சென்னை மாநகராட்சி வார்டு 120 மண்டல் 9க்கு உட்பட்ட ஜவகர் உசேன் 2வது தெரு முழுவதும் பள்ளமாகவும் குழியமாக உள்ளது தெருவில் வயதானவர்கள் சிறியவர்கள் செல்லும்போது கீழே விழுகிறார்கள் இந்தத் தெருவினை உடன் சீரமைத்து தர கேட்டுக்கொள்கிறோம் @CMOTamilnadu@chennaicorp@Udhaystalin
சென்னை மாநகராட்சி வார்டு 120 மண்டல் 9க்கு உட்பட்ட ஜவகர் உசேன் 2வது தெரு முழுவதும் பள்ளமாகவும் குழியமாக உள்ளது தெருவில் வயதானவர்கள் சிறியவர்கள் செல்லும்போது கீழே விழுகிறார்கள் இந்தத் தெருவினை உடன் சீரமைத்து தர கேட்டுக்கொள்கிறோம் @CMOTamilnadu@chennaicorp@Udhaystalin
பாலஸ்தீனில் இஸ்ரேலிய இராணுவம் கொத்துக் கொத்தாக மக்களை கொல்லும் போது, தான் பொறுப்பு வகித்த கமால் அத்வான் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய மக்களை இஸ்ரேல் அரசின் எதிர்ப்புகளையும் மீறி காப்பாற்றியவர் தான் Dr.ஹுசாம் அபு ஸஃபியா.
இஸ்ரேல் அரசு டிசம்பர் 2024 ஆம் ஆண்டு அவரை கைது செய்தது. இன்றளவும் அவர் வெளியில் வரவில்லை. ஜூலை 2, 2026ல் அவரின் வழக்கறிஞர் அவரை சந்தித்த போது, மிக மோசமான நிலையில் காட்சியளித்த ஹுசாம் கூறுகையில்: இதுவே என்னை நீங்கள் பார்க்கும் கடைசி தருணமாக இருக்கலாம் என பேசியுள்ளார்.
இந்தளவிற்கு அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்யும், கொடுங்கோல் இஸ்ரேல் அரசின் அட்டூழியங்கள் ஏதேனும் ஒரு வகையில் நிறுத்தப்பட வேண்டும்.
There are large accumulations of garbage throughout the Gopalapuram Chennai Corporation sports ground located in Ward 119, Zone 9; we request that this be cleared.@chennaicorp@CMOTamilnadu@JCDPrabhakar
Ward 119 zone 9 where the Chennai Corporation has filed an online complaint demanding the removal of debris from the ditch created by the metro Water on Jawahar Hussain Second Street, but no action has been taken so far.2026-148DML @chennaicorp@CHN_Metro_Water@Udhaystalin
A complaint requesting the removal of garbage at the Gopalapuram Sports Ground (Chennai Corporation) was lodged this morning. Our thanks and appreciation for taking immediate action regarding this complaint.@chennaicorp@SumeetUrbaser@Udhaystalin
@chennaicorp@CMOTamilnadu@Udhaystalin@Dr_Ezhilan The broken stones have been cleared away; however, the litter in the designated exercise areas has not yet been removed. I kindly request that the waste be cleared.
@chennaicorp@CMOTamilnadu@Udhaystalin@Dr_Ezhilan The broken stones have been cleared away; however, the litter in the designated exercise areas has not yet been removed. I kindly request that the waste be cleared.
2016 - 21 அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு டைடல் பூங்காவை கூட உருவாக்கவில்லை. திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் 20 டைடல் பூங்கா மற்றும் டைடல் நியோ பூங்காக்களை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளது!
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும். தமிழ்நாட்டில் பொருளாதாரம் பெருகட்டும்! 🌄
#VoteForDMK
கழக திருச்சி மாநில மாநாட்டிற்கு வருகை தரும் கழக உடன்பிறப்புகள், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பயணம் எளிதாக அமையவும் மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் மற்றும் வாகன நிறுத்தங்களை (Parking) பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: உங்கள் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மட்டும் பின்பற்றி மாநாட்டுத் திடலுக்கு வருகை தரவும்.
வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட எண்களில் (Parking Slots) மட்டும் நிறுத்தவும்.
விவரங்களுக்கு படங்களில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்யவும்.
#StalinWave2026
விஜயை பார்க்க சென்ற கல்லூரி மாணவன் விபத்துக்குள்ளான நிலையில் அவரை சந்தித்தது அன்பில் மகேஸ்!
விஜய் கட்சியில் இருந்து யாரும் வராத சூழலில், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து மருத்துவ செலவுகளை கவனித்துக்கொள்வதாக உறுதி அளித்துள்ளார் அண்ணன் அமைச்சர் அன்பில்
#OneNationOneElection is a remedy worse than the disease.
🎯 #ONOE reverses the logic of parliamentary democracy, treating dissolution as an administrative inconvenience and subtly shifting India toward a quasi presidential model that weakens legislative accountability.
🎯 It allows State mandates to be truncated not because legislative confidence has collapsed, but simply to align with the national electoral calendar.
🛑 It also risks violating federalism by enabling prolonged unelected governance in the name of synchronisation.
🚫 India’s democracy must not be redesigned for administrative convenience at the cost of constitutional balance and the people’s right to hold power accountable.
Read more in my article published in today’s @The_Hindu: https://t.co/DEL6eHeM8G
NCRBன் 2023 ஆம் ஆண்டிற்கான குற்றவியல் அறிக்கையின் படி, SC வகுப்பை சேர்ந்தவர்கள் பொது இடங்களில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதற்காக, நாடு முழுக்க Prevention of Atrocities (SC/ST) சட்டத்தில் பதியப்பட்ட 180 வழக்குகளில் 173 வழக்குகள் உ.பி. மாநிலத்தில் மட்டும் பதியப்பட்டுள்ளது.
பல விதமான எதிர்ப்புகளையும் தாண்டியே இது போன்ற வழக்குகளை SC வகுப்பை சேர்ந்தவர்கள் தொடுக்க முன்வருகின்றனர். அந்த குறைவான எண்ணிக்கையிலும்
உ. பி. மாநிலத்தில் 96% வழக்குகள் பதியப்பட்டுள்ளது, பாஜக அரசு எந்தளவிற்கு ஜாதி கொடுமைகளை தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்பதையே உணர்த்துகிறது.
https://t.co/h4lH5UIJ5z