Muslim actor: Aamir Khan
Muslim lyricist: Javed Akhtar
Muslim composer: A. R. Rahman
Muslim choreographer: Saroj Khan
The song was for “Radha-Krishna”.
Narendra Modi destroyed that India.
💔💔
Modi has hugged nearly every world leader and marketed each handshake as a great personal friendship.
But after 12 years, what has any of this theatre actually delivered for India?
Far from strengthening our position, India looks more isolated on the world stage than ever. This is the cost of a foreign policy built on optics, event management and photo-ops instead of substance, strategy and national interest.
சென்னையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வாழும் மக்களுக்காக நாம் ஏன் போராட்டம் நடத்த வேண்டும்?
சென்னை, துரைப்பாக்கம், கண்ணகி நகரில் நடந்த இந்த சம்பவத்தை பாருங்கள். எத்தனையோ முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத மின்சார வாரியத்தின் அலட்சியமான வேலையால் அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை பாருங்கள். அந்த மக்களின் 'என் குழந்தை என் குழந்தை' என்ற கூக்குரல் ஆட்சியாளர்களுக்கு கேட்கிறதா?
மழை பெய்தால் தண்ணீர் வீட்டு உள்ளே ஒழுகுகிறது. சாக்கடை நீர் தெருவில் ஓடுகிறது. மின்சார பெட்டிகள் தீப்பிடித்து எரிகிறது. வீடுகள் இடிந்து விழுகிறது. குடிக்க சுத்தமான தண்ணீர் வருவதில்லை. இந்த மாதிரி அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு இடத்தில் மனிதர்கள் வாழ்வது எப்படி சாத்தியம் என்று தமிழக ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தான் சொல்ல வேண்டும்.
இவர்கள் கூக்குரல் அரசுக்கு கேட்க நாமும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். 21 டிசம்பர், ஞாயிறு, காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஒன்று கூடி TNUHDB மக்களுக்காக குரல் கொடுக்க நீங்கள் தயார் என்றால் இந்த இணைப்பில் https://t.co/70QBVTSSXZ உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்.
#KeluChennaiKelu #TNUHDB
25.11.2024 அன்று வேளச்சேரியில் மக்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு கருத்து வைக்கப்பட்டது அரசாங்கம் 210 ஏக்கர் ஏரி நிலத்தை மக்களுக்கு அளித்தது என்று கீழே உள்ள புகைப்படம் அந்த 210 ஏக்கரின் தற்போதய சூழ்நிலை.
அரசாங்க அதிகாரிகள் தங்களின் தவறை மறைக்க ஏழை எளிய மக்களை பலி கொடுக்கிறார்கள்.
@Priya06916530 நிரம்பி வழிதல், மற்றும் மழைநீர் உட்புகுதல் போன்ற பிரச்னைகளை தீர்க்க, முறையான வடிகால் அமைப்பில் கவனம் செலுத்துவதே ஒரே தீர்வு. ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் அப்பாவி மக்களை குறிவைப்பதை விட, போதிய சேவையை வழங்க முடியாத அலுவலக பணியாளர்களை மாற்ற பரிந்துரைக்கிறோம்.
சென்ற திங்கட்கிழமை வேளச்சேரி ஜெகநாதபுரம்,சசிநகர்,காந்தி நகர் ஆகிய இடங்களில் ஏரி ஆக்கிரமித்து விட்டனர் என்ற பெயரில் மக்கள் வசிக்கும் பகுதிகளை அகற்ற ஓடி வந்தனர் அரசு அதிகாரிகளும் காவல்துறையும்.தற்போது பதிவிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் வேளச்சேரியில் அரசு அங்கீகாரம் வழங்கிய 1/4
@Priya06916530 The only solution is to pay attention to proper drainage system to solve the problems like overflow and rain water infiltration. Rather targeting the innocent people living on the banks of the river, we suggest replacing the office workers who r unable to provide adequate service
@Mohankanthasam2 The only solution is to pay attention to proper drainage system to solve the problems like overflow and rain water infiltration. Rather targeting the innocent people living on the banks of the river we suggest replacing the office workers who r unable to provide adequate service.
@Mohankanthasam2 நிரம்பி வழிதல், மற்றும் மழைநீர் உட்புகுதல் போன்ற பிரச்னைகளை தீர்க்க, முறையான வடிகால் அமைப்பில் கவனம் செலுத்துவதே ஒரே தீர்வு. ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் அப்பாவி மக்களை குறிவைப்பதை விட, போதிய சேவையை வழங்க முடியாத அலுவலக பணியாளர்களை மாற்ற பரிந்துரைக்கிறோம்.
தமிழக அரசு அகற்றத்துடிக்கும் வேளச்சேரி ஜெகநாதபுரத்தில் மழை நீர் தேங்கவில்லை; ஆனால் தமிழக அரசு TNHB குடியிருப்புகளில் மழை நீர்!
அகற்ற வேண்டியது எதை?
சிந்திக்குமா தமிழக அரசு?
குரல் கொடுப்பாரா #வேளச்சேரி எம்.எல்.ஏ @Hassan_tnpyc ?
எங்கே #தென்சென்னை எம்.பி @ThamizhachiTh ?
@SuryahSG@Hassan_tnpyc@ThamizhachiTh நிரம்பி வழிதல், மற்றும் மழைநீர் உட்புகுதல் போன்ற பிரச்னைகளை தீர்க்க, முறையான வடிகால் அமைப்பில் கவனம் செலுத்துவதே ஒரே தீர்வு. ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் அப்பாவி மக்களை குறிவைப்பதை விட, போதிய சேவையை வழங்க முடியாத அலுவலக பணியாளர்களை மாற்ற பரிந்துரைக்கிறோம்.
@SuryahSG@Hassan_tnpyc@ThamizhachiTh The only solution is to focus on the proper drainage system to address the issues of overflowing, nd rainwater infiltration.We suggest replacing the office bearers who are unable to provide adequate service, rather than targeting innocent residents living on the river bund.
Chandru,Mohan போன்றவர்கள் ஏன் மற்ற வழக்கறிஞர்கள் போல் அல்லாமல் தனித்து நிற்கிறார்கள் என்றால் அவர்கள் marxiyathai படித்து இருகிறார்கள்.
மற்ற கட்சிகளில் வழக்கறிஞர் அணி எல்லாம் பெருசாக இருக்கு ஆனால் அவர்கள் ஒரு போதும் எளிய மக்களுக்காக வாதாடி பார்த்து இருக்கிறீர்களா.
#களத்தில்_கம்யூனிஸ்டுகள்
#marxism
#dalitlivesmatter
ஏழை எளியவருக்கு துயரென்றால் களத்தில் மக்களோடு நிற்கும் இயக்கம் மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial
வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில், வாழும் மக்கள் மீது அதிகாரத்தை திணிக்கிறது திரு. @mkstalin-ன் திமுக அரசு!
#Velachery