே இல்லை. ஆனால் சிங்கப்பூர் நபர் யார் என்று 8 ஆம் தேதியே பாலிமர் செய்தி வெளியிட்டுள்ளது.
மீடியாக்கள் போட்ட breaking news அனைத்தும் fake என்று விஜய் அரசு தாக்கல் செய்த மனு மூலம் அம்பலமாகியுள்ளது. எந்த அடிப்படையில் யார் கொடுத்த தகவல் அடிப்படையில் இந்த breaking news போடப்பட்டது?
@polimernews
@sudhanareshm@saravofcl Difference. Aadhav is not a petitioner, he is one of the accused in that case as per charge sheet. After Judgement he will be either a free man or a convict..
EMPATHY
Empathy என்ற வார்த்தைக்கு விதவிதமான விளக்கங்ளைச் சொல்வார்கள்.
“மற்றவர் உணர்வுகளை உணர்வது” என்பார்கள்.
ஆனால் Empathy என்ற வார்த்தையைக் கேட்டவுடன் எனக்கு நினைவுக்கு வருவது, Subroto Bagchi தனது Go Kiss the World புத்தகத்தில் எழுதிய ஒரு சம்பவம்தான்.
சுப்ரடோ பாக்சி, Mindtree நிறுவனத்தின் இணை நிறுவனர். (இப்போது அந்த நிறுவனம் LTIMindtree ஆகிவிட்டது.) அவர் வளர்ந்தது ஒரிசாவில். சிறுவயதில் அவர் வசித்த வீடுகளில் மின்சாரம் கூட கிடையாது. குழாயைத் திறந்தால் தண்ணீர் வரும் என்ற வசதியை அவர் பெரியவரான பிறகுதான் பார்த்திருக்கிறார்.
சரி... Empathy-க்கு வருவோம்.
அவர் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலம். அவருடைய தந்தை, அண்ணனுடன் டெல்லியில் வசித்து வந்தார். திடீரென்று கடுமையான தீக்காயம் (Third Degree Burns) ஏற்பட்டு, Safdarjung மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
அமெரிக்காவில் இருந்து பாக்சி அவசரமாக டெல்லி வருகிறார்.
மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் அவருக்குக் கிடைத்த அனுபவத்தை அவர் விவரிக்கும் விதம், நாமே அந்த வார்டுக்குள் நின்றிருப்பது போல இருக்கும்.
ஒரே கூட்டம், சத்தம், ஒரே அவசரம்.
ஒரு பக்கம் நோயாளிகள் வேதனையில் கதறுகிறார்கள்.
மற்றொரு பக்கம் உறவினர்கள் பதற்றத்தில் அலைகிறார்கள். செவிலியர்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
அந்த சூழலில் பத்து நிமிடம் அங்கிருப்பதே ஒரு சாதனை.
அவர் தந்தை படுத்திருந்த படுக்கையை அடைகிறார்.
ரத்தம் ஏற்றப்பட்டிருந்த பாட்டில் காலியாக இருந்தது.
அது எப்போது காலியானது என்று தெரியவில்லை. "ஏதாவது பிரச்சனை ஆகிவிடுமோ?" என்ற பதற்றம்.
அந்த நேரத்தில் ஒரு செவிலியர் அங்கு வருகிறார்.
அவர்மேல் பாக்சியின் கோபம் முழுவதும் திரும்புகிறது.
அமெரிக்காவில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட கோபம் என்பதால், சத்தமும் கொஞ்சம் அதிகம். ‘’என்ன பண்ணிட்டிருக்கீங்க – இது தான் வேலை பார்க்கிற லட்சணமா’’ என்ற ரீதியில்
அவர் குரல் கேட்டுத் தந்தை கண் திறக்கிறார். "வா..." என்று மகனை அழைத்துவிட்டு, "என்ன பிரச்சனை?" என்று கேட்கிறார். பாக்சி கோபமாக நடந்ததைச் சொல்கிறார்.
தந்தை செவிலியரைப் பார்க்கிறார்.
"இப்போ இந்த நர்ஸுக்கு நல்ல டோஸ் கிடைக்கப் போகுது..." என்று பாக்சி மனதுக்குள் நினைக்கிறார். ஆனால் அடுத்து நடந்தது வேறு.
தந்தை மெதுவாக அந்த செவிலியரிடம் கேட்கிறார்:
"நீ இன்னுமா வீட்டுக்குப் போகவில்லை? நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வந்தாயே! நேற்றே உன் மேலதிகாரியிடம் பேசி வீட்டுக்குப் போகச் சொன்னேனே! இன்னும் வீட்டுக்குப் போகாம இங்கதான் இருக்கியா? இன்னிக்காவது போய் நல்லா ரெஸ்ட் எடு..." என்கிறார்
அந்த ஒரு நிமிடத்தில் பாக்சிக்கு உலகமே தலைகீழாக மாறுகிறது.
உடம்பு முழுவதும் தீக்காயம், தாங்க முடியாத வலி, மரணம் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறது.
ஆனால் அந்த நிலையிலும், தன் வலியை விட எதிரே நிற்கும் செவிலியரின் களைப்பைப் பற்றித்தான் அவர் நினைத்தார்.
அதுதான் Empathy.
பாக்சி, தானே அந்த நர்ஸிடம் கடுமையாகப் பேசியதற்காக வெட்கப்பட்டதாக எழுதுகிறார். அவர் தந்தை, அதன்பின் இரண்டு நாட்களில் இறந்து போகிறார்.
ஆனால் அலுவலகத்தில் எப்போது ஒரு பிரச்சனை வந்தாலும், யாரையாவது குறை சொல்லத் தோன்றினாலும், அந்த மருத்துவமனை படுக்கையில் கிடந்த தந்தையின் வார்த்தைகள் தான் முதலில் நினைவுக்கு வரும் என்று எழுதியிருக்கிறார்