Top Tweets for #SSR_Threads
பாம்பாட்டிச் சித்தரான கதை.
#SSR_Threads
இதில் குறிக்கப்படும் விலங்குகள் என்பது நாம் கொண்டிருக்கும் விலங்கு குணங்களைக் குறிக்கின்றது.
அவற்றை அடக்கி ஆன்மிகத் தூய்மை அடைவோம் என்பது அர்த்தம். கடைசி இரண்டு வரிகள், சித்தர் சிவத்தோடு ஒன்றிய நிலையைக் குறிக்கின்றது.
மருதமலைப் பகுதியில் உள்ள வனங்களில் ஏராளமான விஷப் பாம்புகள் அப்போது இருந்தன.
ஜோகி என்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த அந்த இளைஞனுக்குச் சிறுவயதிலிருந்தே ஏனோ பாம்புகளின் மேல் ஓர் ஈர்ப்பு. பாம்புகளைப் பிடிப்பதும் அடிப்பதும் அவனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.
ஊருக்குள் நுழைந்துவிடும் விஷப்பாம்புகளைப் பிடிப்பதில் அவன் கைதேர்ந்தவனாக விளங்கினான். மூலிகை வைத்தியத்தால் பாம்பு கடித்தவர்களைப் பிழைக்க வைக்கும் ஔடதமும் எப்படியோ அவனுக்குக் கைவரப் பெற்றது.
ஒரு பாம்புப் பிடாரனாக, பாம்புக் கடி வைத்தியனாக 'பாம்பாட்டி' என ஊர்மக்களிடையே அவன் பிரபலமாகியிருந்தான்.
பொதுமக்கள் மட்டுமன்றி மூலிகை ஆராய்ச்சிகளுக்காக அந்தப் பகுதிக்கு வரும் வைத்தியர்கள் மற்றும் சித்தர்களிடையேயும் அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் பாம்பு விஷம், அதை முறிக்கும் மூலிகைகள் குறித்து செய்த மருத்துவ ஆராய்ச்சிகளுக்கென பாம்புகளைப் பிடித்துக் கொடுப்பது அடர் காட்டுக்குள் கிடக்கும் மூலிகைகளை தேடிக்கொண்டு வந்து கொடுப்பது என அவன் அவர்களிடையே நன்மதிப்பைப் பெற்றிருந்தான்.
கொடிய பாம்புகளை எளிதாக வசியம் செய்து அவன் பிடித்து விடுவதையும், ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் பாம்பு விஷத்தை முறையாக எடுத்துக் கொடுப்பதையும் பார்த்த அவர்கள் அவனிடம் ஏதோ ஒரு விசேஷ சக்தி இருப்பதாக தங்களுக்குள் வியப்பை ரகசியமாக வெளிப்படுத்திக்கொண்டனர்
மருதமலை பாம்பாட்டியின் வசியத்துக்கு சில மலைப்பாம்புகளும் கட்டுப்பட்டது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஒருநாள்...
பாம்பு விஷ முறிவு ஆராய்ச்சிக்கென அங்கு வந்திருந்த வைத்தியர் ஒருவர், பாம்பாட்டியிடம் ஒரு ஆச்சர்யமான தகவலைச் சொன்னார்:
"பிடாரா! மருதமலை உச்சியில் ஓங்கி வளர்ந்திருக்கும் நாகலிங்க மரத்தடியில் நவரத்ன பாம்பு ஒன்று வசித்து வருகிறது. உருவத்தில் மிகவும் சிறியதும் வயதில் மிகவும் மூத்ததுமான அந்தப் பாம்பு சாதாரணமாக மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாது. அதன் தலையில் ஓர் அபூர்வமான மாணிக்கம் உள்ளது. அந்த மாணிக்கத்தின் ஒளியில் இரவில் மட்டுமே அது இரைதேடி, தன் இருப்பிடப் புற்றை விட்டு வேட்டைக்கு வெளியே வரும்! பகலில் மறைந்து விடும்! அந்த நாகமாணிக்கம் பல அபூர்வ சக்திகளைக் கொண்டது! அதன் விஷமே அற்புத அருமருந்து! அதை பத்திரமாக உயிருடன் பிடித்து என்னிடம் கொடுத்து விட்டால் நீ கேட்கும் விலையை நான் கொடுக்கத் தயார்! பாம்பாட்டியான நீ மிகப்பெரிய செல்வந்தனாகி விடலாம்! ஆனால் ஓர் எச்சரிக்கை... கரணம் தப்பினால் மரணம்தான்! அந்த நாகம் சாதாரண பாம்பல்ல!"
பாம்புகளை தன் விளையாட்டுப் பொம்மைகளாகவே நினைக்கும் அவன் சிரித்துக்கொண்டே "அந்த மாணிக்கப் பாம்பை இன்று இரவே பிடித்து வருகிறேன். காத்திருங்கள்'' என்று கூறிவிட்டு, மலை உச்சியில் உள்ள நாகலிங்க மரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
அந்த மலை உச்சியை அடைந்து பக்கத்திலிருந்த ஒரு புதருக்குள் பதுங்கியபடி, பாம்பு வரும் இடத்தை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்... பாம்பாட்டியின் நடமாட்டத்தை பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உணர்ந்து பழகிய பல பாம்புகளும், வழக்கம் போல் பயந்து நடுங்கி புதர்களில் பதுங்கத் தொடங்கின.
பூச்சிகளின் ரீங்காரமும் விலங்குகளின் சத்தமும் காட்டையே அதிர வைத்துக்கொண்டிருந்தன. அன்று அமாவாசை என்பதால் எங்கும் கும்மிருள் அப்பிக் கிடந்தது. புதரில் மறைந்த பாம்பாட்டி, நாகலிங்க மரத்தடியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது மரத்தடியிலிருந்து ஒரு சிறு வெளிச்சம் ஊர்ந்து வருவது தெரிந்தது. பாம்பாட்டி தன் பார்வையை இன்னும் கூர்மையாக்கினான்.
அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டிருப்பதைப் பார்த்த பாம்பாட்டிக்கு சற்றே வியப்பும் பயமும் மேலிட்டன,
இப்போது அந்த மலைவனமே அதிரும்படி ஓர் உரத்த சிரிப்பொலி எழுந்து அடங்கியது! பாம்பாட்டி பயந்து ஒரு புதருக்குள் பதுங்கினான்.
சிறிய பாம்பு எப்படி இப்படிச் சிரிக்க முடியும் என்ற குழப்பம் அவனுக்குள் பயமாகப் பரவிக்கொண்டிருந்தது.
பயம் வேண்டாம் பிடாரா வெளியே வா நான் மாணிக்க நாகம் அல்ல. உன்னைப்போல் ஒரு மானிடனே, என்ற குரல் கேட்டு பயத்தில் உடல் நடுங்க மெள்ளக் கண் திறந்து பாம்பாட்டி அந்த உருவத்தைப் பார்த்தான்.
ஒளிப் பிழம்பாய் மின்னிய அந்தத் திருமேனியில் திருநீற்று வாசனை வெளியாகி பாம்பாட்டியின் நாசிகளைத் தீண்டியது. அவன் உடல் சிலிர்த்தான்.
"அய்யா நீங்கள் யார் ?" என்றான் அச்சம் நிறைந்த குரலில்.
#சித்தர்கள்
#ஜீவசமாதிகள்
1/2
பாம்பாட்டிச் சித்தரான கதை.
#SSR_Threads
இதில் குறிக்கப்படும் விலங்குகள் என்பது நாம் கொண்டிருக்கும் விலங்கு குணங்களைக் குறிக்கின்றது.
அவற்றை அடக்கி ஆன்மிகத் தூய்மை அடைவோம் என்பது அர்த்தம். கடைசி இரண்டு வரிகள், சித்தர் சிவத்தோடு ஒன்றிய நிலையைக் குறிக்கின்றது.
மருதமலைப் பகுதியில் உள்ள வனங்களில் ஏராளமான விஷப் பாம்புகள் அப்போது இருந்தன.
ஜோகி என்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த அந்த இளைஞனுக்குச் சிறுவயதிலிருந்தே ஏனோ பாம்புகளின் மேல் ஓர் ஈர்ப்பு. பாம்புகளைப் பிடிப்பதும் அடிப்பதும் அவனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.
ஊருக்குள் நுழைந்துவிடும் விஷப்பாம்புகளைப் பிடிப்பதில் அவன் கைதேர்ந்தவனாக விளங்கினான். மூலிகை வைத்தியத்தால் பாம்பு கடித்தவர்களைப் பிழைக்க வைக்கும் ஔடதமும் எப்படியோ அவனுக்குக் கைவரப் பெற்றது.
ஒரு பாம்புப் பிடாரனாக, பாம்புக் கடி வைத்தியனாக 'பாம்பாட்டி' என ஊர்மக்களிடையே அவன் பிரபலமாகியிருந்தான்.
பொதுமக்கள் மட்டுமன்றி மூலிகை ஆராய்ச்சிகளுக்காக அந்தப் பகுதிக்கு வரும் வைத்தியர்கள் மற்றும் சித்தர்களிடையேயும் அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் பாம்பு விஷம், அதை முறிக்கும் மூலிகைகள் குறித்து செய்த மருத்துவ ஆராய்ச்சிகளுக்கென பாம்புகளைப் பிடித்துக் கொடுப்பது அடர் காட்டுக்குள் கிடக்கும் மூலிகைகளை தேடிக்கொண்டு வந்து கொடுப்பது என அவன் அவர்களிடையே நன்மதிப்பைப் பெற்றிருந்தான்.
கொடிய பாம்புகளை எளிதாக வசியம் செய்து அவன் பிடித்து விடுவதையும், ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் பாம்பு விஷத்தை முறையாக எடுத்துக் கொடுப்பதையும் பார்த்த அவர்கள் அவனிடம் ஏதோ ஒரு விசேஷ சக்தி இருப்பதாக தங்களுக்குள் வியப்பை ரகசியமாக வெளிப்படுத்திக்கொண்டனர்
மருதமலை பாம்பாட்டியின் வசியத்துக்கு சில மலைப்பாம்புகளும் கட்டுப்பட்டது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஒருநாள்...
பாம்பு விஷ முறிவு ஆராய்ச்சிக்கென அங்கு வந்திருந்த வைத்தியர் ஒருவர், பாம்பாட்டியிடம் ஒரு ஆச்சர்யமான தகவலைச் சொன்னார்:
"பிடாரா! மருதமலை உச்சியில் ஓங்கி வளர்ந்திருக்கும் நாகலிங்க மரத்தடியில் நவரத்ன பாம்பு ஒன்று வசித்து வருகிறது. உருவத்தில் மிகவும் சிறியதும் வயதில் மிகவும் மூத்ததுமான அந்தப் பாம்பு சாதாரணமாக மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாது. அதன் தலையில் ஓர் அபூர்வமான மாணிக்கம் உள்ளது. அந்த மாணிக்கத்தின் ஒளியில் இரவில் மட்டுமே அது இரைதேடி, தன் இருப்பிடப் புற்றை விட்டு வேட்டைக்கு வெளியே வரும்! பகலில் மறைந்து விடும்! அந்த நாகமாணிக்கம் பல அபூர்வ சக்திகளைக் கொண்டது! அதன் விஷமே அற்புத அருமருந்து! அதை பத்திரமாக உயிருடன் பிடித்து என்னிடம் கொடுத்து விட்டால் நீ கேட்கும் விலையை நான் கொடுக்கத் தயார்! பாம்பாட்டியான நீ மிகப்பெரிய செல்வந்தனாகி விடலாம்! ஆனால் ஓர் எச்சரிக்கை... கரணம் தப்பினால் மரணம்தான்! அந்த நாகம் சாதாரண பாம்பல்ல!"
பாம்புகளை தன் விளையாட்டுப் பொம்மைகளாகவே நினைக்கும் அவன் சிரித்துக்கொண்டே "அந்த மாணிக்கப் பாம்பை இன்று இரவே பிடித்து வருகிறேன். காத்திருங்கள்'' என்று கூறிவிட்டு, மலை உச்சியில் உள்ள நாகலிங்க மரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
அந்த மலை உச்சியை அடைந்து பக்கத்திலிருந்த ஒரு புதருக்குள் பதுங்கியபடி, பாம்பு வரும் இடத்தை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்... பாம்பாட்டியின் நடமாட்டத்தை பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உணர்ந்து பழகிய பல பாம்புகளும், வழக்கம் போல் பயந்து நடுங்கி புதர்களில் பதுங்கத் தொடங்கின.
பூச்சிகளின் ரீங்காரமும் விலங்குகளின் சத்தமும் காட்டையே அதிர வைத்துக்கொண்டிருந்தன. அன்று அமாவாசை என்பதால் எங்கும் கும்மிருள் அப்பிக் கிடந்தது. புதரில் மறைந்த பாம்பாட்டி, நாகலிங்க மரத்தடியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது மரத்தடியிலிருந்து ஒரு சிறு வெளிச்சம் ஊர்ந்து வருவது தெரிந்தது. பாம்பாட்டி தன் பார்வையை இன்னும் கூர்மையாக்கினான்.
அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டிருப்பதைப் பார்த்த பாம்பாட்டிக்கு சற்றே வியப்பும் பயமும் மேலிட்டன,
இப்போது அந்த மலைவனமே அதிரும்படி ஓர் உரத்த சிரிப்பொலி எழுந்து அடங்கியது! பாம்பாட்டி பயந்து ஒரு புதருக்குள் பதுங்கினான்.
சிறிய பாம்பு எப்படி இப்படிச் சிரிக்க முடியும் என்ற குழப்பம் அவனுக்குள் பயமாகப் பரவிக்கொண்டிருந்தது.
பயம் வேண்டாம் பிடாரா வெளியே வா நான் மாணிக்க நாகம் அல்ல. உன்னைப்போல் ஒரு மானிடனே, என்ற குரல் கேட்டு பயத்தில் உடல் நடுங்க மெள்ளக் கண் திறந்து பாம்பாட்டி அந்த உருவத்தைப் பார்த்தான்.
ஒளிப் பிழம்பாய் மின்னிய அந்தத் திருமேனியில் திருநீற்று வாசனை வெளியாகி பாம்பாட்டியின் நாசிகளைத் தீண்டியது. அவன் உடல் சிலிர்த்தான்.
"அய்யா நீங்கள் யார் ?" என்றான் அச்சம் நிறைந்த குரலில்.
#சித்தர்கள்
#ஜீவசமாதிகள்
1/2
இந்தியாவிலேயே சோழர்கள் ஆட்சி காலத்தில்தான் சோழ மண்டலத்தை பல வள நாடுகளாக பிரித்து நிலங்கள் முழுவதையும் 16 சாண் அளவுடைய கோலால் அளக்கப்பட்டது.
இந்த கோல் உலகளந்தான் கோல் எனப்படும். #இராஜராஜசோழன் காலத்தில் இந்த கோலின் உதவி கொண்டு சேனாபதி ராஜராஜ மாராயன் என்பவரின்,
1/25
#SSR_Threads

மருத்துவமனைக்குச் சென்றாலும் லீலாவதி உயிர் பிழைத்துவிடக் கூடாது என்கிற நோக்கம் வெட்டியவர்களிடம் வெளிப்பட்டிருந்தது.
6 பேர் (ரவுடிகள்) சேர்ந்து ஒரு பெண்மணியை வெட்டி வீசி விட்டு சென்றனர்.
யார் இந்த லீலாவதி ?
ஏன் இந்த கொலை நடந்தது ?
தெரிஞ்சிக்க திரேட்டை படிங்க
2/19
#SSR_Threads
Unfollow செய்த அந்த 44 பேருக்கு நன்றி 🙏,
உங்களுக்காக ஒரு சிறுகதை எழுத போறேன், #SSR_Threads ல் சிறுகதை எழுதியும் ரொம்ப நாள் ஆகுது,
சமூகவலைதலங்களில் நடக்கும் அவலங்களை தழுவிய எனது இந்த சிறுகதையின் தலைப்பு திங்கட்கிழமை (விநாயகர் சதுர்த்தி) அன்று வெளியிடப்படும்.
Continue.........
Alert Message - 1
தலைவர் ரசிகர்கள் மற்றும் எனது அன்பான தம்பிகள் கவனத்திற்க்கு நீங்கள் இந்த @Maha_Daughter ID யை Follow செய்திருந்தால் தயவு செய்து Unfollow செய்துவிடவும்,
Continue..........

ஒருமுறை ரமணாஸ்ரமத்தில் அன்னதானம் ஏற்பாடாகியிருந்தது.
பல முக்கியப்பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர், அன்னதான நேரத்தில், பரதேசிகள் பலரும், முக்கியப் பிரமுகர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அன்னதானப் பந்தலில் நுழைந்துவிட்டனர்.
#SSR_Threads
#நோக்கம்சிவமயம்
#ரமணர்
1/6

தாத்தா கிருபானந்த வாரியார் சொன்ன கற்பூர கதை;
பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான்.
அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.
தேங்காய் பேச ஆரம்பித்தது,
நம் மூவரில் நானே வலிமையானவன் பெரியவனும்கூட என்றது.
1/4
#SSR_Threads

எமக்கு வாழ்வியல் முறையில் எவ்வித உபயோகமும் படாத இந்த வருட பிறப்புக்கு எனது அன்பும், பாசமும், நிறைந்த நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்களை கூறி வீணாக்க விரும்பவில்லை,
தமிழ் புத்தாண்டு அன்று எமது வாழ்த்துக்களை தெரிவிக்க உங்களிடம் திரும்ப வருகிறேன்.
நன்றி 🙏
வணக்கம் 🙏
#SSR_Threads
ஆங்கிலப் புத்தாண்டு :
#SSR_Threads
மத, இன, மொழி வேறுபாடில்லாமல் உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடுகிறார்கள்,
ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுவதற்க்கு வரலாறு இருக்கிறது,
இது எப்படி பிறந்தது ?
ஏன் கொண்டாடுபடுகிறது என எத்தனை பேருக்கு தெரியும் ?
#அரசியல்
#SSR_Threads
BJP ஆட்கள் திருவள்ளுவர் மீது காவிசாயம் பூசப்படுவது போல,என் மீதும் பாஜக சாயத்தை சிலர் பூச விரும்புகிறார்கள் என்று தலைவர் பேசின வீடியோவை தூக்கிட்டு சுத்துறீங்க,
நாட்டில் பல பிரச்சனை இருக்கும் போது இத சிறுபிள்ளைத்தனமாக இதை தூக்கிட்டு சுத்துறீங்க.
1/11

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் பார்த்தேன்.
அன்பு தலைவரின் பாரட்டை பெற்ற #காந்தாரா பார்த்தேன்.
படம் பயர் 🔥🔥🔥
#காந்தாரா திரைப்படத்தை பற்றி #SSR_Threads க்கு ஒரு திரேட் எழுதலாம்னு இருக்கேன்.
காத்திருங்கள்.....
விரைவில்........!

சிவபூஜை செய்ய ஏற்ற பூக்கள் 🍁🥀🌹🌷🌼🌸💐🪷🪷🌻
சித்திரை மாதத்தில் :
முல்லைப்பூ, கானார்ப்பூ, கடம்பன்பூ, வாழைப்பூ, கோங்குஅறுகு. நாயுருவி, விளா, வில்வம்.
#நோக்கம்சிவமயம்
#SSR_Threads

ஸ்ரீராகவேந்திரர் தலைவரின் 100 ஆவது படம்,
#SSR_Threads
#37yearsofSreeRaaghavendar
#ssrthroughback_thread
ஸ்ரீராகவேந்திரர் ஸ்வாமியாக தலைவர் :-
1980களில் ராகவேந்திரரை வணங்கத்தொடங்கியதும் பல பிரச்னைகளிலிருந்து விடுபடத்தொடங்கினார்.
தனது சினிமா வாழ்விலும் பல முன்னேற்றங்களைக் கண்டார் தலைவர்.
இதனால் ராகவேந்திரரை வணங்காமல் அவரிடம் ஆசி கேளாமல் தனது எந்தச் செயலையும் அவர் தொடங்கியதே இல்லை.

Last Seen Hashtags on Sotwe
bursapasif
Seen from Turkey
P9deVolta
Seen from United States
女大学生
Seen from Russia
nolimit nolimit()*+filter:native_video
Seen from Turkey
ຄິບຫລຸດ
pakistani
Seen from United States
gay salope
Seen from Netherlands
NETTOERODRIGO
Seen from United States
momson() +filter:videos
Seen from Turkey
ノヴェリスト
Seen from United Kingdom
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.7M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.6M followers

Taylor Swift 
@taylorswift13
83.5M followers

Lady Gaga 
@ladygaga
75M followers

Virat Kohli 
@imvkohli
72.7M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.7M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers
