நியாயமான கேள்வி.
அப்போது ஸ்டாலின் திருபுவனம் அஜித் வீட்டாரிடம் அட்லீஸ்ட் வீடியோ காலில் பேசினார்.
உங்கள் ஆட்சியில் நடக்கும் சிறை மரணங்களுக்கு எதுவும் பேச மாட்டீர்களா?
கொளத்தூரில் 5 நிமிடம் பேசி கொத்து பொரோட்டா போட்டதாக பெருமை பேசியவர்..
இப்போது ஏன் பேசவில்லை?
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
"பாம்பு கடித்தால் உடனடியாக இதை செய்தால் போதும்.." கட்டுவிரியன் பாம்பு கடித்து ஸ்ரீபெரும்புதூரில் நேற்று வாலிபர் உ**ழந்த நிலையில், மருத்துவர் கொடுத்த தெளிவான விளக்கம்!
#SnakeBite | #Doctor | #Hospital | #PolimerNews
தப்பான இடத்தில் கை வைத்து இருக்கீங்க #TvK அரசே, இப்போ எங்க இருந்து எவன் வருவான் என்றே உங்களுக்கு தெரியாது...
வெறும் #Sfi#Dyfi மட்டும் தான் களம் இறங்கி இருக்கு இன்னும் #AIdWa#CiTU#TNUEF எல்லாம் இறங்கவில்லை, one by one ஆக வரோம்...
Mr.Vijay ur in for roller coaster ride...
#அறிவோம்_தவெக
எனக்கு புரியல... ஆட்சிக்கு வந்து 60 நாள் ஆகிடுச்சி....
ஒரு பொருளின் விலைவாசி கூட குறையல ? சொன்ன வாக்குறுதியை ஒன்றுகூட நிறைவேற்றவில்லை
200 யூனிட் மின்சாரம் இலவசம்னு சொன்னான் .... 1000 ரூபாய் கட்டுனவன் எல்லாம் 3000 ரூபாய் கட்டுறேன்னு ஆதாரத்தோடு பதிவு போடுறான்
விவசாய கடன் தள்ளுபடி ஆகலனு டெல்டா விவசாயி ரோட்டுல நின்று போராடுறான் .... ஜூன் 12 ந்தேதி திறக்க வேண்டிய காவேரி தண்ணீர் இன்னும் திறக்கவில்லை. டெல்டாவிற்கு தண்ணீர் சரியான நேரத்தில் போய் சேராமல் இருந்தால் இந்த வருடம் விவசாயம் பாழாகிவிடும் ... அடுத்த வருடம் சோற்றுக்கு சிங்கி தான் அடிக்கணும். இப்பவே 25 Kg அரிசி 1800 ரூபாய்க்கு போய்டுச்சி
கவர்ச்சி அரசு அறிவித்த சிங்க பெண் படை நாலு நாள் ரீல்ஸ் போட்டுட்டு எங்க போய் ஒழிஞ்சிக்கிச்சினு தெரியல...
717 டாஸ்மாக் கடைகளை மூடிட்டோம்னு அறிவிப்பு விட்டுட்டு .... 1500க்கு மேற்பட்ட எலைட் கடைகளை திறந்து வெளிமாநில மதுபானங்களை விற்க போறோம்னு அறிவித்தாகி விட்டது ...
டாஸ்மாக் ஊழியரின் சம்பளத்தை உயர்த்தி 10 ரூபாய் வாங்குவதை ஒழிக்க போறோம்னு சொன்னானுங்க.... அதெல்லாம் கூந்தல்ல கூட முடியாதுடா ... நாங்க இப்ப 20 ரூபாய் வாங்குவோம்டானு முடிஞ்சத பாருனு டாஸ்மாக் ஊழியரே வீடியோ போடுறான்....
அப்புறம் பத்திரபதிவு துறை ஊழலை ஒழிச்சிட்டோம்னு சொல்லி பழனில 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை இரண்டு கோடிக்கு தனியாருக்கு தாரை வார்த்தானுங்க... இது மீடியா வெளிச்சத்தில் வந்தது ... வரமால் இன்னும் எவ்வளவு நடந்து இருக்கோ தெரியல .... ?
சத்தியமா வேற எதுவும் செய்த மாதிரி எனக்கு தெரியல... உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் செய்யவும் ...
இப்படி எதுவுமே செய்யாத ஒருத்தன சினிமா என்ற மாய பிம்பத்தை வைத்து மதிப்பிட்டு அவனுக்காக ஆனந்தக் கண்ணீர் விடுவது அழுவது எல்லாம் மக்களின் அறியாமையா ? அல்லது முட்டாள்கள் உருவாக்கப்படுகிறார்களா ? என்பது சத்தியமாக தெரியவில்லை...
”இதுக்காக நீங்க போராட வேண்டியதில்ல எங்களுடைய கோரிக்கையும் அது தான்னு சொன்னாரு..” அன்று நான் முதலமைச்சரை சந்திக்கவில்லை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்... தலைமைச்செயலகத்தில் போராடிய போது நடந்தது என்ன? பாடகர் அறிவு விளக்கம்
#Chennai | #NEET | #Arivu | #Protest | #PolimerNews