எங்களில் ஒருவர் நீங்கள்
என்றும் மறக்கமாட்டோம் நாங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
பெண்கள் நாட்டின் கண்கள்
என்றும் அந்த கண்களில் ஆனந்த கண்ணீரே
நன்றி தலைவரே
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி ! நன்றி!! நன்றி!!!
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mkstalin@Udhaystalin@PKSekarbabu
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
இன்று (22.10.25) காலை 7.30 மணியளவில், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு , சென்னை மாநகராட்சி சார்பாக மண்டலம் -7 ல் தயாரிக்கபட்ட காலை உணவை அந்தந்த வார்டுக்கு அனுப்பும்முன் ஆய்வு மேற்க்கொண்டேன்
அறிவித்ததற்கு நமது சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் அண்ணன் திரு பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு - நன்றி! நன்றி!! நன்றி!!!
.
.
#dmk#sekarbabuminister#bkmurthy#chennaieast#cmda#amazingambattur
இன்று சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7வது மண்டலத்தில் உள்ள 80வது வார்டு பானு நகரில் நவீன வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில்
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் பாசமிகு அண்ணன் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் ஏற்பாட்டில் இராஜா அண்ணாமலை மன்றத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு,
இன்று (15.01.2024) தமிழர் திருநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய மடலில் படி
எங்கள் இல்லத்தில் "*சமத்துவ பொங்கல்*" என்று கோலமிட்டு பொங்கல் திருநாளை கொண்டாடினோம்.
@mkstalin@Udhaystalin@PKSekarbabu#SamathuvaPongal
தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பொங்கல் வாழ்த்து மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்று மகிழ்த்த போது
M. K. Stalin
Udhayanidhi Stalin
P.K. Sekar Babu
DMK - Dravida Munnetra Kazhagam
Greater Chennai Corporation
Namma_Chairman_BK_Murthy_Ambattur_Zone_7
சீர்தரும் உதயம் !
சிலிர்கிறது இதயம்!
நன்மைகள் பொங்கும்!
நாளெல்லாம் இன்பம்!!!
இன்று (12.01.2024) சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்ற தொகுதி, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வில் மாண்புமிகு அமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் திரு.@Udhaystalin
அவர்கள் பங்கேற்று சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், செவிலியர்கள் , தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி பணியாளர்கள் என 3500 பேருக்கு பொங்கல் தொகுப்பு, கரும்பு, புத்தாடைகள், பரிசுப் பொருட்கள், நிதியுதவி மற்றும் நாட்காட்டியை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்து
5.1.24 அன்று மண்டலம்7 வார்டு 79 , 80 -ல் நடைபெற்ற “ மக்களுடன் முதல்வர்” நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்த மனுக்களை பெற்று, அதிகாரிகளிடம் ஆலோசித்து அவர்களுக்கு உரிய சான்றிதழ்களை வழங்கியபோது…
B.K.மூர்த்தி
அம்பத்தூர் மண்டல குழு தலைவர்.
@mkstalin@Udhaystalin@PKSekarbabu
“மக்களுடன் முதல்வர்”
அம்பத்தூர் 7 வது மண்டலம்
EJP மஹாலில் வார்டு 79, 80
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க...
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் பாசமிகு அண்ணன்
11.10.2023 அன்று காலை 10.00 மணி க்கு அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் எனது தலைமையில் மண்டலம் -7 மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
M. K. Stalin
Udhayanidhi Stalin
P.K. Sekar Babu
DMK - Dravida Munnetra Kazhagam
12.08.2023 அன்று 80 வது வார்டில் உள்ள இமானுவேல் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 80 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், அம்பத்தூர் மண்டலக்குழு தலைவர், வழக்கறிஞர் திரு.B.K. மூர்த்தி அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் அம்பத்தூர் புதூரில் EJP மண்டபத்தில்
மாண்புமிகு தமிழநாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர், மாண்புமிகு இந்து சமய அறநிலையங்கள் மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் அமைச்சர் அண்ணன் திரு. P.K. சேகர்பாபு அவர்களின் ஆலோசனைப்படி, இன்று 8.8.23அம்பத்தூர் மண்டலம் 79, 82 ஆகிய வார்டுகளில் ….
விடுபட்டுள்ள மழை நீர் வடிகால் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்பு கண்காணிப்பு அலுவலர் திரு.சுரேஷ்குமார்.IAS அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டோம். உடன் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜோசப் சாமுவேல் , 82 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.ரமேஷ் (எ)நீலகண்டன், (3)