இது சாதாரணமா கடந்து போற விஷயம் கிடையாது. ஒரு உதாரணம் ஒன்னு சொல்லுறேன். தேர்தல் நேரத்துல தவெகவுக்கு தீவிர வாக்கு சேகரிப்புல இருந்தோம் . ஒருநாள் மாலை நேரத்தில. எல்லாரலையும் போக முடியல. அன்னைக்கு ஒரு முக்கியமான இடத்த திட்டமிட்டிருந்தோம். அங்க சுமார் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்குற இடம். அதாவது. கோவை கவுண்டம்பாளையாம் தொகுதில. குருடம்பாளைய உராட்சில. லட்சுமி நகர்ங்குற இடத்துக்கு தான் அன்னைக்கு பிளான் பண்ணி இருந்தோம் எங்க யாரைலயும் போக முடியல ஒரே ஒருத்தன் மட்டும் தான். Available ல இருந்தான். நாங்க பிளான் change பண்ணிக்கலாம்ன்னு துணை செயலாளர். சூர்யா அவர்கள் எவ்வளவோ சொல்லி பாத்தாரு . ஆன அவன் கேக்கல அவன் சொன்னன். இன்னைக்கு மாத்துனா மத்த நாள் போக கூடிய இடங்களுக்கு போக முடியாது நம்ம கிட்ட நாள்கள் கம்மியா தான் இருக்குன்னு சொல்லிட்டு அன்னைக்கு பிரச்சரத்துக்கு அவன் போனான். கூட யார் யார் போனாங்க தெரியுமா. அவனோட பெயர். ஸ்ரீதர். அவன். அவன் மனைவி. அவனோட 1 வயசு கை குழந்தை. கூட மாமனார் and மாமியார். அப்றம் அவன் அம்மா. ஸ்ரீதர்க்கு வேணும்னா ஒரு 29 வயசு. அவன் மனைவிக்கு ஒரு 24 வயசு இருக்கலாம்.ஆனா கூட போனவங்க எல்லாரும் 45 வயசுக்கு மேலானோர். இதுல ஸ்ரீதர் மட்டும் தான் தவெக உறுப்பினர் மத்த எல்லாரும் வேற கட்சி காரங்க. அவன் கூப்பிட்டான்ங்குற ஒரே காரணத்துக்காக கூட போனவங்க மொத்தம் 200 வீடு எல்லாருக்கும் நோட்டிஸ் குடுத்து வாக்கு சேகரித்தாங்க. தொடங்கும் போது 5.30 pm முடியும் போது மணி 10.30pm கைல 1 லிட்டர் தண்ணி பாட்டில் மட்டும் தான். பிரச்சாரம்மும் முடிச்சிட்டாங்க. இதுக்கு மேல தான் அவங்க போய் சாப்பிட்டது எல்லாமே. எல்லாரும் பிரச்சாரம் முடிச்சிட்டு ஒரு இடத்துல கூடுறது வழக்கம். அங்க அவன் கிட்ட கேட்டேன் தனி ஆள என்ன பண்ணுனன்னு. அப்போ அவன் இத சொல்லும் போது எங்களுக்கு எல்லாம் புல்லரிச்சி போச்சி. எந்த ஒரு பதவியிலயும் இல்லாத ஒருத்தன் யாருக்காக இதெல்லாம் பண்ணனும்? இந்த கஷ்டம் எல்லாம் அங்க உள்ள உறுப்பினர் அக்கா கனிமொழி அவர்களுக்கு கூட தெரிய வாய்ப்பு இல்ல. அன்னைக்கு அவனுக்குள்ள இருந்தது எங்க அண்ணா ஜெயிக்கணும்ங்குறது மட்டும் தான். நீங்க என்னடான்னா ச்சை.இதுல பேர் போட்டுருக்க ரெண்டு பேரும் இதுல 1% கூட உழைத்தது இல்ல ஆனா உங்களுக்கு அண்ணா பதவி குடுத்து ஜெயிக்க வச்சிருக்காரு. நீங்க என்னடாண்ணா சில்லறைங்க மாதிரி பேர் மேல கீழ போட்டிருக்காங்கன்னு பொது மேடைல அடிச்சிக்கிட்டு இருக்கீங்க. அது ஒன்னும் இல்ல நோகாம கெடச்சதுல அதான் அதோட அரும தெரியல. சும்மா மேடை பேச்சுக்கு வேணும்னா சொல்லலாம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தான் பதவின்னு அதெல்லாம் சுத்த பொய்ன்னு தெரியாத அளவுக்கு நாங்க முட்டாள் இல்ல. தயவு செஞ்சு இந்த மாதிரி சில்லறை தனங்கல விட்டுட்டு . ஜெயிக்க வச்ச மக்களுக்கு உருப்படியா எதாவது செய்ங்க. வெற்றி தான் ஈஸியா கெடச்சிருச்சி அட்லிஸ்ட் அத தக்க வைக்கவாவது கொஞ்சம் வேல செய்யிங்க நாங்க அந்த மனுஷன நம்புறோம் அந்த மனுஷன் உங்கள நம்புறாரு எங்கள விடுங்க நாங்க நாசமா போறோம் அடலீஸ்ட் அந்த மனுஷன் பேரையாவது காப்பாத்துங்க 🙏🏻
No CDPs this time. No First look. No song release. Still the happiness hasn’t reduced one bit. Because you have become a bigger emotion. You have become a symbol of hope. A Helping hand for millions. Touching the lives of people is the ultimate beauty of life. Happy Birthday Our Pride - Our Dearmost CM @actorvijay Sir @TVKVijayHQ
Our Forever and Ever and Ever Thalapathy 😍
When I landed in Chennai today, I felt this immense sense of happiness. I was going to meet our CM.
I’ve always felt that Vijay sir was never meant to be just a hero on screen. His energy, his presence, and the way people respond to him always felt like he was meant for something bigger.
What inspires me most is the courage it takes to step into a completely new arena. To leave behind what you have already mastered and take on a challenge where the stakes are so much higher. Not because it is easy, but because you believe you can make a difference.
I think all of us, at some point in our lives, are called to do more. To look beyond ourselves and ask how we can contribute. Very few people actually answer that call.
I have a feeling Vijay sir will surprise even the people who already believe in him. Not because of the position he holds, but because of the intent with which he approaches it.
Wishing him strength, wisdom and the courage to stay the course.
And for every young person watching, may this be a reminder that life can be so much bigger than the dream you started with.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand அவர்களை இன்று நேரில் சந்தித்து நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் நமக்கு இருக்கும் இடையூறுகளையும் நமக்கு என்னென்ன தேவை என்பதையும் குறித்தும் வண்டல் மண் எடுக்கும் விஷயத்தை எப்படி சீராக்க வேண்டும் என்பது குறித்தும் பல கோரிக்கைகளை முன் வைத்தோம். அனைத்திற்குமான தீர்வுகள் உடனே கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
அதே நேரத்தில் நமக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவர் மூலம் அனைத்திற்குமான தீர்வுகள் உடனுக்குடன் கிடைக்க வழிவகைகள் செய்துள்ளார். நல்லது நடக்கும் என்று உறுதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@TVKVijayHQ
எங்கே நாம் தோற்றுவிடுவோமோ என்று நினைக்கும் போதெல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் விஜய் பட்ட கஷ்டங்கள் எம் கண் முன்னே வந்து போகிறது. அத்தனையும் தாண்டி மே 4 ஆம் தேதி அவர் பெற்ற வெற்றி தான் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய உந்துசக்தி. விஜய் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல அது Motivation. அது ஒரு வரலாறு.
எந்த news channel-உம் cover பண்ணாத ஒரு news.
Amaran movie-ல கண் கலங்குபவர்கள்… நிஜத்தில் கண்டுகொள்வதே இல்லை.
Reality of life! 💔
Congratulations daa Meenakshi! 🥳🎉
நேற்று அறிவிப்பு... இன்று அரசாணை! 👏
சொன்னதை உடனே செயல்படுத்தும் நிர்வாகமே நல்ல ஆட்சியின் அடையாளம்.
'சிங்கப்பெண் அதிரடிப்படை'க்கு அரசாணை வெளியிட்டு 2,545 புதிய பணியிடங்களை உருவாக்கியிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை.
👌
@CMOTamilnadu@TVKVijayHQ