மக்கள் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் எங்கள் புரட்சித் தலைவர், நாடி வருவோருக்கு வாஞ்சையோடு உதவும் வள்ளல் குணத்தில் மன்னாதி மன்னர்,
கழக நிறுவனர், #இதயதெய்வம்MGR அவர்களின் நினைவு நாளில்,புகழ் வணக்கங்களை சமர்ப்பித்து, அன்னாரின் எண்ணங்களை தொடர்ந்து செயலாற்றிட உறுதியேற்போம்.