#திமுக75_அறிவுத்திருவிழா-வின் ஒரு பகுதியாக நடைபெற்ற #இருவண்ணக்கொடிக்கு_வயது75 என்ற இருநாள் கருத்தரங்கின் முதல் அமர்வில், ’வரலாறாய் வாழும் இயக்கம்’ என்ற தலைப்பில் கழக கொள்கைபரப்புச் செயலாளர் அண்ணன் சபாபதி மோகன் அவர்கள், நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட இயக்கம், நம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை உணர்வுபூர்வமாக எடுத்துரைத்த உரை தொகுக்கப்பட்டு ‘முரசொலி’யில் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வரலாற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய @dmk_youthwing செயல்படுகிறது என்பதை அழுத்தமாக உணர்த்திய அண்ணன் சபாபதி மோகன் அவர்களுக்கு நன்றி.
#DMK75
இனி புக்ஸ்'ன் புதிய வெளியீடு ;
அய்ந்து வினோதமான கொலைகள், அதைச் சுற்றி நடந்த வழக்கு விவரங்கள் ஆதாரங்கள் அடிப்படையில் பதிவு செய்கிறது இந்நூல்.
அய்ந்து சஸ்பென்ஸ் மலையாளப் படங்களை பார்த்த உணர்வை இந்த ஒரு புத்தகம் (64 பக்க புத்தகம் )கொடுக்கும்.
ரூ .70
----
பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்தபிறகு, மனிதனிடம் (அவனிடம்) வாதிடுவது என்பது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.
-அறிஞர் அண்ணா