மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் ஆணைப்படி சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி கிழக்கு பகுதி 173 வது வட்டங்களில் 141 வது பாகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது இந்நிகழ்வில் வேளச்சேரி கிழக்கு பகுதி கழக செயலாளர் திரு.துரை கபிலன் அவர்கள், மற்றும் வட்ட கழக செயலாளர் திரு.மு.தனசேகரன் அவர்கள், மற்றும் பகுதி கழக துணை செயலாளர் திரு.எஸ்.சந்தானம் அவர்கள், மாவட்ட கழக பிரதிநிதிகள் திரு.சி.கலைவாணன் அவர்கள், திரு.எ.சுரேஷ் அவர்கள், வட்ட கழக நிர்வாகிகள் திரு.சதீஷ் அவர்கள், திரு.மு.ப.நடராஜன் அவர்கள், பாக முகவர் மற்றும் பாக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு.அரவிந்தன் அவர்கள், ஆகியோருடன் வீடு வீடாக சென்று இணைய வழியில் கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்த்த போது..!
#ஓரணியில்_தமிழ்நாடு
To begin with it’s a Union and not centre..!!
While the Union Govt may set foreign policy, states are free to show support for international causes that share the values of their citizens, particularly when it comes to justice and human rights. Moral responsibility is at issue here, not "minority votes." In a democracy, states do not stand by and watch. Additionally, our party DMK will gladly enter a guilty plea if it is illegal to stand up for oppressed people around the world. Standing up, not remaining silent, is the foundation of our Dravidian Model heritage.